Skip to content
Home » கிழக்கு டுடே » Page 110

கிழக்கு டுடே

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #1 – ஆரம்ப வாழ்க்கை – 1

அத்தியாயம் – 1 ஆரம்ப வாழ்க்கை – 1681-1652 1. ஔரங்கசீப் ஆட்சியின் முக்கியத்துவம் ஔரங்கசீபின் வாழ்க்கை வரலாறு என்பது அறுபது ஆண்டுக் கால இந்தியாவின் வரலாறும்… Read More »ஔரங்கசீப் #1 – ஆரம்ப வாழ்க்கை – 1

மலபார் மலை அணில்

காட்டு வழிதனிலே #11 – சுளுக்கி

திடீரென என் உடல் சற்றே உயர்ந்து இறங்கியது. இறங்கிய நொடியில் வலியை உணரும் முன்பே என் உயிர் பிரிந்தது! மிகத் துல்லியமான தாக்குதல்! சுளுக்கி மார்பூடே நுழைந்து… Read More »காட்டு வழிதனிலே #11 – சுளுக்கி

சாடில்லோ குகை ஓவியம்

இயற்கையின் மரணம் #14 – எரிமலை திறந்த மனக் கதவுகள்

பூமியின் வரலாற்றில் கடந்த 25 லட்சம் வருடங்களாகச் சட்டென்று வந்து போகும் வறட்சியும், மழையும், அடர் பனிக்காலங்களும் நிலப்பரப்புகளின் தன்மையை மாற்றிக் கொண்டே இருந்திருக்கின்றன. இவற்றுடன் சேர்ந்து… Read More »இயற்கையின் மரணம் #14 – எரிமலை திறந்த மனக் கதவுகள்

குமாரகுப்த மகேந்திராதித்யர்

குப்தப் பேரரசு #22 – குமாரகுப்தரின் கல்வெட்டுகள்

குமாரகுப்தரின் ஆட்சிமையைப் பற்றியும் அவரது நிர்வாகத்தின் சில கூறுகளைப் பற்றியும் பார்த்தோம். அவர் காலத்துக் கல்வெட்டுகள் குமாரகுப்தரின் நிர்வாகம் எப்படி நடந்தது, அரசாங்கப் பரிவர்த்தனைகள் எப்படி மேற்கொள்ளப்பட்டன… Read More »குப்தப் பேரரசு #22 – குமாரகுப்தரின் கல்வெட்டுகள்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #17 – வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே

களப்பணியில் நானும் நண்பர்கள் ஸ்ரீதர் மற்றும் அபிஷேக் மூவரும் டாப்ஸ்லிப் சென்று பின்னர் முதுமலைக்கு வந்து கொண்டிருந்தோம். ஊட்டி வழி நெடுக மலையேற்றம் இருப்பதால், பண்ணாரி வழியாக… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #17 – வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #32 – ‘தேவனாம்பட்டணத்திற்கு அப ஜெபம்’

தேவனாம்பட்டணம். சென்னைப் பட்டிணத்துக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடைப்பட்ட பட்டிணம், துறைமுக நகரம். சென்னைக்கு அடுத்தபடியாக இங்கிலீஷ்காரர்கள் வணிகத்துக்காகக் கால்கொண்ட இடம் இந்தத் தேவனாம் பட்டிணம். பின்னர் இது, வணிகத்திற்கு… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #32 – ‘தேவனாம்பட்டணத்திற்கு அப ஜெபம்’

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #23 – நாலடியார் – பகையியல் (35-36)

35. கீழ்மை ‘கீழ்மை’ என்பது கீழ்மையான குணமுடைய மக்களின் தன்மையாகும். இத்தகைய குணம் கொண்டவர்களுக்கு எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும், கல்வி, செல்வம், ஆகியவற்றால் உயர்நிலை பெற்றாலும், தத்தம்… Read More »அறம் உரைத்தல் #23 – நாலடியார் – பகையியல் (35-36)

டிரேஜன் தூண்

உலகின் கதை #18 – டிரேஜன் தூண்

ரோமில் இருக்கும் இன்னொரு முக்கியமான நினைவுச்சின்னம் டிரேஜன் தூண். பொஆ 98 முதல் 117 வரை ஆட்சிபுரிந்த பேரரசர் டிரேஜன் ரோமானியப் பேரரசின் கிழக்கு எல்லையை விரிவுபடுத்தினார்.… Read More »உலகின் கதை #18 – டிரேஜன் தூண்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #44 – சூப்பர் ஸ்டாரின் வருகை

ஜூன் 22, 2012. டெஸ்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அறிக்கையின் சுருக்கம் இதுதான், ‘டெஸ்லா உலகத்துக்கு ஓர் ஆச்சரியத்தை வெளியிடப் போகிறது. இந்தத் தேதியில், இந்த… Read More »எலான் மஸ்க் #44 – சூப்பர் ஸ்டாரின் வருகை

ஏ.கே.கோபாலன்

தோழர்கள் #44 – முதல் சிறை, முதல் அடி

ஏதும் அறியாத சிறுமி. தன்னை அலங்காரம் செய்து கொள்ள விரும்பும் வயது. அம்மா அவளுக்கு ஆசையாக ஒரு நெக்லசைப் போட்டு விடுகிறாள். அந்த மகிழ்ச்சியைத் தனது அப்பாவுடன்… Read More »தோழர்கள் #44 – முதல் சிறை, முதல் அடி