Skip to content
Home » கிழக்கு டுடே » Page 119

கிழக்கு டுடே

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #27 – ‘திகிலில் செத்துப் போகும் ஜனங்கள்’

புதுச்சேரியை முற்றுகையிட்ட ஆங்கிலேயர் அரியாங்குப்பத்தைத் தங்களது தளமாக அமைத்துக் கொண்டனர். அரியாங்குப்பத்து ஆற்றின் இந்தப் பக்கம் இவர்களும் அந்தப் பக்கம் பிரெஞ்சுக்காரர்களுமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இங்கிலீஷ்காரர் பயன்படுத்திய… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #27 – ‘திகிலில் செத்துப் போகும் ஜனங்கள்’

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #42 – பிழைக்கப்போவது எது? – ஸ்பேஸ் எக்ஸா? டெஸ்லாவா?

எலான் மஸ்க்குக்குக் குடும்ப பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகத் தொடங்கி இருந்த நேரம், புதிய பிரச்னை உதயமானது. மஸ்க்கிடம் கையில் இருந்த பணம் எல்லாம் காற்றில் கரைந்துகொண்டிருந்தது.… Read More »எலான் மஸ்க் #42 – பிழைக்கப்போவது எது? – ஸ்பேஸ் எக்ஸா? டெஸ்லாவா?

கே.ஜி.சுப்ரமண்யன் ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #24 – கே.ஜி.சுப்ரமண்யன்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள குத்துப்பரம்பா என்னும் ஊரில் 1924இல் பிறந்த கே.ஜி. சுப்ரமண்யன் என்கிற குத்துப்பரம்பா கணபதி சுப்ரமண்யன் தனது கல்லூரிப் படிப்பை சென்னை… Read More »இந்திய ஓவியர்கள் #24 – கே.ஜி.சுப்ரமண்யன்

Pappa Umanath

தோழர்கள் #39 – ஒரு வலுவான பெண் குரல்

ஆயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் முன்னால் எளிமையாகத் திருமணம் நடந்தது. இறுதியில் உமாநாத் நன்றி தெரிவித்துப் பேசினார்: ‘பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதைச் சொல்வதற்காகத் தாலி அணியப்படுகிறது என்றால் ஆணுக்கு… Read More »தோழர்கள் #39 – ஒரு வலுவான பெண் குரல்

Oprah Winfrey

வரலாறு தரும் பாடம் #15 – நேர்காணல் நாயகி

1954இல் அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் இருந்த ஒரு பண்ணையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அம்மா பெயர் வெர்னிசா லீ. அப்பா வெர்னான். ஆனால் அப்பாவுக்கும் அம்மாவுக்கும்… Read More »வரலாறு தரும் பாடம் #15 – நேர்காணல் நாயகி

ஃபன்ட்ரி

தலித் திரைப்படங்கள் # 16 – ஃபன்ட்ரி

இந்தியா போன்ற சூழலில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறக்கும் ஒருவர், வாழ்நாள் பூராவும் தன் சாதிய அடையாளத்தை முள்கிரீடம்போலச் சுமந்து கொண்டிருக்க வேண்டும். ஒரு நிமிடம்கூடக் கழற்றி வைக்க… Read More »தலித் திரைப்படங்கள் # 16 – ஃபன்ட்ரி

ஓங்கி உலகளந்த உத்தமன்

கல்லும் கலையும் #13 – ஓங்கி உலகளந்த உத்தமன்

விஷ்ணு புராணத்தின் மூன்றாவது புத்தகம், இரண்டாவது அத்தியாயத்தில் ஒரே ஒரு வரி மட்டுமே உள்ளது. “விஷ்ணுவே கஷ்யபருக்கும் அதிதிக்கும் வாமனன் என்ற மகனாகப் பிறந்தார்; மூன்றடிகளால் இந்த… Read More »கல்லும் கலையும் #13 – ஓங்கி உலகளந்த உத்தமன்

இளையராஜா

யாதும் காடே, யாவரும் மிருகம் #25 – ராஜாவின் அரசியல் : நினைவில் மறதியுள்ள மனிதன்!

எதிரெதிர் கருத்துகளையும் ஒரே படைப்பில் பேச முடிவதே நவீனக் கலை வடிவங்களின் பலம். புராதனக் கதை சொல்லல், எளியவர்களையும் சாமானியர்களையும் காட்சிப்பொருட்களைப் போலப் பயன்படுத்திக் கொண்டிருந்தன என்பதே… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #25 – ராஜாவின் அரசியல் : நினைவில் மறதியுள்ள மனிதன்!

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #15

இளம் பெண்ணின் சடலத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த நபர்கள், அங்கு ஆட்கொல்லி சிறுத்தை வராமல் இருக்க முரசு ஒலிக்கச் செய்தனர். அப்பொழுது மதியம் 2 மணி. அந்தச்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #15

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #17 – எழுதுதல் – வளர்ச்சிநிலை 1

பாபிலோனிலிருந்து மேற்குப் பகுதி இந்தியாவுக்கு எழுத்துகள் பற்றிய அறிவைக் கொண்டு வந்தவர்கள் இந்திய வணிகர்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் பாபிலோனில் மிக வெற்றிகரமாகப் பயன்பாட்டிலிருந்த எழுதும் முறையை… Read More »பௌத்த இந்தியா #17 – எழுதுதல் – வளர்ச்சிநிலை 1