Skip to content
Home » கிழக்கு டுடே » Page 140

கிழக்கு டுடே

நாலந்தா #10 – வாதங்களும் தர்க்கங்களும்

அன்றைய காலகட்டத்தில் வாத பிரதிவாதங்கள், தர்க்கங்கள் எல்லாம் கல்வியில் மிக பெரிய பங்கு வகித்தன. உலகம் முழுவதுமிருந்த புகழ் பெற்ற ஞானிகள், அறிஞர் பெருமக்கள், ஞானமும் புகழும்… Read More »நாலந்தா #10 – வாதங்களும் தர்க்கங்களும்

இந்திய ஓவியர்கள் #17 – P.T. ரெட்டி

முன்னாள் ஆந்திரப்பிரதேசம் என்றும் இப்போது இரண்டு மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் உள்ள அன்னரம் கிராமத்தில் 1915இல் ராம் ரெட்டி – ரமணம்மா தம்பதியருக்கு ஐந்தாவது குழந்தையாக பாகாலா… Read More »இந்திய ஓவியர்கள் #17 – P.T. ரெட்டி

கல்லும் கலையும்

கல்லும் கலையும் #6 – மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல்!

வேல் என்றால் முருகன். வேலை வைத்திருப்பதால் வேலவன். முருகன் என்றால் அழகன். அவன் குமரன். சிவ பார்வதியின் குமரன். ஆறு முகம் கொண்ட ஷண்முகன். வள்ளி தெய்வயானை… Read More »கல்லும் கலையும் #6 – மாய அவுணர் மருங்கறத் தபுத்த வேல்!

Palasa 1978

தலித் திரைப்படங்கள் # 10 – பலாஸ 1978

முற்பட்ட சமூகங்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்களின்மீது சாதியப் பாரபட்சம், உழைப்புச் சுரண்டல், வன்முறை போன்றவற்றை மட்டும் நிகழ்த்துவதில்லை. தங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையிலான ஆயுதங்களாகவும் அவர்களைத் தந்திரமாக மாற்றிக்… Read More »தலித் திரைப்படங்கள் # 10 – பலாஸ 1978

யாதும் காடே, யாவரும் மிருகம் #14 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ் – 3

முந்தைய பகுதியை வாசிக்க – பகுதி 1 | பகுதி 2 இந்தக் கருத்தாக்கத்தை லாக்லவ் எவ்வாறு வெகுஜன அரசியல் செயல்பாட்டை விளக்கப் பயன்படுத்திக் கொள்கிறார் என்பது முக்கியம். மொழியியலாளர்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #14 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ் – 3

பௌத்த இந்தியா #10 – சமூகத் தரநிலை – 2

ஒன்றாக அமர்ந்துண்ணுதல் அல்லது உண்ணாமலிருத்தல் போன்ற வழக்கங்கள் குறித்து, பழங்கால நூல் தொகுப்புகளில் சில குறிப்புகள் மட்டுமே உள்ளன. ஒரு பிராமணர், க்ஷத்திரியர் ஒருவருடன் அமர்ந்து உண்ணுவது… Read More »பௌத்த இந்தியா #10 – சமூகத் தரநிலை – 2

காந்தியக் கல்வி #9 – மஹாத்மாவுக்கு திட்டக் குழுவினர் எழுதிய கடிதம் – 3

இந்தப் புதிய தொழில் வழிக் கல்வித்திட்டத்துக்கு மிகப் பெரிய அளவிலான நிர்வாகப் பணிகள் தேவைப்படும். ஒவ்வொரு பிராந்தியத்திலும் இருக்கும் கல்வித் துறை, இந்தத் திட்டத்தை படிப்படியாக எப்படி… Read More »காந்தியக் கல்வி #9 – மஹாத்மாவுக்கு திட்டக் குழுவினர் எழுதிய கடிதம் – 3

தமிழும் அறிவியலும்

தமிழும் அறிவியலும் #1 – சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென

மனித இனத்தின் மிகத் தொன்மையான இலக்கிய வெளிப்பாடு எனக் குகை ஓவியங்களைச் சொல்வார்கள். இந்தோனேசியாவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட, கல்தோன்றி மண்தோன்றா தொல் பழங்காலத்தைச் சேர்ந்த குகை வளாகம் 45,000… Read More »தமிழும் அறிவியலும் #1 – சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென

அம்பேத்கர் எனும் வரலாற்றாய்வாளர்

அம்பேத்கர் எனும் வரலாற்றாய்வாளர்

‘வரலாறு என்பது தரவுகளின் அடிப்படையில் தொடங்கி, தரவுகளுக்கு மத்தியில் வார்த்தைகளைப் பொறுத்திப் பார்க்கும் வேலை’ என்று பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர் ஜான் அர்னால்ட் குறிப்பிடுகிறார். அடிப்படையாகப் பார்த்தால்,… Read More »அம்பேத்கர் எனும் வரலாற்றாய்வாளர்

அம்பேத்கரும் அவரது மதமும்

இன்று இந்தியா முழுவதும் அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. அம்பேத்கர் பற்றிய ஒவ்வொரு நிகழ்வின்போதும் பாஜக அவருக்குக் காவி உடை, நெற்றியில் திருநீற்றுப்பட்டை எல்லாம் அணிவித்து அவரை இந்து… Read More »அம்பேத்கரும் அவரது மதமும்