தோழர்கள் #25 – ‘அடித்தால் திருப்பி அடி’
“கரையேறி மீன் விளையாடும் காவிரி ஆறு, எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு” என்ற திரைப்படப்பாடலைப் பலரும் கேட்டிருப்போம். காவிரி ஆறு கொஞ்சி விளையாடும் சோழ… Read More »தோழர்கள் #25 – ‘அடித்தால் திருப்பி அடி’
“கரையேறி மீன் விளையாடும் காவிரி ஆறு, எங்கள் உறையூரின் காவலனே நீ வாழிய நீடு” என்ற திரைப்படப்பாடலைப் பலரும் கேட்டிருப்போம். காவிரி ஆறு கொஞ்சி விளையாடும் சோழ… Read More »தோழர்கள் #25 – ‘அடித்தால் திருப்பி அடி’
தமிழிலக்கிய வரலாற்றில், இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டு வரும் இடம், வைணவப் பெருநூலாகிய நாலாயிரப் பிரபந்தத்துக்கு உரை கண்டவர்களுக்கு அளிக்கப்படவில்லை.இவ்வுரை நூல்கள், ‘வியாக்கியானங்கள்’… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #6 – ‘ஈடு’ தரும் ஈடில்லா இன்பம்
அடுத்த நாள் காலை, சீக்கிரமாகவே ரயிலில் புறப்பட்டோம். கீழிறங்கும் பாதையில் பயணம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ரயில் பாதையின் இருபுறமும் ஜாவாவின் மிக அழகான இயற்கைக் காட்சிகள்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #20 – நெதர்லாண்ட்ஸ் இந்தியா- டச்சு இந்திய காலனி 2
VI ஆண்ட்ரே எபிமிட்ச்சின் வாழ்வு இப்படியாகச் சென்றது. காலையில் எட்டு மணிக்கு எழுவார். உடையணிந்துகொண்டு தேநீர் குடிப்பார். அதன் பின்னர் அவரது அறையில் அமர்ந்து புத்தகங்கள் வாசிப்பார்… Read More »செகாவ் கதைகள் #25 – வார்டு எண் 6 – 3
1912ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உடலளவில் மிகவும் நலிந்தவராக, தனக்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கும் என்ற நிச்சயம் ஏதுமில்லாதவராக லண்டனில் வந்திறங்கிய ரவீந்திரர், 1913 செப்டெம்பரில் இந்தியாவிற்குத்… Read More »தாகூர் #17 – நோபல் பரிசும் தாக்கமும்
வரலாறு சில மனிதர்களை உருவாக்கும். சில மனிதர்கள் வரலாற்றை உருவாக்குவார்கள். அவ்வகையில் கோயமுத்தூர் மண் இன்று உலகம் போற்றும் மண்ணாகத் திகழ்வதற்கு உரிய மாண்புறு மைந்தராகத் திகழ்பவர்… Read More »மண்ணின் மைந்தர்கள் #4 – கோவை நகரின் தந்தை
தொலைதூரத்தில் உள்ள ஒரு கோளில் உயிர்கள் இருக்கின்றனவா என்பதை அறிவதற்கு விண்வெளி உயிரியலாளர்கள் அந்தக் கோளின் பரப்பு அல்லது வளிமண்டலத்தின் வழி ஊடுருவி வரும் நட்சத்திர ஒளியை… Read More »விண்வெளிப் பயணம் #13 – விரியும் தேடல்
1863 ஏப்ரல் மாதம் கிராண்ட் இன்னொரு திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருந்தார். இந்தமுறை அவர் அதுவரை இருந்த போர் விதிகளை மீறுவது என்று முடிவு செய்திருந்தார். தன்னுடைய படைகளுடன்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #23 – விக்ஸ்பர்க் முற்றுகை
1996, அகமதாபாத். அதுவொரு பிரபலமான ஆர்ட் கேலரி. உலகளவில் பிரபலமான இந்திய ஓவியரான எம்.எப். உசைன் வரைந்த முக்கியமான ஓவியங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துமீறி நுழைந்த… Read More »மறக்கப்பட்ட வரலாறு #22 – உசைனின் சரஸ்வதி : ஓர் ஓவியத்தின் கதை
ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுக்கு அடுத்து அவனுடைய மகனான மாறவர்மன் குலசேகரன் பொயு 1268ஆம் ஆண்டு பாண்டிய அரசனாகப் பொறுப்பேற்றான். தந்தையைப் போலவே பெருவீரனாகவும் திறமைசாலியாகவும் இருந்த அவன், சுந்தரபாண்டியன்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #23 – வீரதவளப் பட்டணம்