Skip to content
Home » கிழக்கு டுடே » Page 43

கிழக்கு டுடே

மதுரை நாயக்கர்கள் #14 – திருமலை நாயக்கர் – சேதுபதிகளுடன் போர்

ராமநாதபுரம் சமஸ்தானத்தில் வாரிசுரிமைப் பிரச்சனை எழுந்ததை அடுத்து அரசுக்குப் போட்டியிட்ட வாரிசுகளில் ஒருவரான தம்பி என்பவர் திருமலை நாயக்கரிடம் வந்து தாம்தான் கூத்தன் சேதுபதியின் மகன் என்றும்… Read More »மதுரை நாயக்கர்கள் #14 – திருமலை நாயக்கர் – சேதுபதிகளுடன் போர்

ஹெலன் கெல்லர் #10 – கடலாடி

ப்ளை மவுத்திற்குக் கடலில் பயணம் செய்தது, பிரவுஸ்டர் கடற்கரையில் விளையாடியது போன்ற கடல் அனுபவங்கள் ஹெலனுக்கு வாய்த்துவிட்டது. ஆனால் கடல் பற்றி ஹெலனுக்கு முதன்முதலாக ஏற்பட்ட அனுபவம்… Read More »ஹெலன் கெல்லர் #10 – கடலாடி

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #21

38. சர்ச் – கோட்பாட்டு கிறிஸ்தவத்தின் வளர்ச்சி நான்கு நற்செய்திகளில் இயேசுவின் ஆளுமையையும் பிரசங்கங்களையும் காண்கிறோம். ஆனால் கிறிஸ்தவ தேவாலயத்தின் கோட்பாட்டைக் குறைவாகவே பார்க்கிறோம். இயேசு நாதரின்… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #21

புத்த ஜாதகக் கதைகள் #26 – காதிரங்கார ஜாதகம் – 3

(தொகுப்பிலிருக்கும் 40வது கதை – 3ம் பகுதி) முற்பிறவி கதை இது. அப்போது பிரம்மதத்தன் வாராணசியை ஆட்சி செய்துகொண்டிருந்தார். அந்த நகரத்தில் பெரும் தனாதிகாரியின் குடும்பத்தில் போதிசத்துவர்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #26 – காதிரங்கார ஜாதகம் – 3

அக்பர் #17 – சொர்க்க நகரம்

சலீம் சிஷ்டியின் ஆசியில் மகன் பிறந்த பிறகு சிக்ரிக்குக் குடிபெயர்ந்த அக்பர், அங்கிருந்த சிறு குன்றின் மீது கோட்டை கட்டும் பணியைத் தொடங்கினார். அடுத்த ஐந்தாண்டுகளில் அரண்மனை,… Read More »அக்பர் #17 – சொர்க்க நகரம்

இந்திய அரசிகள் # 11 – இராணி மங்கம்மாள் (1689-1704)

அவர் அரசியாக நேரடிப் பொறுப்பில் இருந்தது பதினைந்து ஆண்டுகள்தான். ஆனால் அவரது பெயரைத் தாங்கிய சாலைகளும் சத்திரங்களும் அரண்மனைகளும் மதுரையிலும், திரிசிரபுரம் என்கிற திருச்சிப் பகுதிகளிலும் இன்றுவரை… Read More »இந்திய அரசிகள் # 11 – இராணி மங்கம்மாள் (1689-1704)

திராவிடத் தந்தை #1 – நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்

நேற்றிரவு அவருக்கு நினைவு தப்பியது. சில நாட்களாகவே கடுங்காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். இளமையில் அவர் இங்கு வந்தபோது, திருநெல்வேலி வெயில் கொஞ்ச நஞ்சத் துன்பமா கொடுத்தது? அதனால்… Read More »திராவிடத் தந்தை #1 – நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்

ஔரங்கசீப் #34 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 4

14. அபாயத்தில் இருந்த இளவரசர் முஹம்மது ஆஸம், விடுவிக்கவந்த ஃபிர்ஸ் ஜங் உணவு தானிய வண்டிகளைத் தக்காண வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் இளவரசர் முஹம்மது ஆஸாமின் முற்றுகை… Read More »ஔரங்கசீப் #34 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 4

காஸா போர்: வீழ்கிறதா இஸ்ரேல்?

காஸா மீதான இஸ்ரேலின் போர் கிட்டத்தட்ட 9 மாதங்களைக் கடந்துவிட்டது. ஹமாஸ் வேட்டை என்று இஸ்ரேல் தொடங்கிய இந்தப் போர் இன்று இனப்படுகொலை என உலகம் வெளிப்படையாகக்… Read More »காஸா போர்: வீழ்கிறதா இஸ்ரேல்?

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #20

37. ஏசுநாதரின் போதனைகள் ரோமாபுரிச் சக்ரவர்த்திகளுள் ஒருவரான அகஸ்டஸ் சீசரின் ஆட்சிகாலத்தில்தான், கிறிஸ்து என்றழைக்கப்படும் இயேசுநாதர் யூதேயாவில் பிறந்தார். அவரது பெயரில் பின்னாளில் மதம் உருவாகி ரோமாபுரி… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #20