வரலாறு தரும் பாடம் #3 – நூலைப்போல சேலை
ஒரு ஊரில் ஓர் அம்மா அப்பாவுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். அப்பா நிகோலா. அம்மா த்ரானா. மூத்தவள் ஆகா, இரண்டாமவன் லஸார். மூன்றாமவள் ஆக்னெஸ். பக்தி… Read More »வரலாறு தரும் பாடம் #3 – நூலைப்போல சேலை
ஒரு ஊரில் ஓர் அம்மா அப்பாவுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். அப்பா நிகோலா. அம்மா த்ரானா. மூத்தவள் ஆகா, இரண்டாமவன் லஸார். மூன்றாமவள் ஆக்னெஸ். பக்தி… Read More »வரலாறு தரும் பாடம் #3 – நூலைப்போல சேலை
மனிதர்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதாகிலும் சில தருணங்கள் மறக்க முடியாதவையாக அமைந்து போவதுண்டு! ஆச்சரியங்களாலும், சுவாரஸ்யங்களாலும் நிரம்பி வழிந்து மூச்சு திணறச் செய்வதுண்டு! உஜ்ஜயினி பட்டணத்தின் மன்னனான… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #1 – காட்டில் கிடைத்த சிம்மாசனம்!
தன்மானத்திற்கும் இனமானத்திற்கும் இழிவு வந்தபோது மரபுகளைத் தூக்கி எறிந்து மண்ணில் இறங்கி மக்களுடன் நின்று களப்பணி ஆற்றியவர்கள் சிலர். அந்த சிலரில் சீர்திருத்த மடாதிபதி தவத்திரு குன்றக்குடி… Read More »மண்ணின் மைந்தர்கள் #9 – சமுதாய முன்னேற்றமே சமயப் பணியின் நோக்கம்
பகலில் பறந்து திரியும் விட்டில் பூச்சிகளை உறுதியாக அடையாளம் காண இயலாது. அவற்றைப் பார்க்கும்போது இருண்ட இலையுதிர் கால இரவுகளில் நாம் கிளர்ச்சி அடையும் பரவசமும்; ஐவி… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #3 – வர்ஜீனியா உல்ஃப் – விட்டில் பூச்சியின் மரணம்
சமூக நீதியையும் முற்போக்கு அரசியலையும் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்திய இயக்கம் என்று அழைத்துக்கொள்ளும் திராவிட இயக்கம் உண்மையில் ஆணாதிக்க, நிலப்பிரபுத்துவ சிந்தனையோட்டம் கொண்ட பிற பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை… Read More »சாதியின் பெயரால் #4 – அரசியலில் சாதியும் சாதி அரசியலும்
திரவத்தில் உள்ள மூலக்கூறுகள் திடப்பொருளை விட இடைவெளி விட்டு அமைந்திருக்கும், ஆனால் காற்றைப்போல சுதந்திரமாக இருக்காது. ஒரு மூடப்பட்ட தொட்டியை எடுத்து அதில் ஒரு மூலையில் இருந்து… Read More »உயிர் #3 – நீக்கமற நிறைந்திருக்கும் வெற்றிடம்
1863இல் லிங்கன் வெளியிட்ட விடுதலைப் பிரகடனம், நாட்டில் இருந்த கிட்டத்தட்ட 34 லட்சம் கறுப்பினத்தவர்களை அடிமைத் தளையில் இருந்து விடுவித்தது. அப்போதே, போர்க்காலப் பிரகடனமான அதை அரசியல்… Read More »கறுப்பு அமெரிக்கா #3 – 40 ஏக்கரும் ஒரு கோவேறு கழுதையும்
குப்தர்கள் தங்களது தொடக்க காலத்தில் எங்கிருந்து ஆட்சி செய்தார்கள் என்பதைப் பற்றி புராணங்களும் சீன யாத்திரிகரின் குறிப்புகளும் மாறுபட்ட செய்திகளைத் தந்தன என்பதால், அவர்களின் கல்வெட்டுகள் நாணயங்களைக்… Read More »குப்தப் பேரரசு #3 – தோற்றம் 2
1. செல்வம் நிலையாமை உலக வாழ்க்கையில் இன்பத்துக்கான அடிப்படைகளுள் செல்வம் முக்கியமாகும். அது இல்லாதபோது வருத்தப்படுவதும், அளவின்றி சேர்ந்த பிறகு அதைப் பாதுகாக்கக் கவலைப்படுவதும் மனித இயல்பு.… Read More »அறம் உரைத்தல் #4 – நாலடியார் – துறவற இயல் (1-2)
அன்று காலை தேநீர் தயாரித்துக் கொண்டிருக்கும் போது ‘ஹா, ஹா ஹூ’ என்று சிரிப்பது போல ஒரு குரலோசை கேட்டது. அப்படியே அது வீட்டின் வலமிருந்து இடம்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #2 – எங்கேயோ கேட்ட குரல்