Skip to content
Home » கிழக்கு டுடே » Page 41

கிழக்கு டுடே

Thomas Chalmers

திராவிடத் தந்தை #3 – வெளிச்சம் உண்டானது

தன் ஆசைப்படியே 1833ஆம் ஆண்டு கிளாஸ்கோ திரும்பினார் கால்டுவெல். மகனின் வேத விசாரங்களை எண்ணி, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து அவரை இசபெல்லா அரவணைத்தார். கால்டுவெல்லின் தந்தை இறையியல்… Read More »திராவிடத் தந்தை #3 – வெளிச்சம் உண்டானது

மதம் தரும் பாடம் #15 – என் கேள்விக்கென்ன பதில்?

அவர்கள் இருவருமே ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். எட்டாம் நூற்றாண்டு. இருவருமே பேரறிஞர்கள், இஸ்லாமிய சட்ட நிபுணர்கள், இறையியலாளர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இருவருமே சூஃபிகள், ஞானிகள். அதில் ஒருவர்… Read More »மதம் தரும் பாடம் #15 – என் கேள்விக்கென்ன பதில்?

ஔரங்கசீப் #36 – குதுப் ஷா வம்சத்தின் வீழ்ச்சி – 2

4. மாதண்ணா பண்டிட்டின் மரணம், 1686 ஷா ஆலம் சில மாதங்கள் கோல்கொண்டாவுக்கு அருகில் முகாம் அமைத்துத் தங்கியிருந்தார். அதன் பின் குதுப் ஷாவின் வேண்டுகோளின் பேரில்… Read More »ஔரங்கசீப் #36 – குதுப் ஷா வம்சத்தின் வீழ்ச்சி – 2

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #24

43. நபிகள் நாயகமும் இஸ்லாமும் பொ.ஆ.7-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யாரேனும் ஒரு வரலாற்று தீர்க்கதரிசி, அடுத்த சில நூற்றாண்டுகளில் ஐரோப்பா மற்றும் ஆசிய முழுவதும் மங்கோலியர்களின் ஆதிக்கத்தின்… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #24

புத்த ஜாதகக் கதைகள் #29 – லோசக ஜாதகம் – 3

(தொகுப்பிலிருக்கும் 41வது கதை – 3ம் பகுதி) செல்வந்தரின் வீட்டுக்கு தனியே சென்று வந்த மூத்த துறவி திரும்பிவந்து பார்த்தபோது மடாலயத்தில் புதிய துறவி இல்லை என்றதும்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #29 – லோசக ஜாதகம் – 3

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #15 – எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு (1967) – 1

1967. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம். எம்.ஜி.ஆருக்குத் தொண்டையில் குண்டடிப்பட்டு, ராயப்பேட்டை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக ஸ்ட்ரெட்சரில் வைத்துக்கொண்டு வரப்பட்டார். சிறிது நேரத்துக்கெல்லாம் எம்.ஆர்.ராதாவும் ராயப்பேட்டை… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #15 – எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு (1967) – 1

நான் கண்ட இந்தியா #47 – மகாத்மா காந்தியின் பதினொரு சூளுரைகள் – 2

தீண்டாமை ஒழிப்புப் பிரசாரங்கள் ஏற்றத்தாழ்வற்ற சமூக வாழ்வை மக்கள் மனத்தில் புதிதாக உருவாக்கியதாக இந்துக்கள் கருதினர். காந்தியின் பதினொரு சூளுரைகளை ஆழமாகப் பின்பற்றிய சிறுபான்மை இந்து மக்களால்,… Read More »நான் கண்ட இந்தியா #47 – மகாத்மா காந்தியின் பதினொரு சூளுரைகள் – 2

மதுரை நாயக்கர்கள் #15 – திருமலை நாயக்கர் – விஜயநகர அரசின் காப்பாளர்

ராமநாதபுரத்தின் சேதுபதியுடன் நடந்த போரின் போது சடைக்கன் சேதுபதியும் அவர் மருமகனான வன்னித்தேவரும் ராமேஸ்வரம் தீவுக்குள் தன் படைகளுடன் சென்று அங்கே அரண் அமைத்துக்கொண்டவுடன், அவர்களை முன்னேறித்… Read More »மதுரை நாயக்கர்கள் #15 – திருமலை நாயக்கர் – விஜயநகர அரசின் காப்பாளர்

ஹெலன் கெல்லர் #11 – ரயிலாடி

ஆரம்பக் கல்வி கற்றபோது ஹெலன் தனியாகப் படித்தார். மற்றவர்களைப்போல் தான் படிக்கவில்லை, தனக்கான கல்விமுறை தனித்துவமானது என்பதை உணர்ந்திருந்தார். சிறிய பூக்களைப்போல் பாடம் படிக்கும்போது மலர்வார். தான்… Read More »ஹெலன் கெல்லர் #11 – ரயிலாடி

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #23

41. பைசண்டைன் மற்றும் சாஸானிய சாம்ராஜ்யங்கள் ரோமானிய சாம்ராஜ்யத்தின் மேற்குப் பாதியை விடவும் கிரேக்க மொழி பேசும் கிழக்குப் பாதிப் பகுதி அரசியல் உறுதிப்பாடு மிகுந்ததாகக் காணப்பட்டது.… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #23