Skip to content
Home » கிழக்கு டுடே » Page 86

கிழக்கு டுடே

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #45 – பிரெஞ்சு மண்ணில் குற்றங்களும் தண்டனைகளும்…

திருடுவது, பொய்க்கணக்கு எழுதுவது, செய்த குற்றத்தை மறைப்பது, குற்ற நிகழ்வைத் தடுக்காமல் இருந்தது, ராணுவத்தைவிட்டு ஓடுவது உள்ளிட்டவை புதுவை மண்ணில் பிரெஞ்சு ஆட்சியில் குற்றச்செயல்களாகக் கருதப்பட்டன. கைகால்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #45 – பிரெஞ்சு மண்ணில் குற்றங்களும் தண்டனைகளும்…

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #36 – வண்ணமயமான பேரரசு

குப்தர்களின் காலம் பொற்காலம் என்று சொல்லப்படுவது ஏன் என்ற கேள்விக்கு சென்ற அத்தியாயங்கள் ஓரளவு விடையளித்திருக்கும். போர்த்திறன், படைபலம், நிர்வாகம், சமயப்பொறை, கலை, இலக்கியம் இப்படிப் பல… Read More »குப்தப் பேரரசு #36 – வண்ணமயமான பேரரசு

அபு ஹுரெய்ரா

இயற்கையின் மரணம் #21 – பருவம் பயிர் செய்யும் – 2

அபு ஹுரெய்ரா (Abu Hureyra) 11500 ஆண்டுகளுக்கு முன் உருவான ஒரு கிராமம். ஏறக்குறைய 4500 வருடங்கள் தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்த ஓர் இடம். அதன் உச்சத்தில்… Read More »இயற்கையின் மரணம் #21 – பருவம் பயிர் செய்யும் – 2

காட்டு வழிதனிலே #25 – வன உயிரின ஓவியக்கலை

நான் டாப்ஸ்லிப்பில் உள்ள விருந்தினர் விடுதியின் வெளியே அமைந்துள்ள ஒரு பெரிய பாறை. பசால்ட் வகைன்னு சொல்லுவாங்க. எரிமலை லாவா வெளிவந்து குளிர்ந்து இறுகி பாறையானதால் என்னை… Read More »காட்டு வழிதனிலே #25 – வன உயிரின ஓவியக்கலை

Much Ado about Nothing

ஷேக்ஸ்பியரின் உலகம் #12 – வெற்று ஆரவாரம் 1

அறிமுகம் மேற்குலகின் மறுமலர்ச்சிக் காலம் என்பது 15 அல்லது 16ஆம் நூற்றாண்டில் இருந்து 18ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் என்று சொல்லப்படுகிறது. இது குறித்த அறிமுகம் ஷேக்ஸ்பியரை… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #12 – வெற்று ஆரவாரம் 1

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள் #23 – அதிர்ஷ்டத்தைத் தேடி

சீனிவாசா பட்டாணிக்கடைக்கு பெயர்ப்பலகை எதுவும் கிடையாது. ஆனாலும் வளவனூரில் எல்லோருக்கும் தெரிந்த கடை அது. கடைத்தெருவில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் அந்தக் கடை இருந்தது. கடந்துசெல்லும்… Read More »பன்னீர்ப்பூக்கள் #23 – அதிர்ஷ்டத்தைத் தேடி

மெசபடோமிய நாகரிகம்

உலகின் கதை #29 – மெசபடோமிய நாகரிகம்

ஜீவநதிகள் மனித நாகரிகத்தை வளர்த்தெடுத்த தொட்டில்கள் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்வார்கள். உயிர்கள் வாழ்வதற்கேற்ற தட்பவெப்பமும் புவியியல் அமைப்பும் இயற்கைவளமும் அமைந்த உலகின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில்… Read More »உலகின் கதை #29 – மெசபடோமிய நாகரிகம்

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #14 – இந்தியாவில் பெண்களின் நிலைமை

சிவபெருமானுக்கும் உமாதேவிக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல் மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது: மகாதேவர், பெண்களின் கடமைகள் என்ன என்று உமையிடம் கேட்கிறார். உமையைப் பற்றி அறிமுக வார்த்தைகளாகச் சிலவற்றைச்… Read More »சிவ தாண்டவம் #14 – இந்தியாவில் பெண்களின் நிலைமை

ப்ளூ ஆரிஜின்

எலான் மஸ்க் #58 – பங்காளிச் சண்டை

பங்காளிச் சண்டை என்பது குடும்பத்தில் மட்டும் அல்ல, வியாபாரத்திலும் நடைபெறக்கூடியது. அதேபோல பங்காளிச் சண்டை என்பது நிலத்துக்காக மட்டும் அல்ல, சில சமயம் விண்வெளிக்காகவும் கூட நடைபெறுவது… Read More »எலான் மஸ்க் #58 – பங்காளிச் சண்டை

பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் #2 – பண்டைய பாலஸ்தீனம்

உலகில் 700 கோடிக்கும் மேலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பாலஸ்தீனத்தைப் புனிதத் தலமாகக் கருதுகின்றனர். உலகில் வேறு எந்த ஓர் இடமும் இத்தனைக்… Read More »பாலஸ்தீனம் #2 – பண்டைய பாலஸ்தீனம்