Skip to content
Home » Kizhakku Today » Page 212

Kizhakku Today

வேலூர்ப் புரட்சி உருவான வரலாறு

வேலூர்ப் புரட்சி உருவான வரலாறு

இந்திய விடுதலைப் போரின் வரலாற்றில் 1806ஆம் ஆண்டு வகித்த இடத்தைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டும் முக்கியமான நூல் கா.அ. மணிக்குமார் எழுதிய ‘வேலூர்ப் புரட்சி 1806.’ இந்நூலின் முன்னுரையிலிருந்து… Read More »வேலூர்ப் புரட்சி உருவான வரலாறு

நவீன இந்தியாவின் சிற்பிகள்

காந்தி, நேரு, அம்பேத்கர் : நவீன இந்தியாவின் சிற்பிகள்

நவீன இந்தியாவைப் புரிந்துகொள்ள உதவும் நான்கு முக்கியமான நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்றன. நான்குமே முக்கியமானவை; ஆங்கிலத்தில் வெளிவந்து கவனம் பெற்றவை; பரவலான… Read More »காந்தி, நேரு, அம்பேத்கர் : நவீன இந்தியாவின் சிற்பிகள்

செயற்கையான தேசம்

இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு

நவீன இந்தியாவின் வரலாற்றை காந்திக்கு முன்பு, காந்திக்குப் பிறகு என்றுதான் பிரிக்கவேண்டியிருக்கும். இந்தியா சுதந்தரம் பெற்ற கதை பலராலும் பலமுறை சொல்லப்பட்டுவிட்டது. ஆனால் சுதந்தரம் பெற்ற பிறகு… Read More »இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

பராக்! பராக்! பராக்!

(கிழக்கு பதிப்பகம் விரைவில் வெளியிடவிருக்கும் சி. சரவணகார்த்திகேயனின் ‘ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு’ என்கிற‌ பெருநாவலுக்கு எழுதப்பட்ட முன்னுரை.) கல்கியின் பொன்னியின் செல்வன் மூலம் தமிழ் வாசகர்களுக்கு… Read More »பராக்! பராக்! பராக்!

பண்பாடுகளை இணைப்பது எப்படி

பண்பாடுகளை இணைப்பது எப்படி?

கிறித்துவக் கொள்கைகளையும் கண்ணோட்டத்தையும் தமிழ்ப் பண்பாட்டோடு ஒன்றிணைத்த பெருமை வீரமாமுனிவருக்கு உண்டு. இன்றைய தமிழ் உலகில் கிறித்துவம் பெருமைப்பட வேண்டிய உண்மை இது. மொழியளவில், இலக்கிய அளவில்,… Read More »பண்பாடுகளை இணைப்பது எப்படி?

களவு போகும் கலைச் சின்னங்கள்

களவு போகும் கலைச் சின்னங்கள்

அஜந்தா குகை ஓவியங்கள், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளியுலகின் பார்வைக்கு வந்தன. ‘ஆங்கிலேயர் ஒருவர் இந்தச் சுவர் ஓவியங்களில் சிவற்றைப் படைபடையாகப் பெயர்த்து எடுத்து தம்முடைய ஊருக்குக்… Read More »களவு போகும் கலைச் சின்னங்கள்

நமக்கான இந்தியா

நமக்கான இந்தியா

இந்தியா சுதந்தரம் பெற்று 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்த 75 ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கும்போது, குறிப்பாக, சுதந்தரம் பெறப் போராடிய காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது திகைப்பு அதிகரிக்கிறது.… Read More »நமக்கான இந்தியா

காந்தி : வாழும் நம்பிக்கை

காந்தி : வாழும் நம்பிக்கை

நவம்பர் 1909இல் லண்டனிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்குக் கப்பலில் திரும்பிக்கொண்டிருந்தபோது காந்தி எழுதிய நூல், ‘ஹிந்த் ஸ்வராஜ்’. இன்றும் புகழ் வாய்ந்ததாகவும் விரிவான விவாதத் திறப்புகளை தன்னளவில் கொண்ட… Read More »காந்தி : வாழும் நம்பிக்கை

பகத் சிங்கும் தோழர்களும்

பகத் சிங்கும் தோழர்களும்

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்வு என்று ஜாலியன் வாலாபாக் படுகொலையைச் சொல்லலாம். ஆயுதங்களற்ற இந்தியர்கள்மீது அதிர்ச்சியூட்டும் வகையில் பிரிடநடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில்… Read More »பகத் சிங்கும் தோழர்களும்

அறிவியல் மனப்பான்மையைப் பெற்றுவிட்டோமா?

அறிவியல் மனப்பான்மையைப் பெற்றுவிட்டோமா?

15 ஆகஸ்டு 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்தபோது முதல் பிரதமராக பதவியேற்ற ஜவாஹர்லால் நேருவுக்குமுன் பல நெருக்கடிகள் இருந்தன. புதிய தேசத்தை கட்டமைக்க, சமூக அளவிலும்,… Read More »அறிவியல் மனப்பான்மையைப் பெற்றுவிட்டோமா?