அக்பர் #17 – சொர்க்க நகரம்
சலீம் சிஷ்டியின் ஆசியில் மகன் பிறந்த பிறகு சிக்ரிக்குக் குடிபெயர்ந்த அக்பர், அங்கிருந்த சிறு குன்றின் மீது கோட்டை கட்டும் பணியைத் தொடங்கினார். அடுத்த ஐந்தாண்டுகளில் அரண்மனை,… Read More »அக்பர் #17 – சொர்க்க நகரம்
சலீம் சிஷ்டியின் ஆசியில் மகன் பிறந்த பிறகு சிக்ரிக்குக் குடிபெயர்ந்த அக்பர், அங்கிருந்த சிறு குன்றின் மீது கோட்டை கட்டும் பணியைத் தொடங்கினார். அடுத்த ஐந்தாண்டுகளில் அரண்மனை,… Read More »அக்பர் #17 – சொர்க்க நகரம்
அவர் அரசியாக நேரடிப் பொறுப்பில் இருந்தது பதினைந்து ஆண்டுகள்தான். ஆனால் அவரது பெயரைத் தாங்கிய சாலைகளும் சத்திரங்களும் அரண்மனைகளும் மதுரையிலும், திரிசிரபுரம் என்கிற திருச்சிப் பகுதிகளிலும் இன்றுவரை… Read More »இந்திய அரசிகள் # 11 – இராணி மங்கம்மாள் (1689-1704)
நேற்றிரவு அவருக்கு நினைவு தப்பியது. சில நாட்களாகவே கடுங்காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். இளமையில் அவர் இங்கு வந்தபோது, திருநெல்வேலி வெயில் கொஞ்ச நஞ்சத் துன்பமா கொடுத்தது? அதனால்… Read More »திராவிடத் தந்தை #1 – நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்
14. அபாயத்தில் இருந்த இளவரசர் முஹம்மது ஆஸம், விடுவிக்கவந்த ஃபிர்ஸ் ஜங் உணவு தானிய வண்டிகளைத் தக்காண வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் இளவரசர் முஹம்மது ஆஸாமின் முற்றுகை… Read More »ஔரங்கசீப் #34 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 4
காஸா மீதான இஸ்ரேலின் போர் கிட்டத்தட்ட 9 மாதங்களைக் கடந்துவிட்டது. ஹமாஸ் வேட்டை என்று இஸ்ரேல் தொடங்கிய இந்தப் போர் இன்று இனப்படுகொலை என உலகம் வெளிப்படையாகக்… Read More »காஸா போர்: வீழ்கிறதா இஸ்ரேல்?
37. ஏசுநாதரின் போதனைகள் ரோமாபுரிச் சக்ரவர்த்திகளுள் ஒருவரான அகஸ்டஸ் சீசரின் ஆட்சிகாலத்தில்தான், கிறிஸ்து என்றழைக்கப்படும் இயேசுநாதர் யூதேயாவில் பிறந்தார். அவரது பெயரில் பின்னாளில் மதம் உருவாகி ரோமாபுரி… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #20
(தொகுப்பிலிருக்கும் 40வது கதை – 2ம் பகுதி) ‘பெரு வணிகரே, உங்கள் எதிர்காலத்தைப் பற்றியோ உங்கள் குழந்தைகளைப் பற்றியோ நீங்கள் சிந்திக்கவில்லை. கவலைப்படவில்லை. சந்நியாசி கௌதமருக்குச் சேவை… Read More »புத்த ஜாதகக் கதைகள் #25 – காதிரங்கார ஜாதகம் – 2
கோட்சே வாதத்தின் சாராம்சமாவது, 1) நான் ஒரு அர்ப்பணிப்பு கொண்ட பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் ஹிந்து மதம், அதன் சரித்திரம் மற்றும் அதன் கலாச்சாரத்தின் மீது… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #13 – காந்தி கொலை வழக்கு (1948) – 5
ஜூலை 21, 1973. லில்லிஹாமர். நார்வே நாட்டில் அமைந்துள்ள சிற்றூர். அவ்வூரின் அழகிய மாலை வேளையில் இரண்டு நபர்கள் பேருந்தின் வருகைக்காகக் காத்திருந்தனர். ஊரைச் சுற்றிலும் அமைதி.… Read More »மொஸாட் #11 – லில்லிஹாமர் விவகாரம்
மகாத்மா காந்தியின் போதனைச் சத்துவங்கள், அவர் தொடர்ச்சியாக அறிவுறுத்தும் பதினொரு சூளுரைகளில் பொதிந்திருக்கின்றன. இந்தியர்பாலும், உலகெங்கலும் உள்ள பலதரப்பட்ட மக்களின் நம்பிக்கையாலும் இச்சூளுரைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. பல தேசங்களில்… Read More »நான் கண்ட இந்தியா #46 – மகாத்மா காந்தியின் பதினொரு சூளுரைகள் – 1