அக்பர் #14 – வெற்றி மீது வெற்றி
‘ஒரு மலைக்கு மேல் 500 அடி உயரத்தில் அமைந்திருந்த சித்தூர் கோட்டையின் நீளம் மட்டும் 5 கிலோமீட்டர்கள். இதை வெறுமனே ஒரு கோட்டை என்று புரிந்துகொள்வது தவறு.… Read More »அக்பர் #14 – வெற்றி மீது வெற்றி
‘ஒரு மலைக்கு மேல் 500 அடி உயரத்தில் அமைந்திருந்த சித்தூர் கோட்டையின் நீளம் மட்டும் 5 கிலோமீட்டர்கள். இதை வெறுமனே ஒரு கோட்டை என்று புரிந்துகொள்வது தவறு.… Read More »அக்பர் #14 – வெற்றி மீது வெற்றி
முன்னொரு காலத்தில் ஒரு கொடூரன் வாழ்ந்து வந்தான். என்னவோ தெரியவில்லை, அவனுக்கு அவன் வாழ்ந்த சமுதாயத்தையே பிடிக்கவில்லை. அது அவனுக்கு அநியாயம் செய்துவிட்டதாக நினைத்தான். அதனால் சமுதாயத்தைப்… Read More »மதம் தரும் பாடம் #12 – அங்குலிமாலா
(தொகுப்பிலிருக்கும் 37வது கதை) ‘மூத்தோரை மதியுங்கள்’ அனந்தபிண்டிகர் மடாலயம் ஒன்றைக் கட்டி முடித்திருந்தார்; பணி முடிந்துவிட்டதைத் ததாகருக்குச் செய்தியாக அனுப்பி மடத்துக்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.… Read More »புத்த ஜாதகக் கதைகள் #21 – கௌதாரி ஜாதகம்
27. அலெக்ஸாண்டிரியாவில் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அலெக்ஸாண்டரின் வருகைக்கு முன்பே கிரேக்கர்கள் வாணிகர்கள், கலைஞர்கள், அதிகாரிகள், கூலிப்படை வீரர்கள் என பாரசீகத்தின் பெரும்பான்மைப் பகுதிகளில் பரவியிருந்தனர். க்ஸெர்ஸெஸ்… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #14
1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்தது. சுதந்திரப் போராட்டம் உச்சத்தைத் தொட்டிருந்தது. 1946 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவது குறித்து தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #10 – காந்தி கொலை வழக்கு (1948) – 2
1771இல் ஜேம்ஸ் வாட் பரிசோதனைகள் செய்து வந்த காலத்தில் இங்கிலாந்தின் கார்ன்வால் மாவட்டத்தில் பிறந்தவர் ரிச்சர்ட் டிரெவிதிக். தந்தை பெயரும் ரிச்சர்ட், தாயார் ஆன். ஆறு குழந்தைகளில்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #2 – ரிச்சர்ட் டிரெவிதிக் : ரயில் என்ஜின் ராட்சசன்
மகாத்மா காந்தியின் அன்றாட வாழ்க்கை முறையினையும் அவர் செயல்பாடுகளையும் அறிந்துகொள்ளும் பொருட்டு, அவரின் தினசரி அலுவல் குறித்த சித்திரம் ஒன்றை 1935ஆம் ஆண்டு நான் பார்த்த அளவில்… Read More »நான் கண்ட இந்தியா #44 – மகாத்மா காந்தியை இல்லத்தில் சந்தித்தல் – 1
ஆட்சிக்கு மூன்று வாரிசுகள் இருந்ததால் வாரிசுரிமைச் சிக்கல்கள் வருமல்லவா. அப்படித்தான் வீரப்ப நாயக்கருக்கு அடுத்து பதவிக்கு யார் வருவது என்ற பூசலும் இருந்தது. ஆனால், தொடர்ந்து நான்காம்… Read More »மதுரை நாயக்கர்கள் #10 – இரண்டாம் கிருஷ்ணப்பர்
(தொகுப்பிலிருக்கும் 36வது கதை) முன்னொரு காலத்தில் புத்தர் ஜேத வனத்தில் இருந்த மடாலயத்தில் தங்கியிருந்தார். இளைஞர் ஒருவர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். அடிப்படை விஷயங்களை எடுத்துரைத்து… Read More »புத்த ஜாதகக் கதைகள் #20 – சகுன ஜாதகம்
25. கிரேக்கத்தின் சிறப்பு பாரசீகம் தோற்கடிக்கப்பட்ட நூற்று ஐம்பது ஆண்டுகளுக்குப் பிந்திய காலமே, கிரேக்க நாகரிகத்தின் மிகப் பெரிய சாதனைக் காலம். ஏதென்ஸ், ஸ்பார்ட்டா மற்றும் ஏனைய… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #13