Skip to content
Home » Kizhakku Today » Page 60

Kizhakku Today

தமிழகத் தொல்லியல் வரலாறு #14 – காஞ்சி பல்லவமேடு

நகர அமைப்புகள் ஆற்றின் கரையிலேயே அமைக்கப்படும் என்பதுபோல வேகவதி ஆற்றின் கரையிலும், பாலாற்றின் கரையிலும் பண்டைய நகர அமைப்புகள் அகழாய்வுகளில் கிடைக்கப்பெறுகின்றன. பல்லவ வரலாறுகளிலும் சோழ வரலாறுகளிலும்… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #14 – காஞ்சி பல்லவமேடு

அக்பர் #1 – பாலைவனத்தில் பூத்த ரோஜா!

நேரம் நள்ளிரவைக் கடந்துகொண்டிருந்த வேளையில், பாலைவனக் குளிர் முதுகுத் தண்டுவடத்தைச் சில்லிட வைத்துக்கொண்டிருந்தது. பகலைவிட இரவு நேர நிலவொளியில், பாலைவனத்தைப் பார்க்க மிகவும் ரம்மியமாக இருக்கும். இதில்… Read More »அக்பர் #1 – பாலைவனத்தில் பூத்த ரோஜா!

ராவணன்

மதம் தரும் பாடம் #1 – அசுரத்தவறு

நம் தேசத்துக்கு இந்து மதம் கொடுத்த பொக்கிஷங்கள் இரண்டு. ஒன்று மஹாபாரதம். ஒன்று இராமாயணம். இதில் எது காலத்தால் முந்தியது என்று தெரியவில்லை. மஹாபாரதமாகத்தான் இருக்கவேண்டும். ஆனால்… Read More »மதம் தரும் பாடம் #1 – அசுரத்தவறு

புத்த ஜாதகக் கதைகள்

புத்த ஜாதகக் கதைகள் #1 – அறிமுகம்

இந்தியத் துணைக்கண்டத்தின் மகாபாரதம், இராமாயணம், பஞ்சதந்திரக் கதைகள் போன்று ஜாதகக் கதைகளும் வெகு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. இந்தியர்களின் வாழ்வுடன் தொடர்புடையதாகத் தோன்றும் இக்கதைகள் பெரும்பாலும்,… Read More »புத்த ஜாதகக் கதைகள் #1 – அறிமுகம்

The Museum of Innocence : Orhan Pamuk

தி மியூசியம் ஆஃப் இன்னசன்ஸ் – ஓரான் பாமுக்

கால இடைவெளி, அனுபவங்களை நினைவுகளாகப் பரிணாமம் அடையச் செய்கிறது. நிச்சயமற்ற எதிர்காலத்தைக் கணக்கில் கொண்ட ஒரு நேரடி அனுபவம், தான் நிகழும் காலத்தையே புராதனத்தன்மை கொண்டதாக ஆக்க… Read More »தி மியூசியம் ஆஃப் இன்னசன்ஸ் – ஓரான் பாமுக்

பன்னீர்ப்பூக்கள் #25 – திண்ணை வைத்த வீடு

எங்கள் தெருவில் சின்னச்சின்ன கூரை வீடுகளே அதிக எண்ணிக்கையில் இருந்தன. எட்டு வீடுகள் மட்டுமே மெத்தை வீடுகளாகவும் ஓட்டு வீடுகளாகவும் இருந்தன. சிறிதாகவோ பெரிதாகவோ, அந்த எட்டு… Read More »பன்னீர்ப்பூக்கள் #25 – திண்ணை வைத்த வீடு

பன்னீர்ப்பூக்கள் #24 – ஊற்று

ஒருநாள் நண்பர்களோடு ஸ்டேஷன் திடலில் வழக்கம்போல பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது, தொலைவில் ரயில்வே குடியிருப்புக்கு முன்னால், உலக்கைபோல உறுதியானதும் அதைவிட நீளமானதுமான ஒரு குழாய் செங்குத்தாக… Read More »பன்னீர்ப்பூக்கள் #24 – ஊற்று

கட்டடம் சொல்லும் கதை #43 – கபாலீஸ்வரர் கோயில்

அறுபத்து மூன்று  நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் மயிலாப்பூரில் பிறந்து விவசாயியாக வாழ்ந்தவர். அறுபத்து மூன்று  நாயன்மார்களின் சரிதத்தைச் சொல்லும் பெரியபுராணம், வாயிலார் நாயனார் அத்தியாயத்தில் ஒரு… Read More »கட்டடம் சொல்லும் கதை #43 – கபாலீஸ்வரர் கோயில்

பாலஸ்தீனம் #18 – காவல் நண்பன்

பாலஸ்தீனப் போராளிகள் சியோனியத் தத்துவத்தின் அடிப்படையை அசைத்துப் பார்க்கத் தொடங்கி இருந்தனர். சியோனியத் தத்துவம் தொடக்கத்தில் இருந்தே பாலஸ்தீனத்தை மக்கள் இல்லா நிலம் என்றே கூறிவந்தது. அங்கு… Read More »பாலஸ்தீனம் #18 – காவல் நண்பன்

ஃபதா

பாலஸ்தீனம் #17 – ஆயுதங்களே தீர்வு

ஐம்பதுகளில் பாலஸ்தீன இளைஞர்கள் மத்தியக் கிழக்கு முழுவதும் பரவி இருந்தனர். லெபனானின் பெய்ரூட் நகரத்தில் இருந்து குவைத்தின் சிறு கிராமங்கள்வரை எல்லா இடங்களிலும் கல்லூரிகளில் படித்துக்கொண்டும், சிறுவேலைகள்… Read More »பாலஸ்தீனம் #17 – ஆயுதங்களே தீர்வு