Skip to content
Home » கிழக்கு டுடே » Page 151

கிழக்கு டுடே

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #11 – மூன்று மாப்பிள்ளைகள் கதை!

சந்நியாசிக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டி, தனது கடமையில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை மரத்திலிருந்து மீட்டெடுத்துக்கொண்டு புறப்பட்டான். பாதி வழி கடந்ததுமே வழக்கம்போல… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #11 – மூன்று மாப்பிள்ளைகள் கதை!

யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்

யாதும் காடே, யாவரும் மிருகம் #20 – யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்

மருதன் அழகர் தொடங்கி எல்லாவற்றிலும் புத்தரைக் காணும் போக்கு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இதைப் புத்தரைக் காணும் போக்கு என்று சொல்வீர்களா? அல்லது, பெளத்தத்தை மீட்டெடுக்கும் போக்கு… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #20 – யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #13 – சமுத்திரகுப்தரின் ஆளுமை

மகாராஜா ஸ்ரீகுப்தரால் ஒரு சிறிய பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட குப்தர்களின் அரசைச் சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்குள் மகராஜாதிராஜா சமுத்திரகுப்தர் பேரரசாக, இந்திய நிலப்பரப்பில் பெரும்பான்மையைத் தன் ஆதிக்கத்தின்… Read More »குப்தப் பேரரசு #13 – சமுத்திரகுப்தரின் ஆளுமை

கருந்தேள்

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #10 – கருந்தேளைக் கண்ட நேரம்…

காட்டுயிர்களைக் காண நாம் எப்போதும் காடுகளுக்குப் போக வேண்டும் என்றில்லை. நம்மைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மரம் செடி கொடிகளை நன்றாக உற்றுக் கவனித்தாலே போதும். அங்குப்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #10 – கருந்தேளைக் கண்ட நேரம்…

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #24 – நவாபை நண்பராக்கிக்கொண்ட துய்ப்ளேக்ஸ்

சென்னையைக் கைப்பற்றிய பிரெஞ்சுக்காரர்களுக்குத் தலைவலியாக இருந்தவர் ஆற்காடு நவாப் மாபூஸ்கான். நுங்கம்பாக்கம் ஏரியில் நவாப் – பிரெஞ்சு படைகளும் மோதிக்கொண்டதையும் நவாப் படைகள் புறமுதுகிட்டு ஓடியதையும் கடந்த… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #24 – நவாபை நண்பராக்கிக்கொண்ட துய்ப்ளேக்ஸ்

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #14 – நாலடியார் – அரசு இயல் (20)

20. தாளாண்மை உயிருக்கு உறுதி அளிக்கின்ற நற்செயல்களைச் செய்வதில் ஒருவனுக்குள்ள தளராத முயற்சி குறித்துக் கூறுவதே ‘தாளாண்மை’ ஆகும். உயிருக்கு நன்மை தராத பல செயல்களில், பற்பலத்… Read More »அறம் உரைத்தல் #14 – நாலடியார் – அரசு இயல் (20)

பாம்பு

காட்டு வழிதனிலே #5 – ஒரு சிகரெட் துண்டு

தீ ! என்னைச் சுற்றிச் சற்றுத் தூரத்தில் எரிந்து கொண்டிருக்கிறது. தீயின் வெப்பத்தில் என் செதிள்கள் சூடாகிக் கொண்டிருந்தன. எந்தப் பக்கம் தலையைத் திருப்பினாலும் சூட்டின் தன்மைக்… Read More »காட்டு வழிதனிலே #5 – ஒரு சிகரெட் துண்டு

நிகோலா டெஸ்லா

நிகோலா டெஸ்லா #21 – மர்ம மனிதன்

பெரும்பாலான அறிவியல் ஆர்வலர்களின் மனதில் இருக்கும் ஒரு கேள்வி, ‘நிகோலா டெஸ்லா தன்னுடைய உழைப்பால் உருவான டவருக்கு ஏன் அவருடைய பெயரை வைக்காமல், வார்டன்ஃக்ளிப் டவர் எனப்… Read More »நிகோலா டெஸ்லா #21 – மர்ம மனிதன்

நாலந்தா

நாலந்தா #13 – அயல் நாட்டுப் பயணிகள்

நாலந்தா மடாலயத்து நீர்க் கடிகாரங்கள் மடாலயத்தின் அன்றாடச் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு சாமத்துக்கு ஒரு முறை முரசு/மணி அடிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. காலக் கணக்கானது நீர்க் கடிகாரங்களின் மூலம்… Read More »நாலந்தா #13 – அயல் நாட்டுப் பயணிகள்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #38 – திரும்பிய பக்கமெல்லாம் அடி

டெஸ்லாவில் நேரடிக் கட்டளைகளை மஸ்க்கே பிறப்பிக்கத் தொடங்கினார். அவரது மேற்பார்வையில் டெஸ்லா புதிய உத்வேகம் பெற்றது. இதுவரை முதலீட்டாளர் என்ற மஸ்கை மட்டும் பார்த்து வந்த டெஸ்லா… Read More »எலான் மஸ்க் #38 – திரும்பிய பக்கமெல்லாம் அடி