Skip to content
Home » கிழக்கு டுடே » Page 150

கிழக்கு டுடே

ராணி மேரி கல்லூரி

கட்டடம் சொல்லும் கதை #9 – ராணி மேரி கல்லூரி

ஜமீன்தார்களின் வாரிசுகளுக்குக் கல்வி கற்பிக்கப்படும் ‘நியூவிங்டன் பிரின்ஸ் பள்ளி’ தேனாம்பேட்டையில் இருந்தது. அதில் துணை முதல்வராக இருந்தவர் கிளமென்ட் டி லா ஹே. ஆங்கிலேயர்களின் விருப்பமான விளையாட்டான… Read More »கட்டடம் சொல்லும் கதை #9 – ராணி மேரி கல்லூரி

Rachel Haring Korn

உலகக் கதைகள் #6 – ரசேல் ஹேரிங் கார்ன்னின் ‘திரும்பி வர முடியாத பாதை’

அன்று காலையிலேயே ஊரில் இருந்த அனைவருக்கும் அந்தப் புதிய உத்தரவு நன்கு தெரிந்துவிட்டிருந்தது. எனினும் ஹெர்ஷ் லாஸர் சோகோல் வீட்டினர் எதுவுமே தெரியாததுபோல், ஏதோ அதுவும் இன்னொரு… Read More »உலகக் கதைகள் #6 – ரசேல் ஹேரிங் கார்ன்னின் ‘திரும்பி வர முடியாத பாதை’

python

மலைப்பாம்பு மொழி #8 – உங்கள் சின்னம்

நிரலாக்க மொழிகள் முதன்முதலில் உருவாக்கப்பட்ட காலந்தொட்டு, என்கணித செயல்பாடுகளுக்கு (Arithmetic Operations) உண்டான முக்கியத்துவம் அப்படியேதான் இருக்கிறது. அவற்றை மேற்கொள்வதற்கான இயக்கிகளை(Operators) எல்லா நிரலாக்க மொழிகளும் வழங்குகின்றன.… Read More »மலைப்பாம்பு மொழி #8 – உங்கள் சின்னம்

நத்தம் காலனி

சாதியின் பெயரால் #8 – தீ நாக்குகள்

முழுக்க எரிந்து கிடக்கும் தன் வீட்டுக்கு முன்பாக அமைதியாக நின்றுகொண்டிருந்தார் 35 வயது முருகன். தனது 400 சதுர அடி வீட்டைப் பறிகொடுத்துவிட்ட பிறகும் கோபமில்லை, துயரமில்லை.… Read More »சாதியின் பெயரால் #8 – தீ நாக்குகள்

உர்ரே-மில்லர் ஆய்வு

உயிர் #8 – உயிரின் உதயம்

நம் பூமியில் சிங்கம், புலி, நாய், ஆடு, மாடு, குரங்கு, மனிதன், மீன், பட்டாம்பூச்சி, பாக்டீரியா, வைரஸ், சிலந்தி, பாம்பு, தவளை எனப் பலதரப்பட்ட உயிர்கள் இருக்கின்றன.… Read More »உயிர் #8 – உயிரின் உதயம்

வெரியர் எல்வின்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #8 – வெரியர் எல்வின் – அவர்களை மிருகக்காட்சி சாலையில் அடைக்க விரும்புகிறோமா? – 2

பாகம் 1 பழங்குடியினரைப் பிரித்து ஒதுக்கி வைத்தால் தேச ஒற்றுமையின் அஸ்திவாரமே ஆடிப் போய்விடும் என்று திரு.தாக்கர் பயப்படுகிறார். எனக்கு இது தீவிரமான செய்தியாகத் தெரியவில்லை. பழங்குடி… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #8 – வெரியர் எல்வின் – அவர்களை மிருகக்காட்சி சாலையில் அடைக்க விரும்புகிறோமா? – 2

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #6 – அதிசய சிம்மாசனமும், ஆயிரம் வருட ஆயுளும்…

ராஜா பர்த்ருஹரிக்குப் பிறகு மன்னனான விக்கிரமாதித்தன் தனது அண்ணனை விடப் பன்மடங்கு நல்லாட்சி நடத்தினான். குடிமக்கள் அவனது ஆட்சியின் கீழ் அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்தனர். ஆனாலும் விக்கிரமாதித்தனுக்குத்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #6 – அதிசய சிம்மாசனமும், ஆயிரம் வருட ஆயுளும்…

யுலிசிஸ் கிராண்ட்

கறுப்பு அமெரிக்கா #8 – யுலிசிஸ் கிராண்ட்

2015ஆம் வருடம் தெற்குக் கரோலினாவின் சார்லஸ்டன் நகரில் இருக்கும் எமனுவல் ஆப்பிரிக்கன் மெதடிஸ்ட் எபிஸ்கோப்பல் தேவாலயத்தில், வெள்ளை இனவெறியன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆலயத்தின் தலைமைப் பாதிரி… Read More »கறுப்பு அமெரிக்கா #8 – யுலிசிஸ் கிராண்ட்

எழுதிவைத்தால்தான் சர்வவல்லமை!

இந்திய மக்களாகிய நாம் #4 – எழுதிவைத்தால்தான் சர்வவல்லமை!

அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏன் எழுகிறது என்பதை இப்போது பார்க்கலாம். ஒரு நாட்டில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த ஆட்சி… Read More »இந்திய மக்களாகிய நாம் #4 – எழுதிவைத்தால்தான் சர்வவல்லமை!

மார்ஷல் நேசமணி

மண்ணின் மைந்தர்கள் #14 – கன்னியாகுமரி மாவட்டத்தின் தந்தை: மார்ஷல் நேசமணி

தமிழகத்தின் வரைபடத்தில் கன்னியாகுமரி இருப்பதற்குக் காரணமானவர் மார்ஷல் நேசமணி என்னும் மக்கள் தலைவர். இராணுவத்தில் உயர்பதவி வகிப்பவருக்கு அளிக்கப்படும் மரியாதையை, போர்க் காலங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு… Read More »மண்ணின் மைந்தர்கள் #14 – கன்னியாகுமரி மாவட்டத்தின் தந்தை: மார்ஷல் நேசமணி