Skip to content
Home » இலக்கியம் » Page 11

இலக்கியம்

Zahida Hina

உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 3

தன் மண்ணுலக மாலிக், வீட்டை விட்டு வெளியேறச் சொன்ன அந்தக் கொடிய மாலையின் நினைவுகள் அவள் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தன. இத்தனை வருடங்கள் கழித்து நினைத்துப் பார்த்தபோதும்… Read More »உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 3

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #21 – இளவரசன் இட்ட பிண்டம்!

வேதாளம் பறந்து செல்லவும், விக்கிரமாதித்தன் மீண்டும் சென்று அதைத் தூக்கி வருவதுமான நிகழ்வுகள் வழக்கம்போலவே நடந்தன. முனிவன் சுசர்மன் இருக்கும் வன துர்க்கையம்மன் கோயில் நோக்கி விக்கிரமாதித்தன்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #21 – இளவரசன் இட்ட பிண்டம்!

சார்ல்ஸ் லேம்ப்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #18 – சார்ல்ஸ் லேம்ப் – வறுத்த பன்றி பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை – 2

நான் இங்கு வளர்ந்த பன்றிகளைக் குறிப்பிடவில்லை. சின்னஞ் சிறிய இளம் குட்டிகளைப் பற்றியே பேசுகிறேன். அவை உண்மையிலேயே மிக இளமையானவை. அதிகபட்சம் பிறந்து ஒரு மாதம் ஆகியிருக்கலாம்.… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #18 – சார்ல்ஸ் லேம்ப் – வறுத்த பன்றி பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை – 2

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #24 – நாலடியார் – பன்னெறியியல் (37)

பன்னெறியியல் பன்னெறி = பல + நெறி + இயல். அதாவது ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பல்வகைப்பட்ட ஒழுக்கக் கூறுகளையும், நீதிகளையும் எடுத்துச் சொல்லும் இயல் என்பது… Read More »அறம் உரைத்தல் #24 – நாலடியார் – பன்னெறியியல் (37)

வ.உ.சி

என்ன எழுதுவது? #15 – மீட்டெடுக்கப்படும் வரலாறு

முதல்நிலைத் தரவுகளைக் கொண்டு, தக்க ஆய்வு முறையியலைப் பின்பற்றி எழுதப்படும் கல்விப் புலன் சார்ந்த பலரால் எளிமையாகவும் சுவையாகவும் எழுத முடிவதில்லை. எளிமையாகவும் சுவையாகவும் எழுதும் பலர்… Read More »என்ன எழுதுவது? #15 – மீட்டெடுக்கப்படும் வரலாறு

ஸகிதா ஹினா

உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 2

அப்பா மியானின் கெளவரத்தைக் கட்டிக்காக்கும் நோக்கில் ஷாயின்ஷா பானு தன்னைப் புனிதப் பலிபீடத்தில் காலையும் மாலையும் கிடத்திக் கொண்டாள். மார்க்கத்தின் கூர்மையான கத்திகள் அவளுடைய மென்மையான சதையைக்… Read More »உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 2

சார்ல்ஸ் லேம்ப்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #17 – சார்ல்ஸ் லேம்ப் – வறுத்த பன்றி பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை – 1

மனித நாகரிகம் தோன்றியபின், முதல் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு அவர்கள் பச்சை மாமிசத்தை நகத்தால் கீறியும், பற்களால் கிழித்தும் சாப்பிட்டார்கள் என்று சீனக் கையெழுத்துப் பிரதி ஒன்றின் வாயிலாக… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #17 – சார்ல்ஸ் லேம்ப் – வறுத்த பன்றி பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை – 1

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #20 – ரத்னபிரபையின் கதை

மீண்டும் வேதாளம் பறந்து சென்ற திசை நோக்கி விரைந்த விக்கிரமாதித்தன் சலிப்பின்றி மரத்தின் மீது ஏறினான். வேதாளம் புகுந்திருந்த அந்த சடலத்தை மறுபடியும் மரத்திலிருந்து இறக்கித் தூக்கித்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #20 – ரத்னபிரபையின் கதை

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #23 – நாலடியார் – பகையியல் (35-36)

35. கீழ்மை ‘கீழ்மை’ என்பது கீழ்மையான குணமுடைய மக்களின் தன்மையாகும். இத்தகைய குணம் கொண்டவர்களுக்கு எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும், கல்வி, செல்வம், ஆகியவற்றால் உயர்நிலை பெற்றாலும், தத்தம்… Read More »அறம் உரைத்தல் #23 – நாலடியார் – பகையியல் (35-36)

ஸகிதா ஹினா

உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 1

கிழக்கு திசையில் நகர்ந்தது பிறை நிலா. அதன் மங்கும் ஒளியில் மலர்ந்த செம்பக மலர், அரபு மல்லி, வகுள மலர் கொத்துகளில் இருந்து எழுந்த நறுமணம் காற்றில்… Read More »உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 1