Skip to content
Home » இலக்கியம் » Page 12

இலக்கியம்

பங்கிம் சந்திர சட்டோபாத்யாய்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #16 – பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் – ஓர் இளம் வங்காளியின் வாக்குமூலம்

ஆங்கிலம் படித்த வங்காளிகளின் சமூக வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும், ஆங்கிலேயக் குணங்கள் மிக வேகமாக மலிந்து வருகின்றன. இதை ஆங்கிலம் படித்த சில வங்காளிகள் மறுக்கலாம். ஆனால்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #16 – பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் – ஓர் இளம் வங்காளியின் வாக்குமூலம்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #19 – சிங்கத்தை உருவாக்கிய சகோதரர்கள்!

விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரம் ஏறி வேதாளத்தைப் பிடித்துக் கட்டி தனது தோள்மீது தூக்கிக் கொண்டு நடந்தான். மயானப் பிரதேசத்தை விட்டு வெளியே வந்ததுமே, வேதாளம், மீண்டும்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #19 – சிங்கத்தை உருவாக்கிய சகோதரர்கள்!

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #22 – நாலடியார் – பகையியல் (33-34)

பகையியல் மனிதனுக்குப் பகையாவது ‘உட்பகை’ என்றும் ‘புறப்பகை’ என்றும் இரண்டு வகைப்படும். தன்னை ஒழித்த பிறராலும், பிறவற்றாலும், ஊழ்வினை மற்றும் அறியாமை காரணமாகத் தனக்கு எதிராக அமைவது… Read More »அறம் உரைத்தல் #22 – நாலடியார் – பகையியல் (33-34)

இருளும் ஒளியும்

என்ன எழுதுவது? #14 – இருளும் ஒளியும்

‘உங்கள் புத்தகம் விற்பனையில் பெரும் சாதனை படைத்துக்கொண்டிருப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்று ஓர் அமெரிக்கத் தொலைக்காட்சியில் கேட்கப்பட்டபோது, மன்னிக்கவும் இதை என்னுடைய சாதனையாகவோ வெற்றியாகவோ பார்க்கமுடியவில்லை… Read More »என்ன எழுதுவது? #14 – இருளும் ஒளியும்

மிர்குல் துர்சுனின்

உலகக் கதைகள் #14 – மிர்குல் துர்சுனின் ‘அந்தப் பேரழிவின் போது நான் அங்குதான் இருந்தேன்’

அஸ்லாமு அலைக்கும். என் பெயர் மிர்குல் துர்சுன். சீன கம்யூனிஸ வதைமுகாமில் எனக்கு நேர்ந்தவற்றை, எனக்குத் தெரிந்த அளவுக்கு உடைந்த ஆங்கிலத்தில் சொல்கிறேன். எனக்கு ஆங்கிலப் புலமை… Read More »உலகக் கதைகள் #14 – மிர்குல் துர்சுனின் ‘அந்தப் பேரழிவின் போது நான் அங்குதான் இருந்தேன்’

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #18 – பிராமணனும்… பிரம்மஹத்தி தோஷமும்…

விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரம் சென்றான். தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டான். முனிவன் சுசர்மன் இடம் நோக்கி நடந்தான். வேதாளம், அவனது விடாமுயற்சி கண்டு மெல்ல… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #18 – பிராமணனும்… பிரம்மஹத்தி தோஷமும்…

ஸ்டீவர்ட் எட்வர்ட் ஒயிட்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #15 – ஸ்டீவர்ட் எட்வர்ட் ஒயிட் – இரவில் விழித்திருத்தல்

‘காட்டு வாத்து கத்துவதைக் கேட்பதற்காக, இரவில் யாரேனும் தன்னந்தனியாக விழித்திருக்கிறீர்களா?’ எப்போதாவது ஒருமுறை நீங்கள் இரவில் கண்விழிக்கும்படி நேர்ந்துவிடுகிறது. ஏன் இப்படி நிகழ்கிறது என்று, இதுவரையிலும் என்னால்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #15 – ஸ்டீவர்ட் எட்வர்ட் ஒயிட் – இரவில் விழித்திருத்தல்

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #21 – நாலடியார் – பொதுவியல் (32)

பொதுவியல் பொதுவியல் என்பது பொதுப்பட்டச் செய்திகளைக் கூறும் இயலாகும். இதில் ‘அவையறிதல்’ என்னும் ஒரேயொரு அதிகாரம் மட்டுமே உள்ளது. அவையில் தொடர்புடையோர் மட்டுமின்றிப் பல்வேறு தரப்பினரும், கருத்தினரும்,… Read More »அறம் உரைத்தல் #21 – நாலடியார் – பொதுவியல் (32)

Angela Carter

உலகக் கதைகள் #13 – ஏஞ்செலா கார்டரின் ‘பேரழிவின் தேவதை’ – 3

ஆங்கிலேயருடன் போரை ஆரம்பிப்பதென்றால் செவ்விந்தியப் பழங்குடி குலங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மிகப் பெரிய படையை உருவாக்கிக் கொண்டு போரிடவேண்டும் என்று என் கணவர் மூலம் சொல்லியனுப்பினேன்.… Read More »உலகக் கதைகள் #13 – ஏஞ்செலா கார்டரின் ‘பேரழிவின் தேவதை’ – 3

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #17 – விரகதாப விசித்திரக் கதை

பறந்து போன வேதாளத்தைத் துரத்திச் சென்று, மீண்டும் அதை இறக்கித் தூக்கிக்கொண்டு புறப்பட்டான் விக்கிரமாதித்தன். வேதாளம் தனது அடுத்த கதையைத் தொடங்கியது. ‘விதேகபாலன் என்னும் அரசன் ஆட்சி… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #17 – விரகதாப விசித்திரக் கதை