Skip to content
Home » இலக்கியம் » Page 19

இலக்கியம்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #3 – ஸஸேமிரா

ஆற்றில் நீர் பருகிக் கொண்டிருந்த குதிரை திடீரென்று பயந்து போய் கால் உயர்த்தி பயங்கரமாகக் கனைத்தது. அரசகுமாரன் மணிமாறன் குழம்பிப் போய் சுற்று முற்றும் பார்த்தான். திடுக்கிட்டான்!… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #3 – ஸஸேமிரா

ஒரு தூக்குத் தண்டனையின் கள அனுபவக் குறிப்பு

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #5 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு தூக்கு தண்டனையின் கள அனுபவக் குறிப்பு

பர்மாவில் அந்தக் காலைப் பொழுது மழையில் நனைந்து விடிந்தது. தகரத்தால் ஆன மஞ்சள் நிற ஃபாயில் பேப்பர்போல் மெல்லிய ஒளிக்கீற்று ஒன்று சிறை வளாகத்தின் உயரமான சுவர்களின்மேல்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #5 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு தூக்கு தண்டனையின் கள அனுபவக் குறிப்பு

தூய்தன்மையும் துறவும்

அறம் உரைத்தல் #6 – நாலடியார் – துறவற இயல் (5-6)

5. தூய்தன்மை ‘தூய்தன்மை’ என்னும் சொல்லைப் பிரித்து இரு மாறுபட்ட பொருள்களைக் கொள்ளலாம். இதை ‘இரட்டுற மொழிதல் அணி’ என்றும் ‘சிலேடை அணி’ என்றும் இலக்கணம் கூறும்.… Read More »அறம் உரைத்தல் #6 – நாலடியார் – துறவற இயல் (5-6)

வெள்ளை கிறிஸ்மஸ் தாத்தாவும் கறுப்பர் சிறுவனும்

உலகக் கதைகள் #3 – ஜான் ஹென்ரிக் கிளார்க்கின் ‘வெள்ளை கிறிஸ்மஸ் தாத்தாவும் கறுப்பர் சிறுவனும்’

சிறுவன் ராண்டாஃப் ஜான்சன், தன் அம்மா வேலைக்காரியாக இருந்த அந்தப் பெரிய வீட்டிலிருந்து வெளியே வந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அவனுடைய அம்மா அவனைக் கட்டியணைத்து, அவன்… Read More »உலகக் கதைகள் #3 – ஜான் ஹென்ரிக் கிளார்க்கின் ‘வெள்ளை கிறிஸ்மஸ் தாத்தாவும் கறுப்பர் சிறுவனும்’

Mark Twain

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #4 – மார்க் ட்வைன் – இளைஞருக்கான அறிவுரை

நான் இங்கு பேசுவதற்காக அழைக்கப்படலாம் என்று அவர்கள் சொன்னபோது, என்ன பொருண்மையில் பேச வேண்டும் என்று அவர்களிடம் விசாரித்தேன். இளைஞர்களுக்கு ஏற்ப ஏதேனும் ஒருவகையில் அறிவுரையோ, நல்வழிப்படுத்தும்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #4 – மார்க் ட்வைன் – இளைஞருக்கான அறிவுரை

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #2 – மந்திரி காசிபனார் கதை

அழகாபுரி என்கிற அழகிய தேசத்தை ஆண்டுவந்த மன்னன் சித்ரசேனன் என்பவன் மிகவும் திறமையானவன். நற்குணங்கள் கொண்டவன். மதுராபுரி நாட்டைச் சுற்றியுள்ள அத்தனை மன்னர்களையும் தனது வீரத்தினால் வென்று… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #2 – மந்திரி காசிபனார் கதை

நிலையற்றதும் நிலையானதும்...

அறம் உரைத்தல் #5 – நாலடியார் – துறவற இயல் (3-4)

3. யாக்கை நிலையாமை செல்வம் ஓரிடத்தில் தங்காது. நிலைத்து நிற்காது. அதுபோல் இளமையும் என்றென்றும் நிரந்தரமல்ல. பச்சை இலை பழுத்து, காய்ந்து, சருகாய் உதிர்வதுபோல், இளமையும் நரை,… Read More »அறம் உரைத்தல் #5 – நாலடியார் – துறவற இயல் (3-4)

ஜெயமோகன்

யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி! – விவாதம்

அன்பிற்கினிய தருமராஜ், வணக்கம். தங்களின் கிராமத்தானைக் கொல் கட்டுரையைப் பலமுறை வாசித்த பின்பே எழுதுகிறேன். நீங்கள், ஒரு நாட்டுப்புற ஆய்வாளர். நாட்டுப்புற ஆய்வியலைக் கள அரசியலாகப் பார்ப்பதை… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி! – விவாதம்

சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை

என்ன எழுதுவது? #7 – சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை

இறுதியில் சொற்களே வெல்கின்றன. செயல்கள், அவை எவ்வளவு அசாதாரணமானவையாக இருந்தாலும், எவ்வளவு மகத்தானவையாக இருந்தாலும் உதிர்ந்துவிடுகின்றன. மிகுந்த உத்வேகத்தோடு கட்டியெழுப்பப்பட்ட பேரரசுகள் அனைத்தும் சரிந்துவிட்டன. ஒளிவீசிய வம்சங்களெல்லாம்… Read More »என்ன எழுதுவது? #7 – சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை

அரிட்டாபட்டி

யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி!

நாட்டுப்புறவியலைக் கற்றுக்கொள்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதைக் கற்றுக்கொண்ட மாத்திரத்தில், உங்களுக்குள் ஒளிந்திருந்த கிராமத்தான் வெளியே வந்துவிடுகிறான். சில வருடங்களுக்கு முன், என் வகுப்பறையில், நாட்டுப்புற சமயம்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி!