Skip to content
Home » வரலாறு » Page 82

வரலாறு

வாதாபி

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #8 – புலகேசியின் படையெழுச்சிகள்

சாதவாகனப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் தென்னிந்தியாவில் பல அரசுகள் மேலெழுந்தன. வாதாபியைத் தலைநகராகக் கொண்டு அமைந்த சாளுக்கியப் பேரரசு அவற்றில் முக்கியமானதும் வலிமை மிகுந்ததும் ஆகும். சாளுக்கிய… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #8 – புலகேசியின் படையெழுச்சிகள்

முரட்டு நிலம்

பூமியும் வானமும் #6 – முரட்டு நிலம்

பாலைவனம், மரங்களே இல்லாத இடம் மங்கோலியா. இம்மாதிரி கடும் துன்பங்கள் நிறைந்த பகுதிகளிலிருந்து வரும் படைகள் பெருத்த வெற்றிகளை குவிக்கின்றன. வளம் கொழிக்கும் பூமிகளில் இருக்கும் படைகளால்… Read More »பூமியும் வானமும் #6 – முரட்டு நிலம்

நரபலி பீதி

ஆட்கொல்லி விலங்கு #9 – நரபலி பீதி

ஆரம்பத்தில், ‘தீயதின்’ நடவடிக்கைகளுக்கு அவ்வளவாகக் கவனம் கொடுக்கப்படவில்லை. ஆனால் போகப்போக அதனுடைய நடவடிக்கைகள் கூர்மையாகக் கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டன. அதன் அடுத்த நடவடிக்கை பற்றிய பதிவு இவ்வாறு… Read More »ஆட்கொல்லி விலங்கு #9 – நரபலி பீதி

பீகிங்கில் புத்தர்

மகாராஜாவின் பயணங்கள் #4 – பீகிங்கில் புத்தர்

சீன அரசாங்கம் வடக்கு சீனாவில் இப்போது ரயில் போக்குவரத்தைத் தொடங்கியுள்ளது. ஆனால், சீன அரசுப் பணியிலிருக்கும் ஆங்கிலேயர்கள்தான் அதை நிர்வகிக்கிறார்கள். பீகிங்கிலிருந்து ஹாங்கோவ்1 வரை பிரெஞ்சுக்காரர்கள் ரயில்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #4 – பீகிங்கில் புத்தர்

நினைவுச் சின்னங்களை காணுதல்

நான் கண்ட இந்தியா #4 – நான் கண்ட தில்லி

தில்லி ஒரு வெண்மையான நகரம். பொதுவாக ஒரு நாட்டின் தலைநகரம் போர் தந்திரம் சார்ந்தோ பொருளாதாரத் தேவை சார்ந்தோ தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். ஆனால் அறிந்தோ அறியாமலோ அதில்… Read More »நான் கண்ட இந்தியா #4 – நான் கண்ட தில்லி

அமெரிக்காவை வென்ற லிங்கன்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #7 – அமெரிக்காவை வென்ற லிங்கன்

உலகம் முழுவதும் நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம் எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது… ‘நீ உழைத்து, சிரமப்பட்டு உணவைத் தேடு, நான் வந்து உண்கிறேன்’ என்பதுதான் இயல்பாக இருக்கிறது.… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #7 – அமெரிக்காவை வென்ற லிங்கன்

சுபாஷ் சந்திர போஸ்

காலத்தின் குரல் #8 – உதிரம் கொடுங்கள், சுதந்திரம் தருகிறேன்

கல்கத்தா வீட்டுச் சிறையிலிருந்து தப்பித்து 1941இல் ஜெர்மனிக்குச் சென்றார் சுபாஷ் சந்திர போஸ். அங்கு இந்தியப் பெருந்திரள் ஒன்றைக் கட்டியெழுப்பினார். ஆனால் ஜெர்மனியிலும் நெருக்கடிகள் அதிகரிக்க, நீர்மூழ்கிக்… Read More »காலத்தின் குரல் #8 – உதிரம் கொடுங்கள், சுதந்திரம் தருகிறேன்

பிரேமானந்தா எனும் புதிர்

மறக்கப்பட்ட வரலாறு #8 – பிரேமானந்தா எனும் புதிர்

1983இல் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் இலங்கையில் தீவிரமடைந்தபோது ஏராளமான தமிழர்கள் அங்கிருந்து தப்பி அகதிகளாகத் தமிழகம் வந்து சேர்ந்தார்கள். ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்த மண்டபம் முகாமிற்கு வந்து… Read More »மறக்கப்பட்ட வரலாறு #8 – பிரேமானந்தா எனும் புதிர்

யானைப் போர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #7 – யானைப் போர்

தகடூர்க் கோட்டையை சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையின் படைகள் முற்றுகையிட்டிருக்கின்றன. உள்ளே அதியமான் எழினி எந்த நேரமும் கோட்டைக் கதவைத் திறந்துகொண்டு சேரர்களோடு போரிட ஆயத்தமாக இருக்கிறான். இந்தப்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #7 – யானைப் போர்

காந்தி : வாழும் நம்பிக்கை

காந்தி : வாழும் நம்பிக்கை

நவம்பர் 1909இல் லண்டனிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்குக் கப்பலில் திரும்பிக்கொண்டிருந்தபோது காந்தி எழுதிய நூல், ‘ஹிந்த் ஸ்வராஜ்’. இன்றும் புகழ் வாய்ந்ததாகவும் விரிவான விவாதத் திறப்புகளை தன்னளவில் கொண்ட… Read More »காந்தி : வாழும் நம்பிக்கை