Skip to content
Home » கிழக்கு டுடே » Page 110

கிழக்கு டுடே

பாலைவனச் சோலை

உயிர் #20 – பாலைவனச் சோலை

டார்வின் தன் கோட்பாட்டில் ஓர் உயிர் வாழ்வதற்கான காரணிகளில் அதன் சுற்றுச்சூழலுக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது என்று வலியுறுத்தியிருக்கிறார். ஓர் உயிரினம், அது வாழும் நிலப்பரப்பு,… Read More »உயிர் #20 – பாலைவனச் சோலை

நெ.து.சுந்தரவடிவேலு

மண்ணின் மைந்தர்கள் #24 – பொதுக் கல்வித் திட்டத்தின் தந்தை நெ.து.சுந்தரவடிவேலு

அரசின் திட்டங்களும், நடைமுறைகளும் அரசியல்வாதிகளால் மட்டுமே உருவாக்கப்படுகிறது என்பதை பொய்யாக்கி, இன்று தமிழகம் முழுவதும் அனைத்துக் கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள் இருப்பதற்குக் காரணமானவர் நெ.து. சுந்தரவடிவேலு. அரசின் பல… Read More »மண்ணின் மைந்தர்கள் #24 – பொதுக் கல்வித் திட்டத்தின் தந்தை நெ.து.சுந்தரவடிவேலு

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #18 – பிராமணனும்… பிரம்மஹத்தி தோஷமும்…

விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரம் சென்றான். தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டான். முனிவன் சுசர்மன் இடம் நோக்கி நடந்தான். வேதாளம், அவனது விடாமுயற்சி கண்டு மெல்ல… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #18 – பிராமணனும்… பிரம்மஹத்தி தோஷமும்…

ஸ்டீவர்ட் எட்வர்ட் ஒயிட்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #15 – ஸ்டீவர்ட் எட்வர்ட் ஒயிட் – இரவில் விழித்திருத்தல்

‘காட்டு வாத்து கத்துவதைக் கேட்பதற்காக, இரவில் யாரேனும் தன்னந்தனியாக விழித்திருக்கிறீர்களா?’ எப்போதாவது ஒருமுறை நீங்கள் இரவில் கண்விழிக்கும்படி நேர்ந்துவிடுகிறது. ஏன் இப்படி நிகழ்கிறது என்று, இதுவரையிலும் என்னால்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #15 – ஸ்டீவர்ட் எட்வர்ட் ஒயிட் – இரவில் விழித்திருத்தல்

நீலகிரி வரையாடு

காட்டு வழிதனிலே #9 – கொண்டை ஊசி வளைவு

ஒரு நகரத்தின் நாகரீகத்தை அதன் இரவு வெளிப்படுத்திவிடும். அதேபோல, ஒரு காட்டின் தூய்மையை அதன் மணம் வெளிப்படுத்திவிடும். பாலைவனம் தொடங்கி மழைக்காடு வரை காடுகளுக்கென்று தனி மணம்… Read More »காட்டு வழிதனிலே #9 – கொண்டை ஊசி வளைவு

இரண்டாம் சந்திரகுப்தரின் நாணயங்கள்

குப்தப் பேரரசு #20 – இரண்டாம் சந்திரகுப்தரின் நாணயங்கள்

தன் தந்தையான சமுத்திரகுப்தரைப் போலவே, இரண்டாம் சந்திரகுப்தரும் பல்வேறு வகையான நாணயங்களை வெளியிட்டார். பேரரசின் பரப்பு அவரது தந்தையின் காலத்தில் இருந்ததைவிட அதிகமாக இருந்ததால் அந்தந்தப் பகுதிகளுக்கு… Read More »குப்தப் பேரரசு #20 – இரண்டாம் சந்திரகுப்தரின் நாணயங்கள்

சாம்பல் போர்வை

இயற்கையின் மரணம் #13 – சாம்பல் போர்வை

வரலாற்றில் மனிதகுலம் அழிவின் விளிம்பில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை சென்று மீண்டிருக்கிறது. இதன் சுவடுகள் நம் மரபணுவில் பதிந்திருக்கின்றன. Genetic bottleneck அல்லது Population bottleneck என்று… Read More »இயற்கையின் மரணம் #13 – சாம்பல் போர்வை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #30 – ‘குபேரன் பட்டணம் கொள்ளைப் போகுது!’

சென்னப்பட்டணத்தை பிரெஞ்சுக்காரர்கள் நிர்வாகம் செய்த விதம் ஆனந்தரங்கருக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் புதுச்சேரி ஆளுநர் துய்ப்ளேக்சுக்கு அபகீர்த்தி வந்ததாகக் கருதினார். சென்னப் பட்டணத்தை நிர்வாகம் செய்வதற்குப்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #30 – ‘குபேரன் பட்டணம் கொள்ளைப் போகுது!’

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #21 – நாலடியார் – பொதுவியல் (32)

பொதுவியல் பொதுவியல் என்பது பொதுப்பட்டச் செய்திகளைக் கூறும் இயலாகும். இதில் ‘அவையறிதல்’ என்னும் ஒரேயொரு அதிகாரம் மட்டுமே உள்ளது. அவையில் தொடர்புடையோர் மட்டுமின்றிப் பல்வேறு தரப்பினரும், கருத்தினரும்,… Read More »அறம் உரைத்தல் #21 – நாலடியார் – பொதுவியல் (32)

உமாநாத்

தோழர்கள் #42 – கம்யூனிஸ்டுகள் யார்?

சென்னையை வந்தடைந்த உமாநாத்துக்குக் காத்திருந்தது தலைமறைவுப் பணி! சென்னையில் பெரம்பூரிலும் தி.நகரிலும் இரண்டு தலைமறைவு மையங்கள். உமாநாத்துக்குப் பிரசுரங்களை வெளியில் எடுத்துக் கொண்டு போய் சைக்ளோஸ்டைல் தயார்… Read More »தோழர்கள் #42 – கம்யூனிஸ்டுகள் யார்?