Skip to content
Home » கிழக்கு டுடே » Page 127

கிழக்கு டுடே

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #15 – நாலடியார் – நட்பியல் (21-22)

நட்பியல் மனிதன் தனித்து வாழும் இயல்பு கொண்டவன் அல்லன். கூட்டாக இணைந்து வாழும் தன்மை உடையவன். ‘பாசம்’ என்னும் பிணைப்பினால் பலருடன் கூடி வாழ்கிறான். மனிதனின் இந்தக்… Read More »அறம் உரைத்தல் #15 – நாலடியார் – நட்பியல் (21-22)

நிகோலா டெஸ்லா

நிகோலா டெஸ்லா #22 – முன்னேற்றத்தின் ஒளி!

மனிதக் குலத்துக்குப் பயனளிக்கும், அதன் நாகரீகத்தை முன்னேற்றி அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் இலவச ஆற்றலின் உலகளாவிய அமைப்பை உருவாக்கும் ஒரு பார்வையைத்தான் நிகோலா டெஸ்லாக் கொண்டிருந்தார்.… Read More »நிகோலா டெஸ்லா #22 – முன்னேற்றத்தின் ஒளி!

உலகின் கதை #12 – எகிப்து : ஒரு கலாசாரக் கொதிகலன்

பல்வேறு கலாசாரங்களும் கருத்துகளும் மதங்களும் இனங்களும் ஒருங்கிணையும் இடமாக இருந்ததால் கலாசாரக் கொதிகலன் என்னும் பெயர் எகிப்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். உலகின் முக்கியமான இனங்களோடும் அவை… Read More »உலகின் கதை #12 – எகிப்து : ஒரு கலாசாரக் கொதிகலன்

பன்னீர்ப்பூக்கள் #13 – முகம்

பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டதுமே எங்கள் மனம் ஆற்றுத்திருவிழாவுக்குச் செல்வதைப்பற்றி நினைக்கத் தொடங்கிவிட்டது. பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் எங்கள் பேச்சு அதைப்பற்றியதாகவே இருந்தது. ரயில்வே ஸ்டேஷன்… Read More »பன்னீர்ப்பூக்கள் #13 – முகம்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #39 – நிஜ உலக அயர்ன்மேன்

உங்களிடம் ஒரு கேள்வி. எலான் மஸ்க்கை முதன்முதலில் உங்களுக்கு எப்போது, எப்படித் தெரியும்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இன்று எலான் மஸ்க் என்றால் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும்.… Read More »எலான் மஸ்க் #39 – நிஜ உலக அயர்ன்மேன்

நாலந்தா

நாலந்தா #14 – நாலந்தாவில் பெளத்தம்

நாலந்தா மடாலயம் பற்றிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அது பெளத்த மதத்தின் மகத்தான கல்வி மையம்; கீழை நாடுகளின் சிந்தனை மற்றும் மதங்களின் மீது பெளத்தம்… Read More »நாலந்தா #14 – நாலந்தாவில் பெளத்தம்

Pappa Umanath

தோழர்கள் #38 – சிறை, ஒடுக்குமுறை, பெரியார்

இந்தியாவெங்கும் வெடித்த சுதந்திரப் போராட்டம் பொன்மலையிலும் பரவி இருந்தது. பாப்பா உள்ளிட்ட சிறுவர், சிறுமிகள் ஊர்வலம் போனார்கள். அன்றைய மக்களின் கோஷமான காங்கிரஸ், லீக், கம்யூனிஸ்ட் ஐக்கியம்… Read More »தோழர்கள் #38 – சிறை, ஒடுக்குமுறை, பெரியார்

இந்திய ஓவியர்கள் #21 – கே. ஸ்ரீநிவாசுலு

ஓவியர் ஸ்ரீநிவாசுலு 1923இல் சென்னையில் பிறந்தபோதும் அவரது இளமைக்காலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் என்னும் சிறு நகரத்தில்தான் கழிந்தது. அவரது தந்தை சிறு பொம்மைகள் செய்வதிலும்… Read More »இந்திய ஓவியர்கள் #21 – கே. ஸ்ரீநிவாசுலு

சுஜாதா

தலித் திரைப்படங்கள் # 14 – சுஜாதா

ஓர் இளம்பெண் பொருளாதார வசதியுள்ள குடும்பத்தில் வளர்கிறாள். ஆனால் சமூக அந்தஸ்து, மதிப்பு, அன்பு, பாசம், காதல் என்று எதுவுமே அவளுக்கு எளிதில் கிடைப்பதில்லை. காரணம் அவளுடைய… Read More »தலித் திரைப்படங்கள் # 14 – சுஜாதா

கல்லும் கலையும்

கல்லும் கலையும் #10 – மானாட மழுவாட மதியாட புனலாட

சிறுமணவூர் முனுசாமி முதலியார், நடராஜ பத்து என்ற பெயரில் பத்து அருமையான பாடல்களைப் பாடியிருக்கிறார். இந்தப் பத்து பாடல்களில் இரண்டாவது பாடல் இது: மானாட மழுவாட மதியாட… Read More »கல்லும் கலையும் #10 – மானாட மழுவாட மதியாட புனலாட