Skip to content
Home » கிழக்கு டுடே » Page 160

கிழக்கு டுடே

அய்யனார்

பன்னீர்ப்பூக்கள் #9 – அய்யனார்

ஒருநாள் கோவில் படிக்கட்டுகளில் ‘கல்லா மண்ணா’ விளையாடிக்கொண்டிருந்தோம். கூட்டத்திலிருந்த ஒரு பையன் பிடிபடாமல் தப்பித்துச் செல்லும் வேகத்தில் படியிலிருந்து தடுமாறி கீழே விழுந்துவிட்டான். அவனுக்குப் பக்கத்தில் நான்… Read More »பன்னீர்ப்பூக்கள் #9 – அய்யனார்

நைல் நதிக்கரை

உலகின் கதை #7 – நைல் நதிக்கரை

ஆதிமனிதன் நாடோடியாக அலைந்து திரிகையில் காடு, குகை என எங்கே தனது வசிப்பிடத்தை அமைத்துக்கொண்டாலும் அருகே நீர்நிலைகள் இருக்கும் இடத்தைத் தேர்வுசெய்தான். காட்டு விலங்குகளைப் பழக்கித் தன்னோடு… Read More »உலகின் கதை #7 – நைல் நதிக்கரை

போர்க்களத்தில் லஷ்மி

தோழர்கள் #32 – போர்க்களத்தில் லஷ்மி

பொறுப்பேற்றுக் கொண்ட சுபாஷ் எழுச்சியுரையாற்ற, அவ்வளவு நாட்களாக அனைவர் மனதிலும் இருந்த சந்தேகங்கள் காணாமலேயே போயின. மகாத்மா காந்தியுடன் தான் கருத்து வேறுபட்டதைக் குறிப்பிட்ட சுபாஷ் அடக்குமுறையாளரை… Read More »தோழர்கள் #32 – போர்க்களத்தில் லஷ்மி

மஹா போதி ஆலயம்

நாலந்தா #8 – பிந்தைய வரலாறு

11, 12-ம் நூற்றாண்டுகளில் நாலந்தா பற்றிய தரவுகள் நமக்குக் கிடைக்கவில்லை. 1928-30 வாக்கில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கல்வெட்டில் நாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அகழ்வாராய்ச்சி அறிக்கையில் மடாலயத்தின் ஏழாவது அரங்கமாக… Read More »நாலந்தா #8 – பிந்தைய வரலாறு

மார்டின் எபர்ஹார்டும் மார்க் டார்பெனிங்கும்

எலான் மஸ்க் #33 – வானிலிருந்து வந்த தேவதை

2003ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கார் நிறுவனம் தொடங்க நினைத்த அனைவரையுமே தயங்க வைத்த ஒரே விஷயம், அந்நாட்டில் கடைசியாகக் கார் நிறுவனம் தொடங்கி வெற்றிபெற்ற ஒரே நிறுவனம்… Read More »எலான் மஸ்க் #33 – வானிலிருந்து வந்த தேவதை

ஸ்யவாக்ஸ் சாவ்டா ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #15 – ஸ்யவாக்ஸ் சாவ்டா

குஜராத் மாநிலத்தில் உள்ள நவசாரி மாவட்டத்தில் 1914இல் ஸ்யவாக்ஸ் சாவ்டா (Shiavax Chavda) பிறந்தார். தனது 16 ஆவது வயதில் (1930) அவர் மும்பையில் உள்ள ஜே.ஜே.… Read More »இந்திய ஓவியர்கள் #15 – ஸ்யவாக்ஸ் சாவ்டா

தலித் திரைப்படங்கள் # 8 – அசூத் கன்யா

கலையின் நோக்கம் என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டும் இருக்கக்கூடாது. அது மனித மனதைப் பண்படுத்துவதாகவும் அமைந்திருக்க வேண்டும். அவ்வாறு பல்வேறு வகையான பண்படுத்தல்களின் மூலம்தான் மானுட குலம்… Read More »தலித் திரைப்படங்கள் # 8 – அசூத் கன்யா

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன்!

கல்லும் கலையும் #4 – இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன்!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா நான் பேசக் கற்றுக்கொண்ட சில… Read More »கல்லும் கலையும் #4 – இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன்!

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #9

ஆட்கொல்லி சிறுத்தைத் தன்னைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறது என்று தெரிந்து கொண்ட கார்பெட், அப்பகுதியில் இருந்த மக்களை உஷார்படுத்தினார். அவரால் எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ அவ்வளவு தூரம்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #9

Ernesto Laclau

யாதும் காடே, யாவரும் மிருகம் #12 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ்

எர்னெஸ்டோ லாக்லவ் (Ernesto Laclau) அர்ஜென்டினாவைச் சார்ந்தவர். இருபதாம் நூற்றாண்டில் நமக்குக் கிடைத்த மிக முக்கியமான நவமார்க்சிய சிந்தனையாளர். இவருடைய எமான்ஸிபேஷன் Emancipation(s), என்ற நூலில், Why… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #12 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ்