மாபெரும் கனவு
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைக்காவியமாக்குவது தமிழ் திரையுலகின் 70 ஆண்டு கனவு! மூன்று நான்கு தலைமுறையாக லட்சோபலட்சம் வாசகர்கள் திரும்பத் திரும்பப் படித்து ரசித்து பிரமித்து… Read More »மாபெரும் கனவு
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைக்காவியமாக்குவது தமிழ் திரையுலகின் 70 ஆண்டு கனவு! மூன்று நான்கு தலைமுறையாக லட்சோபலட்சம் வாசகர்கள் திரும்பத் திரும்பப் படித்து ரசித்து பிரமித்து… Read More »மாபெரும் கனவு
மகாத்மா காந்திக்கு நிறைய வேலைகள் இருந்தன. ஆனால் இந்தியச் சமூகத்தை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்புவதையே தன் முதன்மைப் பணியாகக் கொண்டிருந்தார். தேசியச் சமூகங்களைப் பிரதிபலிக்கும் படியாக கிராமங்களை மீட்டுருவாக்கி,… Read More »நான் கண்ட இந்தியா #10 – காந்தியோடு ஒரு கிராமப் பயணம் – 1
ஒரு வழக்கறிஞராகத்தான் ஸ்டெல்லா மோரிஸ் ஜூலியன் அசாஞ்சேவுக்கு அறிமுகமானார். பிறகு அவர்களுக்கு இடையேயான அந்த உறவு 2015 முதல் காதலாக மாறியது. அதன் சான்றாக இரண்டு குழந்தைகளையும்… Read More »சாமானியர்களின் போர் #14 – விக்கிலீக்சின் வீழ்ச்சி
ஒலிகள் பறவைகளுக்குத் தேவையான செய்திகளைத் தருகின்றன. தங்கள் இருப்பிடங்களைப் பாதுகாக்க, துணையைத் தேடி அறிந்துகொள்ள, இரையைக் கண்டறிய, எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள, பயணவழியைத் தேட என்று அனைத்துக்கும் பறவைகளுக்குக்… Read More »காக்கைச் சிறகினிலே #13 – ஒலி சுவை வண்ணம்
ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு குழந்தையைப்போல கருவாகி, உருவாகி, வளர்ந்து, மடிகிறது. நமது சூரியனுக்கு ஆயுள் பல கோடி வருடங்கள் என்று பார்த்தோம். இதுபோன்ற நீண்ட ஆயுளைக் கொண்ட… Read More »விண்வெளிப் பயணம் #3 – நட்சத்திரங்களின் வாழ்க்கை
(தாராளமயமாக்கல் இந்தியாவை உலகின் மென்பொருள் தலைநகரமாக மாற்றியது. இந்தியாவின் வெற்றிகரமான மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் உருவான கதை இது. வேதிகா காந்த் என்பவர் ஓர் இணைய இதழில்… Read More »இன்ஃபோசிஸ் வென்றது எப்படி? – ஒரு விரிவான கதை
தளபதி மக்கிலேலன் அவரது படைகளை உபயோகிக்கவில்லை என்றால், அதைச் சிறிது காலத்திற்குக் கடன் வாங்கிக் கொள்ள விரும்புகிறேன். – ஆபிரகாம் லிங்கன் தத்துவத்திற்கு அரிஸ்டாட்டில் போல, பத்தொன்பதாம்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #13 – தீபகற்பப் போர்
இரு பரிமாணத்தின் முக்கோணம்-முக்கரம், நாற்கரம் என்று தொடங்கி ஐங்கரம், அறுகரம் என்று எண்ணற்ற வடிவங்களை உருவாக்க முடியும். இதில் முக்கரத்தின் பரப்பளவு குறித்துச் சென்ற வாரம் பார்த்தோம்.… Read More »ஆர்யபடரின் கணிதம் #15 – அடி சறுக்கும்
கலையில் சிறந்தவன் கலைஞன், கவியில் சிறந்தவன் கவிஞன் என்பதுபோல் அலையில் சிறந்த டெஸ்லாவை ‘அலைஞன்’ என்னும் புதிய சொல்கொண்டு அழைக்கமுடியும். டெஸ்லாவைப் பொறுத்தவரை, அலை என்று சொன்னால்… Read More »நிகோலா டெஸ்லா #14 – அலை அறிவியலின் நாயகன்
நேருவின் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்ட ஒரு மெகா திட்டமானது பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. ஆபரேஷன் சக்ஸஸ்; பேஷண்ட் உயிர் பிழைத்துவிட்டார். ஆனால்,… Read More »மறக்கப்பட்ட வரலாறு #14 – தெஹ்ரி : எதிர்ப்பும் வெற்றியும்