நாலந்தா #2 – ஆரம்ப கால வரலாறு – 1
இந்தியாவுக்கு வந்த அயல் நாட்டுப் பயணிகள் நாலந்தா பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். முதலில் யுவான் சுவாங். புத்தர் இறந்ததைத் தொடர்ந்து சக்ராதித்யா என்ற அரசர்,… Read More »நாலந்தா #2 – ஆரம்ப கால வரலாறு – 1
இந்தியாவுக்கு வந்த அயல் நாட்டுப் பயணிகள் நாலந்தா பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். முதலில் யுவான் சுவாங். புத்தர் இறந்ததைத் தொடர்ந்து சக்ராதித்யா என்ற அரசர்,… Read More »நாலந்தா #2 – ஆரம்ப கால வரலாறு – 1
‘எந்த வேலைக்குப் போகவேண்டும் என்பது உங்களுடைய நெடுநாளைய கனவு?’ அலுவலகத்தில் மெய்நிகர் அரட்டை அறையில் நடந்த விளையாட்டு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி இது. ‘சுற்றுலா வழிகாட்டியாக உலகம்… Read More »உலகின் கதை #1 – தொடங்கும் இடம்
கர்நாடகத்தின் வடகிழக்கு எல்லையை ஒட்டி இருக்கும் மாவட்டம் பீஜப்பூர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம். தொடக்கத்தில் சாளுக்கியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நகரம் பதினான்காவது நூற்றாண்டில் பாமினி சுல்தான்களின்… Read More »பன்னீர்ப்பூக்கள் #3 – உயரம்
பினோத் பிஹாரி முகர்ஜி (Benode Behari Mukherjee), கொல்கத்தா நகரின் ஒரு பகுதியான பெஹலா (Behala)வில் முகர்ஜி 1904 இல் பிறந்தார். ஒரு கண் பார்வையின்றியும் மறுகண்ணில் மயோபியா… Read More »இந்திய ஓவியர்கள் #9 – பினோத் பிஹாரி முகர்ஜி
1941 ஜூன் 19. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த உஸ்பெகிஸ்தான் நாட்டின் சாமர்கண்ட் நகரில் அந்த ரஷ்ய அகழ்வாராய்ச்சிக் குழுவினர் நின்றிருந்தார்கள். அவர்கள் முன்பு பெரும்கூட்டம் கூடியிருந்தது. அகழ்வாராய்ச்சி… Read More »பூமியும் வானமும் #21 – அச்சுறுத்தும் சாபமும் அதிசயப் பறவையும்
தெலுங்கானா போராட்டம் என்றால் பெரும்பாலான மக்களுக்கும் சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்களும் தெலுங்கானா மாநிலம் உருவானதும்தான் தெரிந்திருக்கும். நாற்பதுகளிலேயே ஒரு வீரமிக்க தெலுங்கானா விவசாயிகள் போராட்டம் நடைபெற்றதும், பெண்கள்… Read More »தோழர்கள் #27 – கம்யூனிசமும் தேசபக்தியும்
சொர்க்கத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை; ஆனால், அந்தக் கற்பனை மீது மரியாதை உண்டு. ஏனெனில், அந்தக் கற்பனையில் ‘ஒன்றுமில்லை’ மட்டுமே இருக்கிறது. இருப்பதெல்லாம் நரகத்தில். அதனால்,… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #3 – அந்தக் காலத்து ஒலிப்புத்தகம்
இந்த முழு விவகாரத்தில், நாற்பது ஆடுகளில் ஓர் ஆட்டிற்குக் கூட ஒரு சின்னக் கீறலும் சிறுத்தையால் ஏற்படவில்லை. இது போன்ற பல துணிகரத் தாக்குதல்களை ருத்ரபிரயாக் ஆட்கொல்லி… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #3
திரைப்படங்களில் தலித் சமூகத்தின் சித்தரிப்பு என்பதைப் பார்ப்பதற்கு முன் ‘தலித்’ என்கிற சொல்லின் வரலாறு பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம். Dalita என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு ‘உடைந்தது /… Read More »தலித் திரைப்படங்கள் # 2 – தமிழ் சினிமாவில் தலித் சித்திரிப்பு
பௌத்தம் எழுச்சியுற்றபோது இந்தியாவில் ஆக உயர்ந்ததாக முடியரசு எதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், நிச்சயமாக, அரசர்களும் அரசாட்சியும் இருக்கத்தான் செய்தன. பௌத்தம் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, கங்கை… Read More »பௌத்த இந்தியா #2 – மன்னர்கள் – 1