Skip to content
Home » Kizhakku Today » Page 189

Kizhakku Today

விடுதலைப் போராட்டமும் தமிழ் நூல்களும்

விடுதலைப் போராட்டமும் தமிழ் நூல்களும்

இந்திய விடுதலைப் போராட்டம் நீண்ட வரலாறு கொண்டது. அது பல லட்சம் பக்கங்களில், பல நூறு மொழிகளில், ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகம் தொடக்கம் முதலே விடுதலைப் போரில் தன்… Read More »விடுதலைப் போராட்டமும் தமிழ் நூல்களும்

இந்தியாவைக் கண்டடைதல்

இந்தியாவைக் கண்டடைதல்: 25 புத்தகங்கள்

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவை பெருமளவில் மையப்படுத்தும் 25 நூல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களைத் தேர்ந்தெடுக்கும்போது முடிந்தளவு பரந்த நோக்கோடு செயல்பட்டிருந்தாலும் ஜவாஹர்லால் நேருவின் காலத்துக்குச் சற்றே… Read More »இந்தியாவைக் கண்டடைதல்: 25 புத்தகங்கள்

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

கத்தியின்றி ரத்தமின்றி…

நாடு விடுதலை பெற்ற பிறகு தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டவர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை. சட்ட மேலவை உறுப்பினர், சாகித்ய அகாடெமி நிர்வாகக் குழு… Read More »கத்தியின்றி ரத்தமின்றி…

தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்

தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் நீண்ட வரலாற்றில் பல்வேறு இடங்களில் பலர் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து போராடிய விதம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பொதுவாக 1857ல் வட இந்தியாவில்… Read More »தமிழகம் முன்னெடுத்த சுதந்திரப் போர்

‘நம் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!’

‘நம் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!’

‘ஒரு கொடி லட்சியத்தைக் குறிக்கிறது. எல்லா நாடுகளுக்கும் ஒரு கொடி அவசியம். அதற்காக லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இது ஒரு விதமான சிலை வழிபாடுதான்’ என்றார் காந்தி.… Read More »‘நம் கொடியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்!’

இந்தியா 75 : சிறப்பிதழ்

இந்தியா 75 : சிறப்பிதழ்

கிழக்கு டுடேவிலிருந்து வெளிவரும் முதல் சிறப்பிதழ் இது. மிகக் குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்டு, அதைவிடவும் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளிவருகிறது, ‘இந்தியா 75’. இருபதுக்கும் அதிகமாக படைப்புகள்… Read More »இந்தியா 75 : சிறப்பிதழ்

டாக்டர் அன்சாரி

நான் கண்ட இந்தியா #3 – டாக்டர் அன்சாரியின் வீடு

டாக்டர் அன்சாரியின் வீட்டுக்கு டார்-எஸ்-சலாம் என்ற பெயர் உண்டு. அப்படியென்றால் சலாமின் இல்லம் என்றும் இஸ்லாமின் இல்லம் என்றும் பொருள். இஸ்லாத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையை, இந்தப்… Read More »நான் கண்ட இந்தியா #3 – டாக்டர் அன்சாரியின் வீடு

வீரர்களும் பேய்களும்

சாமானியர்களின் போர் #7 – வீரர்களும் பேய்களும்

உங்களுக்கு முன்பிருக்கும் ஓர் ஓவியத்தைக் கவனியுங்கள். என்ன தெரிகிறது? ஓவியத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள். அல்லது அதன் கருப்பொருள். பிறகு வண்ணங்கள். தேர்ச்சி பெற்ற விழிகள் என்றால் ஓவியத்திலுள்ள… Read More »சாமானியர்களின் போர் #7 – வீரர்களும் பேய்களும்

இறகுகளின் கதை

காக்கைச் சிறகினிலே #6 – இறகுகளின் கதை

பரிணாம வளர்ச்சியின் வரலாற்றில் பறவை ஒரு மரபுக்கவிதை எனில் அதன் இறகு புதுக் கவிதை. அவ்வளவு கவித்துவம் கொண்டுள்ளன இறகுகள். பறவையின் உடல் வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்ள… Read More »காக்கைச் சிறகினிலே #6 – இறகுகளின் கதை

ஆபிரகாம் லிங்கன்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #6 – ஆபிரகாம் லிங்கன் : ஓர் அறிமுகம்

மற்றவர்களுக்குச் சுதந்தரத்தை மறுப்பவர்கள், சுதந்தரத்திற்குத் தகுதியில்லாதவர்கள். அப்படியே சுதந்தரமாக இருந்தாலும், கடவுளின் முன், வெகு நாள்களுக்கு அவர்களால் அதைத் தக்க வைக்க முடியாது. – ஆபிரகாம் லிங்கன்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #6 – ஆபிரகாம் லிங்கன் : ஓர் அறிமுகம்