காட்டு வழிதனிலே #11 – சுளுக்கி
திடீரென என் உடல் சற்றே உயர்ந்து இறங்கியது. இறங்கிய நொடியில் வலியை உணரும் முன்பே என் உயிர் பிரிந்தது! மிகத் துல்லியமான தாக்குதல்! சுளுக்கி மார்பூடே நுழைந்து… Read More »காட்டு வழிதனிலே #11 – சுளுக்கி
திடீரென என் உடல் சற்றே உயர்ந்து இறங்கியது. இறங்கிய நொடியில் வலியை உணரும் முன்பே என் உயிர் பிரிந்தது! மிகத் துல்லியமான தாக்குதல்! சுளுக்கி மார்பூடே நுழைந்து… Read More »காட்டு வழிதனிலே #11 – சுளுக்கி
பூமியின் வரலாற்றில் கடந்த 25 லட்சம் வருடங்களாகச் சட்டென்று வந்து போகும் வறட்சியும், மழையும், அடர் பனிக்காலங்களும் நிலப்பரப்புகளின் தன்மையை மாற்றிக் கொண்டே இருந்திருக்கின்றன. இவற்றுடன் சேர்ந்து… Read More »இயற்கையின் மரணம் #14 – எரிமலை திறந்த மனக் கதவுகள்
குமாரகுப்தரின் ஆட்சிமையைப் பற்றியும் அவரது நிர்வாகத்தின் சில கூறுகளைப் பற்றியும் பார்த்தோம். அவர் காலத்துக் கல்வெட்டுகள் குமாரகுப்தரின் நிர்வாகம் எப்படி நடந்தது, அரசாங்கப் பரிவர்த்தனைகள் எப்படி மேற்கொள்ளப்பட்டன… Read More »குப்தப் பேரரசு #22 – குமாரகுப்தரின் கல்வெட்டுகள்
களப்பணியில் நானும் நண்பர்கள் ஸ்ரீதர் மற்றும் அபிஷேக் மூவரும் டாப்ஸ்லிப் சென்று பின்னர் முதுமலைக்கு வந்து கொண்டிருந்தோம். ஊட்டி வழி நெடுக மலையேற்றம் இருப்பதால், பண்ணாரி வழியாக… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #17 – வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே
தேவனாம்பட்டணம். சென்னைப் பட்டிணத்துக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடைப்பட்ட பட்டிணம், துறைமுக நகரம். சென்னைக்கு அடுத்தபடியாக இங்கிலீஷ்காரர்கள் வணிகத்துக்காகக் கால்கொண்ட இடம் இந்தத் தேவனாம் பட்டிணம். பின்னர் இது, வணிகத்திற்கு… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #32 – ‘தேவனாம்பட்டணத்திற்கு அப ஜெபம்’
35. கீழ்மை ‘கீழ்மை’ என்பது கீழ்மையான குணமுடைய மக்களின் தன்மையாகும். இத்தகைய குணம் கொண்டவர்களுக்கு எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும், கல்வி, செல்வம், ஆகியவற்றால் உயர்நிலை பெற்றாலும், தத்தம்… Read More »அறம் உரைத்தல் #23 – நாலடியார் – பகையியல் (35-36)
ரோமில் இருக்கும் இன்னொரு முக்கியமான நினைவுச்சின்னம் டிரேஜன் தூண். பொஆ 98 முதல் 117 வரை ஆட்சிபுரிந்த பேரரசர் டிரேஜன் ரோமானியப் பேரரசின் கிழக்கு எல்லையை விரிவுபடுத்தினார்.… Read More »உலகின் கதை #18 – டிரேஜன் தூண்
ஜூன் 22, 2012. டெஸ்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அறிக்கையின் சுருக்கம் இதுதான், ‘டெஸ்லா உலகத்துக்கு ஓர் ஆச்சரியத்தை வெளியிடப் போகிறது. இந்தத் தேதியில், இந்த… Read More »எலான் மஸ்க் #44 – சூப்பர் ஸ்டாரின் வருகை
ஏதும் அறியாத சிறுமி. தன்னை அலங்காரம் செய்து கொள்ள விரும்பும் வயது. அம்மா அவளுக்கு ஆசையாக ஒரு நெக்லசைப் போட்டு விடுகிறாள். அந்த மகிழ்ச்சியைத் தனது அப்பாவுடன்… Read More »தோழர்கள் #44 – முதல் சிறை, முதல் அடி
குஜராத் மாநிலத்தில் (சௌராஷ்டிரத்தில்) பவநகரில் 1-8-1928இல் பிறந்த ரஸிக் ராவல் (Rasik Durgashanker Raval) பள்ளிப் படிப்பை முடித்தபின் மும்பை ஜே.ஜே. ஓவியக் கல்லூரியில் தனது முதுநிலைப்… Read More »இந்திய ஓவியர்கள் #29 – ரஸிக் துர்காசங்கர் ராவல்