Skip to content
Home » கிழக்கு டுடே » Page 158

கிழக்கு டுடே

Mark Twain

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #4 – மார்க் ட்வைன் – இளைஞருக்கான அறிவுரை

நான் இங்கு பேசுவதற்காக அழைக்கப்படலாம் என்று அவர்கள் சொன்னபோது, என்ன பொருண்மையில் பேச வேண்டும் என்று அவர்களிடம் விசாரித்தேன். இளைஞர்களுக்கு ஏற்ப ஏதேனும் ஒருவகையில் அறிவுரையோ, நல்வழிப்படுத்தும்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #4 – மார்க் ட்வைன் – இளைஞருக்கான அறிவுரை

மரணமும் வாழ்வும்

சாதியின் பெயரால் #5 – மரணமும் வாழ்வும்

குற்றவாளிகள் மேல் முறையீட்டுக்குச் சென்றபோது வழக்கும் அடுத்த கட்டத்துக்குச் சென்றது. அரசுத் தரப்பும் கவுசல்யாவின் தாய் உள்ளிட்ட மூவரின் விடுதலையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு… Read More »சாதியின் பெயரால் #5 – மரணமும் வாழ்வும்

கறுப்பு வழிமுறைகளும் கலவரங்களும்

கறுப்பு அமெரிக்கா #4 – கறுப்பு வழிமுறைகளும் கலவரங்களும்

ஓர் அடிமையின் வாழ்வை நம்மால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது. வாசிக்கலாம், யோசிக்கலாம், படங்கள் பார்க்கலாம். ஆனால் அந்த வாழ்வு கொண்டுவரும் இயலாமையை, எதையும் செய்யவியலாத நிலையை… Read More »கறுப்பு அமெரிக்கா #4 – கறுப்பு வழிமுறைகளும் கலவரங்களும்

ப. கக்கன்

மண்ணின் மைந்தர்கள் #10 – அரசியல் +அறம்+ நேர்மை = கக்கன்

‘எளிமையாகவும், நேர்மையாகவும் பொதுவாழ்வில் இருப்பவர் இருக்க இயலுமா?’ என்ற கேள்வியை உடைத்தெறிந்து அதன் பதிலாக வாழ்ந்து காட்டியவர் திரு. கக்கன் அவர்கள். அரசியலில் அறம் என்ற சொல்லாட்சியை… Read More »மண்ணின் மைந்தர்கள் #10 – அரசியல் +அறம்+ நேர்மை = கக்கன்

டைனோசர்

உயிர் #4 – அறிவியல் எதை நம்புகிறது?

இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். திடப்பொருட்கள் எல்லாவற்றிலும் அதன் அணு இறுக்கமாகத் திரட்டப்பட்டிருக்கும் எனப் பார்த்தோம். இப்போது அணு என்பது பெரும்பாலும் வெற்றிடம் என்பதையும் பார்க்கிறோம்.… Read More »உயிர் #4 – அறிவியல் எதை நம்புகிறது?

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #2 – மந்திரி காசிபனார் கதை

அழகாபுரி என்கிற அழகிய தேசத்தை ஆண்டுவந்த மன்னன் சித்ரசேனன் என்பவன் மிகவும் திறமையானவன். நற்குணங்கள் கொண்டவன். மதுராபுரி நாட்டைச் சுற்றியுள்ள அத்தனை மன்னர்களையும் தனது வீரத்தினால் வென்று… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #2 – மந்திரி காசிபனார் கதை

நிலையற்றதும் நிலையானதும்...

அறம் உரைத்தல் #5 – நாலடியார் – துறவற இயல் (3-4)

3. யாக்கை நிலையாமை செல்வம் ஓரிடத்தில் தங்காது. நிலைத்து நிற்காது. அதுபோல் இளமையும் என்றென்றும் நிரந்தரமல்ல. பச்சை இலை பழுத்து, காய்ந்து, சருகாய் உதிர்வதுபோல், இளமையும் நரை,… Read More »அறம் உரைத்தல் #5 – நாலடியார் – துறவற இயல் (3-4)

யௌதேயர்களின் நாணயப்படங்கள்

குப்தப் பேரரசு #4 – ஶ்ரீகுப்தரும் கடோத்கஜரும்

குப்தர்களின் ஆரம்பகால அரசர்களை அறிமுகம் செய்துகொள்ளும்முன் பொயு மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வட இந்தியாவின் நிலை எப்படி இருந்தது என்று மீண்டுமொருமுறை சுருக்கமாகப் பார்த்துவிடுவோம். வடக்கு-வட மேற்கு… Read More »குப்தப் பேரரசு #4 – ஶ்ரீகுப்தரும் கடோத்கஜரும்

மதாம் துப்ளேக்சின் துரைத்தனமும் ஆனந்தரங்கரின் அங்கலாய்ப்பும்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #17 – மதாம் துய்ப்ளேக்சின் துரைத்தனமும் ஆனந்தரங்கரின் அங்கலாய்ப்பும்!

ஆனந்தரங்கரை தனது பேச்சு, நடவடிக்கைகளால் நிலைகுலைய வைப்பது மதாம் துய்ப்ளேக்சின் அன்றாட நடவடிக்கையானது. அவரை எப்படியெல்லாம் மதாம் வறுத்தெடுத்தார் என்பதைக் கடந்த பதிவில் பார்த்தோம். இவற்றிற்கெல்லாம் ஈடுகொடுத்துப்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #17 – மதாம் துய்ப்ளேக்சின் துரைத்தனமும் ஆனந்தரங்கரின் அங்கலாய்ப்பும்!

ஜெயமோகன்

யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி! – விவாதம்

அன்பிற்கினிய தருமராஜ், வணக்கம். தங்களின் கிராமத்தானைக் கொல் கட்டுரையைப் பலமுறை வாசித்த பின்பே எழுதுகிறேன். நீங்கள், ஒரு நாட்டுப்புற ஆய்வாளர். நாட்டுப்புற ஆய்வியலைக் கள அரசியலாகப் பார்ப்பதை… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி! – விவாதம்