எலான் மஸ்க் #18 – பேபால் மாஃபியா
நீண்டநாட்களாகப் போராடி மஸ்க் மேற்கொண்டிருந்த தேனிலவுப் பயணம் ஒரே ஒரு போன் காலினால் முடிவுக்கு வந்தது. மஸ்க் ஆஸ்திரேலியாவில் கால் வைத்தவுடனேயே அவருக்கு வந்த போன் கால்,… Read More »எலான் மஸ்க் #18 – பேபால் மாஃபியா
நீண்டநாட்களாகப் போராடி மஸ்க் மேற்கொண்டிருந்த தேனிலவுப் பயணம் ஒரே ஒரு போன் காலினால் முடிவுக்கு வந்தது. மஸ்க் ஆஸ்திரேலியாவில் கால் வைத்தவுடனேயே அவருக்கு வந்த போன் கால்,… Read More »எலான் மஸ்க் #18 – பேபால் மாஃபியா
சென்னையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே பி.ஆர்., தில்லியில் கட்சிப் பத்திரிகையான ‘நியூ ஏஜ்’ல் ஆசிரியராகக் கட்சியால் நியமிக்கப்பட்டார். எனவே இங்கும் அங்குமாக மாறி மாறிப் பணியாற்றினார். கட்சி… Read More »தோழர்கள் #18 – கொந்தளிப்பான காலகட்டம்
நிக்கோ மலைப்பகுதியில் இருக்கிறது. இங்கு வருவதற்கு முன் பார்த்திருந்த உயரமான இடங்களைக் காட்டிலும் சற்றே உயரத்தில் இருந்தது. ரயில் நிலையத்திலிருந்து அந்த மலைப்பகுதியிலிருந்த கனயா ஹோட்டலுக்கு ரிக்ஷாவில்தான்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #13 – மகாராஜா, ஜப்பான் பேரரசரைச் சந்திக்கிறார்
தேவ்வும் ராமையாவும் குகையின் முகப்பை நோக்கிச் சரமாரியாகக் கல் எறிந்தபோதும் அங்கு ஒன்றும் நடக்கவில்லை. கற்கள் குகையில் விழுந்து உருண்டோடும் சத்தம் நன்றாகவே கேட்டது. புலி அங்கு… Read More »ஆட்கொல்லி விலங்கு #18 – தோட்டா துளைத்தது
I கடற்கரைக்குப் புதியதாக ஒருவர் வந்திருப்பதாகப் பேசிக்கொள்ளப்பட்டது; சிறிய நாயுடன் ஒரு பெண். பதினைந்து நாட்களாக யால்டாவில் இருந்த டிமிட்ரி டிமிட்ரிச் குரோவ்வுக்குச் சூழல் பழகிப்போயிருந்தது. எனவே… Read More »செகாவ் கதைகள் #18 – நாயுடன் வந்த பெண் 1
ஆண் பறவைக்கு இரண்டு விந்தகங்களும் பெண் பறவைக்கு ஓர் அண்டமும் உள்ளன. இவையே இனச் செல்களையும் இன ஹார்மோன்களையும் உருவாக்குகின்றன. விந்தகம் என்பது அவரை விதை வடிவில்… Read More »காக்கைச் சிறகினிலே #16 – இனப்பெருக்கம்
ஜாமியாவில் நான் சொற்பொழிவாற்றிய கருத்தரங்கிற்கு எட்டு பேர் தலைமை தாங்கியிருந்தனர். அதில் நான்கு பேர், இந்து. நான்கு பேர், முஸ்லிம். அவர்களைப் பற்றி சுருங்கச் சொல்வது, இந்தியாவைப்… Read More »நான் கண்ட இந்தியா #12 – ஜாமியா உரைகள் 1
வட கரோலினாவில் பிறந்து மேரிலாந்து மாநிலத்தில் வளர்ந்தார் எட்வர்ட் ஸ்நோடன். அப்பாவுக்குக் கடலோரக் காவற்படையில் பணி, கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் அவர் அந்த வேலையிலிருந்தார். நடுத்தர குடும்பம்,… Read More »சாமானியர்களின் போர் #17 – ஆயிரம் முகங்கள் கொண்ட நாயகன்
வெளிநாட்டில், குறிப்பாக பிரிட்டனில், பதினேழு மாதங்களைக் கழித்துவிட்டு, 1880 பிப்ரவரியில் ரவீந்திரர் தன் அண்ணன் சத்யேந்திரநாத், அவரது குடும்பத்தினருடன் இந்தியாவிற்குத் திரும்பினார். அதுவும் முன்பு திட்டமிட்டிருந்தபடி எவ்வித… Read More »தாகூர் #10 – ‘இதயமெனும் பெரும் காடு’
சமீபத்தில் நிகோலா டெஸ்லாவைப் பற்றி அமெரிக்க அரசாங்கம் பல ஆவணங்களை ரகசியப் பெட்டகத்திலிருந்து பொதுப் பார்வைக்குக் கொண்டுவந்தது. இந்தத் தரவுக் குவியல்கள் அனைத்தும் மூன்று தொகுப்புகளாக 2018,… Read More »நிகோலா டெஸ்லா #16 – உலகெங்கும் ஒளி