Skip to content
Home » கிழக்கு டுடே » Page 58

கிழக்கு டுடே

புத்த ஜாதகக் கதைகள் #14 – குலாவக்க ஜாதகம் – முதல் பகுதி

(தொகுப்பிலிருக்கும் 31வது கதை) ‘வனத்தின் பறவைக்கூடுகள் பத்திரம்’ ஆசிரியர் கௌதம புத்தர் ஜேத வனத்தில் இருக்கையில் இந்தக் கதையை எல்லோர் முன்னிலையிலும் கூறினார். நீரை வடிகட்டாமல் குடித்த… Read More »புத்த ஜாதகக் கதைகள் #14 – குலாவக்க ஜாதகம் – முதல் பகுதி

மொஸாட் #6 – காதல் டு கடத்தல்

அந்தப் பெண்ணின் பெயர் சில்வியா. நல்ல அழகி. அந்த அழகியை இளைஞன் ஒருவன் துரத்தித் துரத்திக் காதலித்துக் கொண்டிருந்தான். அந்த இளைஞனின் பெயர் கிளாஸ். கிளாஸ் பெரிய… Read More »மொஸாட் #6 – காதல் டு கடத்தல்

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #6

11. உண்மையான முதல் மனிதர்கள் அறிவியலுக்குத் தெரிந்தவரை மனித இனத்தின் தொடக்க கால அறிகுறிகள் மற்றும் தடயங்கள், சந்தேகத்துக்கு இடமின்றி மேற்கு ஐரோப்பாவிலும், குறிப்பாக ஃபிரான்ஸிலும், ஸ்பெயினிலும்,… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #6

GopalaKrishna Bharathi

கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #3 – கோபாலகிருஷ்ண பாரதியார் : ஆடிய பாதங்களின் தரிசனம்

மாயூரத்துக்கு அருகில் உள்ள கிராமம் ஆனந்தத்தாண்டவபுரம். அங்கே உள்ள அக்ரகாரத்தில் அண்ணுவையர் என்றொரு பண்ணையார் வாழ்ந்துவந்தார். அறநெறி சார்ந்த சிந்தனையும் இசையின் மீது நாட்டமும் உள்ளவர். அவருக்குச்… Read More »கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #3 – கோபாலகிருஷ்ண பாரதியார் : ஆடிய பாதங்களின் தரிசனம்

மதுரை நாயக்கர்கள் #6 – விஸ்வநாத நாயக்கர் – திருப்பணிகள்

பாளையங்கள் மதுரை நாயக்கர்களின் ஆட்சிப்பகுதி எழுபத்தியிரண்டு பாளையங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர், அவற்றிற்கான உரிமைகளையும் அதிகாரப் பகிர்வினையும் வரையறுக்கும் முயற்சியில் விஸ்வநாதரும் அரியநாதரும் இறங்கினர். முதலாவதாகப் பாளையங்களின் எல்லைகள்… Read More »மதுரை நாயக்கர்கள் #6 – விஸ்வநாத நாயக்கர் – திருப்பணிகள்

தமிழகத் தொல்லியல் வரலாறு #21 – படைவீடு

வரலாற்றின் பக்கங்களை மனிதர்கள் அறிய உதவிபுரிவது தொல்லியலும், வரலாற்றுக் கல்வெட்டுச் சான்றுகளும், இலக்கியல்களும்தாம். தமிழர்கள் வாழ்ந்த வாழ்வை எதிர்காலத் தலைமுறையும் அறியும் வண்ணம் தமிழகத் தொல்லியல் துறை,… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #21 – படைவீடு

புத்த ஜாதகக் கதைகள் #13 – முனிக ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 30வது கதை) ‘முனிகாவைப் பார்த்துப் பொறாமைப்படாதே’ இக்கதை நிகழும் நேரத்தில், சிற்றின்ப உணர்வைத் தூண்டும் பெண்ணொருத்தியால் மயக்கப்பட்டு மடாலய வாழ்க்கையிலிருந்து வெளியேறுகிற ஆபத்தில் பிக்கு ஒருவர்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #13 – முனிக ஜாதகம்

அக்பர் #9 – பயமறியா இளங்கன்று

1560ஆம் வருடத்தின் இறுதியில் ஆக்ராவைத் தனது தலைநகராக்கினார் அக்பர். ஆக்ராவுக்குக் குடிபெயரும் முன்பே முனிம்கானைப் புதிய பிரதம அமைச்சராக நியமித்தார். ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் அமைந்திருந்த பதல்கர்… Read More »அக்பர் #9 – பயமறியா இளங்கன்று

மதம் தரும் பாடம் #9 – ஞானத்தின் காட்டுப்பாதை – 2

தனது 30வது வயதில் ஒரு நாள் தியானம் செய்துகொண்டிருந்தபோது, தான் வாழப்போவது 72 ஆண்டுகள்தான் என்ற உண்மையை மஹாவீரர் தெரிந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. அதன்பின்னரே துறவு பூண வேண்டும்… Read More »மதம் தரும் பாடம் #9 – ஞானத்தின் காட்டுப்பாதை – 2

புத்த ஜாதகக் கதைகள் #12 – நந்தி விசால ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 28வது கதை) ‘பரிவான சொற்களை மட்டுமே பேசுங்கள்’ சங்கத்தின் விதிகளை மதிக்காமல் மற்ற பிக்குகளையும் இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாகப் பேசும் பிக்குகள் ஆறுபேர் இருக்கிறார்கள். அந்த… Read More »புத்த ஜாதகக் கதைகள் #12 – நந்தி விசால ஜாதகம்