Skip to content
Home » கிழக்கு டுடே » Page 59

கிழக்கு டுடே

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #6 – லாகூர் சதி வழக்கு (1931) – 2

சிறையில் பகத் சிங் மற்றும் ஏனைய இந்தியக் கைதிகளுக்கு மோசமான உணவும், ஆங்கிலேயக் கைதிகளுக்கு பிரத்யேக உணவும் வழங்கி சிறை அதிகாரிகள் பாரபட்சம் காட்டினர். மேலும் உடை,… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #6 – லாகூர் சதி வழக்கு (1931) – 2

Adolf Eichmann

மொஸாட் #5 – ஆள் கடத்தல்

முன்தலை வழுக்கையுடன் பென்ஸ் கார் தொழிற்சாலையிலிருந்து வெளியேறி வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த நபர் மீது யார் கவனம் சென்றாலும் இரக்கம்தான் தோன்றும். ஒடிந்த தேகம், சோர்ந்த நடை,… Read More »மொஸாட் #5 – ஆள் கடத்தல்

கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #2 – திரு.வி.க. : எளிமையும் வாய்மையும்

தமிழிலக்கிய நூல்களைத் தேடித்தேடி படித்துக்கொண்டிருந்த இளைஞரொருவருக்கு, ஒருமுறை இல்பொருள் உவமை, உள்ளுறை உவமை எனப்படும் இலக்கணக்குறிப்பைச் சார்ந்து ஓர் ஐயம் ஏற்பட்டது. சென்னையில் அவருடைய வீட்டுக்கு அருகில்… Read More »கலைவாழ்க்கையும் நிலைவாழ்க்கையும் #2 – திரு.வி.க. : எளிமையும் வாய்மையும்

தளவாய் அரியநாத முதலியார்

மதுரை நாயக்கர்கள் #5 – விஸ்வநாத நாயக்கர் – நிர்வாகச் சீர்திருத்தங்கள்

நாட்டின் தென்பகுதியில் தலைதூக்கிய பஞ்ச பாண்டியரின் கலகத்தை அரியநாதரோடு சேர்ந்து அடக்கிய விஸ்வநாதர் அவரோடு திருநெல்வேலியில் சிறிது காலம் தங்கியிருந்தார். ஆரல்வாய் மொழிப்போரில் ஏற்கனவே திருவடி தேசத்தை… Read More »மதுரை நாயக்கர்கள் #5 – விஸ்வநாத நாயக்கர் – நிர்வாகச் சீர்திருத்தங்கள்

புத்த ஜாதகக் கதைகள் #11 – மஹிளாமுக ஜாதகம்

(தொகுப்பிலிருக்கும் 26வது கதை) தற்காலத்தில் புத்தரால் சிட்சை அளிக்கப்பட்ட ஒரு பிக்கு பிட்சை ஏற்கச் செல்லாமலிருந்தார். அதற்கு பதிலாக தேவதத்தனின் மடாலயத்தில் சுவையான உணவை உட்கொள்கிறார். இந்தச்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #11 – மஹிளாமுக ஜாதகம்

தமிழகத் தொல்லியல் வரலாறு #20 – தொண்டி என்னும் பவித்திரமாணிக்கப்பட்டினம்

தமிழ்நாடு, நிலவியல் அமைப்பால் மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்டு இயற்கையாகவே வளமிக்க நாடாகத் திகழ்கிறது. பண்டைய தமிழகத் துறைமுகங்கள் பல அயல்நாடுகளுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்த சிறந்த… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #20 – தொண்டி என்னும் பவித்திரமாணிக்கப்பட்டினம்

இராணி அகல்யாபாய்

இந்திய அரசிகள் # 5 – இந்தூர் இராணி அகல்யாபாய் கோல்கர்  (31.05.1725 – 13.08.1795)

ஓல்கர்கள் என்பது ஓர் அரச குலத்தின் பெயர். அவர்கள் மராட்டியத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய அரச குலங்களில் அரிதாகக் கேள்விப்பட்டிருக்கும் ஒரு வழமையை இந்த அரச குலத்தவர் கொண்டிருந்தார்கள்.… Read More »இந்திய அரசிகள் # 5 – இந்தூர் இராணி அகல்யாபாய் கோல்கர்  (31.05.1725 – 13.08.1795)

அக்பர் #8 – கிழட்டுச் சிங்கம்

காபூலுக்கு வடக்கே படக் ஷான் பகுதியைச் சேர்ந்த பைரம்கான் 16 வயதில் முகலாயப் படையில் இணைந்து பாபர் தலைமையில் இந்தியாவில் நடந்த அனைத்துப் போர்களிலும் பங்கேற்றார். பாபரின்… Read More »அக்பர் #8 – கிழட்டுச் சிங்கம்

ஔரங்கசீப் #27 – மராட்டியர்களின் எழுச்சி – 5

14. புரந்தர் உடன்படிக்கை – 1665 14, ஜூன், காலை 9 மணி அளவில் ஜெய் சிங் புரந்தர் கோட்டையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்ட தன் அவைக் கூடாரத்தில்… Read More »ஔரங்கசீப் #27 – மராட்டியர்களின் எழுச்சி – 5

மதம் தரும் பாடம் #8 – ஞானத்தின் காட்டுப்பாதை – 1

ஞானிகளை உலகம் கொண்டாடுகிறது, பின்பற்றுகிறது. ஆனால் அந்த நிலைக்குச் செல்வதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் ஆயிரத்தில் ஒரு பங்கை செயல்படுத்தக்கூட யாரும் முயல்வதில்லை. அவர்களைக் கொண்டாடுவதோடு விட்டுவிடுகின்றனர்.… Read More »மதம் தரும் பாடம் #8 – ஞானத்தின் காட்டுப்பாதை – 1