Skip to content
Home » கிழக்கு டுடே » Page 129

கிழக்கு டுடே

வளர்சிதை மாற்றம்

உயிர் #21 – உயிர்களுக்குள் நடைபெறும் அதிசயம்

இதுவரை நாம் பரிணாம வளர்ச்சி குறித்துப் பார்த்தோம். இப்போது உயிரினங்களுக்குள் நடைபெறும் அதிசயிக்கத்தக்க இயக்கம் ஒன்றைப் பார்க்க இருக்கிறோம். இந்த இயக்கம்தான் உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு அடிப்படை. பூமியில்… Read More »உயிர் #21 – உயிர்களுக்குள் நடைபெறும் அதிசயம்

Nilgiri marten - கரும்வெருகு

காட்டு வழிதனிலே #10 – வேட்டைத் தடுப்புக் காவலர்கள்

மாதன், பொம்மன், சிரில், குன்மாரி ஆகிய நால்வரும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள். மேல் பவானி அணைக்கு அருகே உள்ள பங்கிதப்பால் எனும் இடத்தில் பணி செய்பவர்கள். இடம்,… Read More »காட்டு வழிதனிலே #10 – வேட்டைத் தடுப்புக் காவலர்கள்

குமாரகுப்த மகேந்திராதித்யர்

குப்தப் பேரரசு #21 – குமாரகுப்த மகேந்திராதித்யர்

சமுத்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர் ஆகிய இரு பெரும் ஆளுமைகளுக்குப் பிறகு அரசுப் பொறுப்பை ஏற்றவரும் இரண்டாம் சந்திரகுப்தரின் மகனுமான குமாரகுப்தர் அவர்கள் இருவருக்கும் தான் சளைத்தவர் அல்ல… Read More »குப்தப் பேரரசு #21 – குமாரகுப்த மகேந்திராதித்யர்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #31 – சென்னை கோட்டையில் கிடா வெட்டு

சொந்த நாட்டு மக்களிடமே கொள்ளையடித்த ராணுவத்தைப் பற்றி, சென்னைப் பட்டணத்தில் பிரெஞ்சு படையினர் நடத்திய அட்டூழியத்தைப் பற்றியெல்லாம் ‘குபேரன் பட்டணம் இப்படிக் கொள்ளைப் போகிறது’ எனும் ஆனந்தரங்கரின்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #31 – சென்னை கோட்டையில் கிடா வெட்டு

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #22 – நாலடியார் – பகையியல் (33-34)

பகையியல் மனிதனுக்குப் பகையாவது ‘உட்பகை’ என்றும் ‘புறப்பகை’ என்றும் இரண்டு வகைப்படும். தன்னை ஒழித்த பிறராலும், பிறவற்றாலும், ஊழ்வினை மற்றும் அறியாமை காரணமாகத் தனக்கு எதிராக அமைவது… Read More »அறம் உரைத்தல் #22 – நாலடியார் – பகையியல் (33-34)

இருளும் ஒளியும்

என்ன எழுதுவது? #14 – இருளும் ஒளியும்

‘உங்கள் புத்தகம் விற்பனையில் பெரும் சாதனை படைத்துக்கொண்டிருப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்று ஓர் அமெரிக்கத் தொலைக்காட்சியில் கேட்கப்பட்டபோது, மன்னிக்கவும் இதை என்னுடைய சாதனையாகவோ வெற்றியாகவோ பார்க்கமுடியவில்லை… Read More »என்ன எழுதுவது? #14 – இருளும் ஒளியும்

பாந்தியன்

உலகின் கதை #17 – ரோமின் பாந்தியன் கட்டடம்

சென்னையை நன்கு அறிந்தவர்களுக்கு பாந்தியன் சாலையைத் தெரிந்திருக்கும். ரோம் நகரில் இருக்கும் பாந்தியன் என்னும் கட்டடத்தின் பெயரைத்தான் எக்மோரில் இருக்கும் ஒரு கட்டடத்துக்குச் சூட்டினார்கள் என்பதும் அதனால்… Read More »உலகின் கதை #17 – ரோமின் பாந்தியன் கட்டடம்

ஜகதீஷ் சுவாமிநாதன் ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #28 – ஜகதீஷ் சுவாமிநாதன்

சிம்லாவில் ஜூன் 21, 1928இல் பிறந்த சுவாமிநாதன் டில்லியில் தமது பள்ளிக் கல்வியை முடித்தபின் மருத்துவப் படிப்பிற்கான அடித்தளக் கல்வியை மேற்கொண்டார். ஆனால் அதை முடிக்காமலேயே வீட்டை… Read More »இந்திய ஓவியர்கள் #28 – ஜகதீஷ் சுவாமிநாதன்

Umanath

தோழர்கள் #43 – அச்சமற்ற வாழ்க்கை

தன் அன்னையின் மறைவாலும் அவரது உடலைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாலும் கலங்கிப் போனார் பாப்பா. உடலைப் பார்க்க வேண்டுமானால் கட்சியிலிருந்து விலகுவதாகக் கடிதம் கொடுக்க வேண்டும் என்ற… Read More »தோழர்கள் #43 – அச்சமற்ற வாழ்க்கை

பெயர் அறியாதவர்

தலித் திரைப்படங்கள் # 20 – ‘பெயர் அறியாதவர்’

இந்தியாவில், 7.8 கோடி மக்கள் வசிப்பதற்கு வீடற்றவர்களாக இருக்கிறார்கள்; அதில் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் ஒரு கோடிக்கும் மேலாக இருக்கிறது என்கிற தகவல் இந்தத் திரைப்படத்தின் இறுதியில்… Read More »தலித் திரைப்படங்கள் # 20 – ‘பெயர் அறியாதவர்’