Skip to content
Home » கிழக்கு டுடே » Page 162

கிழக்கு டுடே

மதாம் தியூப்ளே

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #16 – ஆனந்தரங்கரை வறுத்தெடுத்த மதாம் துப்ளேக்ஸ்

மதாம் துப்ளேக்ஸ் என்று அழைக்கப்பட்ட ஷென்னி ஆல்பர்ட் புதுச்சேரி ஆளுநர் துப்ளேக்சின் மனைவி. தனி அரசாங்கம் நடத்தியவர். ஆளுநருக்கும் ஆனந்தரங்கருக்கும் அப்படியொரு நெருக்கம் என்றால், மதாமுக்கும் ஆனந்தரங்கருக்கும்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #16 – ஆனந்தரங்கரை வறுத்தெடுத்த மதாம் துப்ளேக்ஸ்

தோல்விகளிலிருந்துதான் வெற்றி

எலான் மஸ்க் #28 – தோல்விகளிலிருந்துதான் வெற்றி

ஏற்கெனவே பலர் கடந்து வந்த பாதையில் நடந்து செல்வது சுலபம். ஆனால் இதற்குமுன் யாரும் துணிந்திராத ஓரிடத்தில் வழியைக் கண்டறிந்து, பாதை அமைத்து முதல் தடத்தைப் பதிப்பது… Read More »எலான் மஸ்க் #28 – தோல்விகளிலிருந்துதான் வெற்றி

புஷ்பகிரி மலைத்தொடர்

பன்னீர்ப்பூக்கள் #4 – வனவாசி

புஷ்பகிரி மலைத்தொடர் பயணத்தில் எடுத்த படங்களையெல்லாம் தொகுத்து மடிக்கணினியில் சேமித்து முடித்தபோது ஏதோ ஒரு பெரிய வேலையைச் செய்துமுடித்தமாதிரி இருந்தது. அறைக்குத் திரும்பியதுமே செய்து முடித்திருக்கவேண்டிய வேலை.… Read More »பன்னீர்ப்பூக்கள் #4 – வனவாசி

கலாபகஸ் தீவு

உலகின் கதை #2 – டார்வினை உருவாக்கிய பயணம்

பள்ளியில் அறிவியல் பாடத்தை ஆர்வமாகக் கற்றவர் என்றால் கலாபகஸ் தீவுகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இல்லையென்றால் பரவாயில்லை. சார்லஸ் டார்வினின் பெயரை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆமாம், மனித இனத்துக்குக்… Read More »உலகின் கதை #2 – டார்வினை உருவாக்கிய பயணம்

கியூனிஃபார்ம் எழுத்து

பூமியும் வானமும் #22 – மலை, நதி, களிமண், நாணல்

தமிழகக் கிராமங்களில் இடி இடித்தால் ‘அர்ச்சுனா, அர்ச்சுனா’ என்று சொல்லும் வழக்கம் உண்டு. இடி, இடிக்கும் சத்தம் அர்ச்சுனன் தேர் ஓடுவது போல இருப்பதால் இப்படி ஒரு… Read More »பூமியும் வானமும் #22 – மலை, நதி, களிமண், நாணல்

சுந்தரய்யா

தோழர்கள் #28 – திடமான கம்யூனிசப் பாதை

காங்கிரஸ் இயக்கத்தை நிறுத்திவிட்டதால், மீண்டும் அது தொடங்கும் வரை படிப்பைத் தொடருமாறு அம்மா வற்புறுத்த, அதை ஏற்ற சுந்தரய்யா மேல்படிப்புக்கு பெங்களூருக்குத் தன் மாமா வீட்டுக்குச் சென்றார்.… Read More »தோழர்கள் #28 – திடமான கம்யூனிசப் பாதை

நாலந்தா

நாலந்தா #3 – ஆரம்ப கால வரலாறு – 2

சக்ராதித்யரின் காலகட்டம் என்று ‘புத்தர் இறந்ததைத் தொடர்ந்து’ வந்த காலகட்டத்தை யுவான் சுவாங் குறிப்பிடுகிறார். யுவான் சுவாங்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் இந்த விஷயத்தை இத்தனை தெளிவுடன்… Read More »நாலந்தா #3 – ஆரம்ப கால வரலாறு – 2

மேகதூதம்

இந்திய ஓவியர்கள் #10 – ராம் கோபால் விஜய்வார்க்கியா

ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மதோபுர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான பலேரில் ராம்கோபால் 1905 இல் பிறந்தார். சிறுவனான அவரிடம் இருந்த படைப்பு ஆர்வத்தை முதலில்… Read More »இந்திய ஓவியர்கள் #10 – ராம் கோபால் விஜய்வார்க்கியா

மொழியியலின் ‘அப்பா-அம்மா விளையாட்டு’

யாதும் காடே, யாவரும் மிருகம் #4 – மொழியியலின் ‘அப்பா-அம்மா விளையாட்டு’

என்றைக்கு ஜல்லிக்கட்டு பற்றிய ஆராய்ச்சியை ஆரம்பித்தேனோ, அன்றிலிருந்து இந்தக் கேள்வி என்னைப் படுத்திக் கொண்டிருக்கிறது. விலங்குகள் பேசுமா? அல்லது, மனிதன் மட்டும்தான் பேசுகிறானா? பேசுவதோடு நில்லாமல், ‘என்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #4 – மொழியியலின் ‘அப்பா-அம்மா விளையாட்டு’

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #3 – மன்னர்கள் – 2

உதயணனும் வாசவதத்தையும் பாதுகாப்பாக, வெற்றியுடன் நகரத்துக்குள் நுழைந்தனர். ஆடம்பரமாகவும் உரிய சடங்குகளுடன் அவள் உதயணனின் ராணியாகப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டாள். இப்படி, வாசவதத்தை உதயணனனை மணந்த கதை செல்கிறது;… Read More »பௌத்த இந்தியா #3 – மன்னர்கள் – 2