பேரறிவாளனின் விடுதலைப் பயணம்
ராஜீவ் காந்தி 1991 மே 21ஆம் தேதி திருப்பெரும்புதூரில் மனித குண்டு வெடிப்பில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையைச் செய்ததாகப் பேரறிவாளன் 1991 சூன் 11ஆம் தேதி… Read More »பேரறிவாளனின் விடுதலைப் பயணம்
ராஜீவ் காந்தி 1991 மே 21ஆம் தேதி திருப்பெரும்புதூரில் மனித குண்டு வெடிப்பில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையைச் செய்ததாகப் பேரறிவாளன் 1991 சூன் 11ஆம் தேதி… Read More »பேரறிவாளனின் விடுதலைப் பயணம்
கீதாஞ்சலிஸ்ரீ எழுதிய ‘ரேத் சமாதி’ என்ற இந்தி நாவல் 2022ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் விருதைப் பெற்றிருக்கிறது. Tomb of Sand எனும் தலைப்பில் இந்நாவலை ஆங்கிலத்தில்… Read More »தாகூர் #1 – வங்கத்தின் மீகாமன்
தமிழ்ச் சமூகத்தின் அரசியல் விவாத வெளியில் பல காலமாக நடந்து வரும் விவாதங்களுக்கு ஞான அலாய்சியஸ் எழுதிய ‘Contextualising Backward Classes Discourse’ விடையாக அமையும் என்று… Read More »‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு’ என்றால் என்ன?
இந்தியக் கணிதம் என்பது வேதகாலம் முதற்கொண்டே இருந்துவருவது. வேத வேள்விகள் செய்வதற்காகத் தீ வளர்க்கும் வேதிகைகள், பல்வேறு வடிவங்களால் ஆனவை. இவை சதுரமாக, செவ்வகமாக, வட்டமாக, மேலும்… Read More »ஆர்யபடரின் கணிதம் #1 – அறிமுகம்
நிகோலா டெஸ்லா பிறந்தபோது இடியுடன் கூடிய புயல் சுழற்றியடித்துக்கொண்டிருந்ததாம். சகுனம் சரியில்லை, இந்தக் குழந்தையை இருள் வந்து தீண்டப்போகிறது என்று பிரசவம் பார்த்த செவிலியர் வருந்தினாராம். அதைக்… Read More »நிகோலா டெஸ்லா #1 – ஒளி
இன்று இணையத்தைத் திறந்தால் எட்டுத்திசையும் ஒலிக்கும் பெயர், எலான் மஸ்க். அதிரடிகளுக்குச் சொந்தக்காரர். சமீபத்தில் அவருடைய அதிரடிகளில் ஒன்று, ட்விட்டரை கைப்பற்றப்போவதாக அவர் அறிவித்தது. எலான் மஸ்க்… Read More »எலான் மஸ்க் #1 – எலானைப் போல இருங்கள்!
கிழக்கு பதிப்பகத்திலிருந்து மலர்ந்து வந்துள்ள புதிய இணைய இதழான ‘கிழக்கு டுடே’ மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இது எப்படிப்பட்ட இதழ்? இதில் யாரெல்லாம் எழுதுகிறார்கள்?… Read More »அறிமுகம்