Skip to content
Home » கிழக்கு டுடே » Page 194

கிழக்கு டுடே

பாண்டிய நாட்டுப் போர்கள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #19 – பாண்டிய நாட்டுப் போர்கள்

முதலாம் ராஜேந்திர சோழனுக்குப் பிறகு அடுத்தடுத்து ஆட்சி செய்த அவனுடைய வீர மகன்களான முதலாம் ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன் ஆகியோர் அவன் அமைத்த அரசைக்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #19 – பாண்டிய நாட்டுப் போர்கள்

ஜப்பான் வணிகம் - டச்சுகாரர்கள்

பூமியும் வானமும் #16 – ஜப்பானையும் இரானையும் ஏன் கைப்பற்ற முடியவில்லை?

ஜப்பான், 1543 போர்ச்சுகீசிய கப்பல்கள் இரண்டு ஜப்பானை அடைகின்றன. விரைவில் இரு நாடுகளுக்கும் இடையே வணிகம் பெருகுகிறது. ஜப்பானின் நாகசாகி நகரம் போர்ச்சுகீசியரின் முக்கியத் துறைமுகமாக இருக்கிறது.… Read More »பூமியும் வானமும் #16 – ஜப்பானையும் இரானையும் ஏன் கைப்பற்ற முடியவில்லை?

Mice to Mars

எலான் மஸ்க் #20 – வானத்தை அடையவேண்டும்

மார்ஸ் சொசைட்டியில் இருந்த விஞ்ஞானிகளுக்கு எலான் மஸ்க்கைப் பிடித்துப்போனது. அவர் மற்ற பணக்காரரைப்போல ஏதோ பொழுதுபோக்கிற்காக விண்வெளியில் ஆர்வம் காட்டுபவர் இல்லை என அவர்கள் புரிந்துகொண்டனர். மஸ்க்… Read More »எலான் மஸ்க் #20 – வானத்தை அடையவேண்டும்

நந்தாலால் போஸ்

இந்திய ஓவியர்கள் #2 – நந்தாலால் போஸ் : காந்தியை வரைந்தவர்

நந்தாலால் போஸ் (3 டிசம்பர் 1882-16 ஏப்ரல் 1966) பிகார் மாநிலத்தில் முங்கேர் மாவட்டத்தில் கரக்பூர் என்னும் ஊரில் பிறந்தார். நடுத்தர வருமானம் கொண்ட வங்காளக் குடும்பம்.… Read More »இந்திய ஓவியர்கள் #2 – நந்தாலால் போஸ் : காந்தியை வரைந்தவர்

கம்யூனிசப் பயணம்

தோழர்கள் #20 – கம்யூனிசப் பயணம்

கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இ.எம்.எஸ். இருமுறை பணியாற்றினார். மூன்றாவது முறை அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியைச்… Read More »தோழர்கள் #20 – கம்யூனிசப் பயணம்

ராணுவம்

மகாராஜாவின் பயணங்கள் #15 – பள்ளி, இசை, ராணுவம்

மறுநாள் பீரஸஸ் (Peeresses) என்ற பள்ளிக்கூடத்திற்குச் சென்றேன். அரச வம்சத்தினர் மற்றும் பிரபுக்களுடைய மகள்கள் கல்வி பயிலும் நிறுவனம். அனைத்து வகையான பாடங்களும் இங்கு சொல்லித் தரப்படுகின்றன.… Read More »மகாராஜாவின் பயணங்கள் #15 – பள்ளி, இசை, ராணுவம்

கரடி மாமா ஒரு சோம்பேறி

ஆட்கொல்லி விலங்கு #20 – கரடி மாமா ஒரு சோம்பேறி!

கானகத்தில் ஒரு குணங்கெட்ட மிருகம் உண்டென்றால் அது கரடிதான். கரடிகள் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ளும் என்று சொல்ல முடியாது. கரடிகள் சரியான பயந்தாங்கொள்ளிகள். இயற்கை,… Read More »ஆட்கொல்லி விலங்கு #20 – கரடி மாமா ஒரு சோம்பேறி!

பந்தயம்

செகாவ் கதைகள் #20 – பந்தயம்

இலையுதிர் காலத்தின் இருளான இரவு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னே, இதே போன்ற இலையுதிர் கால மாலையில், தான் கொடுத்த விருந்தை நினைத்துக் கொண்டே, தன்னுடைய படிப்பறையில் மேலும்,… Read More »செகாவ் கதைகள் #20 – பந்தயம்

டிராகுலா

என்ன எழுதுவது? #6 – டிராகுலா

ஒரு நல்ல துப்பறியும் நாவல் தனக்கான நேரத்தை எப்படியோ திருடிக்கொண்டு விடுகிறது. இன்னின்ன நூல்களைத் தொடங்கவேண்டும், இன்னின்னவற்றை முடிக்கவேண்டும், ஒப்புக்கொண்ட ஒன்றிரண்டு கட்டுரைகளை இப்போதாவது எழுதி முடிக்கவேண்டும்… Read More »என்ன எழுதுவது? #6 – டிராகுலா

காக்கைச் சிறகினிலே #18 – கூடுகளின் கதை

எந்த ஒரு பறவையும் நேரடியாக ஓர் இளம் உயிரியைத் தோற்றுவிப்பதில்லை. அதற்குப் பதிலாக அவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. கூடு ஒன்றைத் தயார் செய்தோ அல்லது முன்பே… Read More »காக்கைச் சிறகினிலே #18 – கூடுகளின் கதை