அக்பர் #16 – பாயும் புலி
1572ஆம் வருடம் ஜூலை மாதத்தில் ஒரு பிரம்மாண்டப் படையுடன் குஜராத் கிளம்பினார் அக்பர். இந்தப் படையெடுப்பில் அக்பருக்கு மிகவும் பிடித்த சிறுத்தைகளான சமந்த் மாலிக்கும், சித்தரஞ்சனும் அவருடன்… Read More »அக்பர் #16 – பாயும் புலி
1572ஆம் வருடம் ஜூலை மாதத்தில் ஒரு பிரம்மாண்டப் படையுடன் குஜராத் கிளம்பினார் அக்பர். இந்தப் படையெடுப்பில் அக்பருக்கு மிகவும் பிடித்த சிறுத்தைகளான சமந்த் மாலிக்கும், சித்தரஞ்சனும் அவருடன்… Read More »அக்பர் #16 – பாயும் புலி
அந்த அரசி வாழ்ந்த காலம் இருபத்தைந்து ஆண்டுகள் மட்டுமே. ஆனால் அவரது வரலாறு 350 ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப இந்திய விடுதலைப் போர்ப் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் காலந்தோறும்… Read More »இந்திய அரசிகள் # 10 – ஜான்சி இராணி இலக்குமி பாய் (1828-1858)
9. பிஜப்பூர் மீது திலீர்கானின் படையெடுப்பு; ஆதில் ஷாவுக்கு சிவாஜியின் உதவி, 1679. பீஜப்பூர் சுல்தானே தன் மகள் ஷஹர் பேகத்தை முகலாய அந்தப்புரத்துக்கு அனுப்பி வைத்த… Read More »ஔரங்கசீப் #33 – பீஜப்பூரின் வீழ்ச்சி – 3
ஜெருசலம் வெல்லப்பட்டுவிட்டது. ஆனால் கலீஃபாவே நேரில் வந்தால்தான் நகரை ஒப்படைக்க முடியும் என்று பிரதம பாதிரி சொன்னார். அதாவது ஆசைப்பட்டார். அது ஒரு வேண்டுகோள் மட்டுமே. ஏனெனில்… Read More »மதம் தரும் பாடம் #14 – ஜெருசலம் வந்த கலீஃபா
34. ரோமாபுரிக்கும் சீனாவுக்கும் நடுவில் பொ.ஆ.மு.2-1-ம் நூற்றாண்டுகள் மனித இன வரலாற்றில் புதிய அத்யாயத்தின் தொடக்கமாக விளங்கியது. மெசோபொடேமியா மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிகளின் மீதான… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #18
(தொகுப்பிலிருக்கும் 39வது கதை) ஜேதவனத்தில் போற்றுதலுக்குரிய சாரிபுத்தரின் சீடர் ஒருவர் அவரிடம் பணிவுடனும் மரியாதையுடனும் அமைதியாகவும் நடந்து கொள்வார். எனினும், வேறு இடங்களுக்குச் செல்லும்போது வேறுமாதிரி நடந்துகொள்வார்.… Read More »புத்த ஜாதகக் கதைகள் #23 – நந்தன் ஜாதகம்
காந்தியை சுட்ட பிறகு கோட்சே தப்பித்து ஓட முயலவில்லை. சுற்றியிருந்தவர்கள் கோட்சேவைப் பிடித்தனர். அருகிலிருந்த காவல் துறை அதிகாரி, கொந்தளிப்புடன் காணப்பட்ட பொது மக்களிடமிருந்து கோட்சேவை மீட்டு… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #12 – காந்தி கொலை வழக்கு (1948) – 4
சிறுவயதில் திரைப்படங்களுக்கு முன்னால் வரும் டைட்டில் கார்டுகள் என்றாலே பெரும் தலைவலியாக இருக்கும். சில திரைப்படங்களில் காட்சிகளின் மீது டைட்டில் கார்டுகள் வரும். சில திரைப்படங்களில் பெயர்களுக்கென்றே… Read More »காக்டெயில் #1 – காணாமல் போனவர்கள்
அந்தப் படுகொலை திட்டத்திற்குக் ‘கடவுளின் சீற்றம்’ எனப் பெயரிடப்பட்டது. அவர்களிடம் சொல்லப்பட்டது இதுதான்: எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். கருப்பு செப்டம்பர் தலைவர்களின் தலை… Read More »மொஸாட் #10 – கடவுளின் சீற்றம்
மின்சாரத்தின் கதை மின்னலில் தொடங்கவில்லை. சுமார் கி.பி. 1600இல் ரோமியோ ஜூலியட் போன்ற புகழ் பெற்ற நாடகங்களை ஷேக்ஸ்பியர் எழுதிய காலத்தில், வில்லியம் கில்பர்ட் என்பவர் காந்தங்களைப்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #4 – மின்னல் மழை மின்சாரம்