Skip to content
Home » கிழக்கு டுடே » Page 124

கிழக்கு டுடே

கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்

மண்ணின் மைந்தர்கள் #19 – காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்

அகிம்சை என்பது வாழ்வியலாகவும், சில நேரங்களில் ஆயுதமாகவும் இருக்க வேண்டும் என்பதுடன், மக்கள், வாழும் நிலவியலில் உரிமைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்னும் கொள்கையைத் தம் வாழ்நாள்… Read More »மண்ணின் மைந்தர்கள் #19 – காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #13 – கிளிகள் சொன்ன கதைகள்

விக்கிரமாதித்தன் மனம் தளராமல் வேதாளத்தை மரத்திலிருந்து இறக்கி எடுத்துக்கொண்டு புறப்பட்டபோது, ‘வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட மன்னவனே! பொழுது போக உனக்கொரு கதை சொல்கிறேன் கேள்!’ என்று… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #13 – கிளிகள் சொன்ன கதைகள்

பௌத்த இந்தியா - எழுதுதல்

பௌத்த இந்தியா #15 – எழுதுதல் – தொடக்க நிலை – 1

அனைத்து வகை இலக்கியங்களும் அவை உருவாவதற்கான அடிப்படை விஷயங்கள் இல்லாமையால் கடும் சிரமத்துக்குப் பின்னரே படைக்கப்பட்டுள்ளன என்பது மிகவும் ஆர்வமூட்டுவது. நீண்ட காலத்துக்கு எழுது பொருட்கள் எதுவும்… Read More »பௌத்த இந்தியா #15 – எழுதுதல் – தொடக்க நிலை – 1

ராமகுப்தனின் கதை

குப்தப் பேரரசு #15 – ராமகுப்தனின் கதை

அக்கால வழக்கப்படி சமுத்திரகுப்தருக்குப் பல மனைவிகள் இருந்தாலும் அவர்களுள் பட்டதரசியாகச் சிறப்பிக்கப்பட்டவர் தத்த தேவி என்ற அரசி. சமுத்திரகுப்தருக்கும் தத்த தேவிக்கும் பிறந்த மகனுக்கு சந்திரகுப்தன் என்று… Read More »குப்தப் பேரரசு #15 – ராமகுப்தனின் கதை

அக்ரோபோலிஸ்

உலகின் கதை #13 – ஏதென்ஸ் அக்ரோபோலிஸ்

உலகின் தொன்மையான நாகரிகங்கள், மொழிகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டால் அவற்றுள் பண்டைய கிரேக்கமும் இடம் பிடிக்கும். தத்துவம், கணிதம், வானியல், மருத்துவம், சிற்பக் கலை, கட்டடக் கலை, இலக்கியம்,… Read More »உலகின் கதை #13 – ஏதென்ஸ் அக்ரோபோலிஸ்

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #16 – நாலடியார் – நட்பியல் (23-24)

23. நட்பிற் பிழை பொறுத்தல் ‘தகுதியுடைய நண்பர்’ என ஆராய்ந்து, தேர்ந்தெடுத்து, நட்பு கொண்டாலும் கூட, அவரும், சில தருணங்களில், தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, விதிவசத்தாலோ,… Read More »அறம் உரைத்தல் #16 – நாலடியார் – நட்பியல் (23-24)

ராம் குமார் ஓவியம்

இந்திய ஓவியர்கள் #22 – ராம் குமார்

ஹிமாசல் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் திரு ராம் குமார் வெர்மா,  23-9-1924ல் ஒரு நடுத்தர வருமானமுள்ள குடும்பத்தில் பிறந்தார். இவருடன் சேர்த்து இவரது சகோதரச் சகோதரிகளின் எண்ணிக்கை… Read More »இந்திய ஓவியர்கள் #22 – ராம் குமார்

நாலந்தா

நாலந்தா #15 – நாலந்தாவில் விண் மலர் கோட்பாடு

கன்யோதா (கஞ்சம்) பகுதியை வென்ற பின்னர் மன்னர் ஒரிஸ்ஸாவுக்கு வந்தார். இந்த தேசத்து புரோகிதர்கள் ஹீனயானத்தை ஆர்வமுடன் படிக்கின்றனர். மஹாயானத்தை அதிகம் படிப்பதில்லை. அது புத்தரால் அருளப்பட்டது… Read More »நாலந்தா #15 – நாலந்தாவில் விண் மலர் கோட்பாடு

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #40 – விவாகரத்தும் வீழ்ச்சியும்

மிகப் பெரிய ஆளுமைகளுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகளே இதுதான். அவர்களின் ஒவ்வொரு அசைவும் ஊடகங்களால் கண்காணிக்கப்படும். தூங்கி எழுவதில் இருந்து, படுக்கைக்குச் செல்லும் வரை ரகசியக் கண்கள் அவர்களை… Read More »எலான் மஸ்க் #40 – விவாகரத்தும் வீழ்ச்சியும்

நரசிம்மர்

கல்லும் கலையும் #11 – திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது செங்கட் சீயம்

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதரும் சிங்கத்தைப் பற்றி… Read More »கல்லும் கலையும் #11 – திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது செங்கட் சீயம்