Skip to content
Home » கிழக்கு டுடே » Page 196

கிழக்கு டுடே

பாண்டியர்கள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #11 – மருதூரும் மங்கலபுரமும்

தமிழகத்தை ஆண்ட அரசர்களில் வேளிர் குலத்திற்குச் சிறப்பான பெருமை உண்டு. இவர்கள் வடக்கிலிருந்து புலம்பெயர்ந்து தமிழகத்தில் சிற்றரசர்களாக சங்க காலத்தில் இருந்தனர் என்பது பல்வேறு இலக்கியங்கள் அளிக்கும்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #11 – மருதூரும் மங்கலபுரமும்

கலைவெளிப்பயணி : சிற்பி தனபால்

கலைவெளிப்பயணி : சிற்பி தனபால்

நவீன இந்தியச் சிற்ப ஆளுமைகளின் முன் வரிசையில் வைத்துப் பேசப்பட்டு, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் சிற்பி எஸ். தனபால். அவரை நினைவுகூர்ந்தும் போற்றியும் வெளிவந்துள்ள கட்டுரைத் தொகுதி,… Read More »கலைவெளிப்பயணி : சிற்பி தனபால்

குட் பை கோர்பசேவ்!

குட் பை கோர்பசேவ்!

ஒரு சாராருக்கு அவர் இறைதூதர். இன்னொரு சாராருக்கு அவர் சாத்தான். வேறு எப்படியும் அவர் இதுவரை அணுகப்படவில்லை. வேறு எப்படியும் அவர் இதுவரை மதிப்பிடப்படவில்லை. சோவியத் யூனியனின்… Read More »குட் பை கோர்பசேவ்!

எலான் மஸ்க் #12 – நீக்கப்பட்ட மஸ்க்

1998ம் ஆண்டு ஏப்ரல் மாதம். ஜிப்2 நிர்வாகக் குழு, தனது நிறுவனத்தை சிட்டி செர்ச் (City Search) என்ற போட்டி நிறுவனத்திடம் சுமார் 300 மில்லியன் டாலர்… Read More »எலான் மஸ்க் #12 – நீக்கப்பட்ட மஸ்க்

கரிபியன் சொர்க்கம்

பூமியும் வானமும் #9 – கரிபியன் சொர்க்கம்

2018ஆம் ஆண்டில் அந்தத் தீவில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அந்த நாட்டின் தலைநகரில் முதன்முதலாக டிராபிக் சிக்னல்கள் மாட்டப்பட்டன. அதுவரை சிகப்பு, பச்சை, மஞ்சள் நிற டிராபிக்… Read More »பூமியும் வானமும் #9 – கரிபியன் சொர்க்கம்

இரு தோழர்கள்

தோழர்கள் #12 – இரு தோழர்கள்

1945ஆம் வருடம் அக்டோபர் 10ஆம் தேதி. மகாராஷ்டிரம் தல்வாடாவில் அன்று கோடிதாய் உரையாற்றப் போவதாகவும் அவர் உயிருக்கு ஆபத்து என்றும் 1500 மைல் சதுரப்பரப்பில் வாழ்ந்த ஒர்லி… Read More »தோழர்கள் #12 – இரு தோழர்கள்

பாரதி

நூற்றாண்டுக் காலக் குழப்பம் : பாரதியின் கடைசி நாட்கள்

‘பாரதி தமது நூல்களை நாற்பது புத்தகங்களாய் அச்சிடப் போகிறார். ஒவ்வொன்றிலும் பத்தாயிரம் பிரதி அச்சடிப்பார். இந்நான்கு லக்ஷம் புத்தகங்களும் தமிழ்நாட்டில் மண்ணெண்ணெய் தீப்பெட்டிகளைக் காட்டிலும் அதிக ஸாதாரணமாகவும்… Read More »நூற்றாண்டுக் காலக் குழப்பம் : பாரதியின் கடைசி நாட்கள்

பாரதி

பாரதி : தீயே, நின்னைப் போல எமதறிவு கனலுக

பால் பாயசத்தில் எந்தப் பக்கம் இனிமை? இதற்குத் தகுந்த பதிலைச் சொல்வதெப்படி? ஆனாலும் முந்திரி, திராட்சை நாவில் உருளும் அந்த மிடறு கூடுதல் சுவையுடையதுதான் இல்லையா? பாரதியில்… Read More »பாரதி : தீயே, நின்னைப் போல எமதறிவு கனலுக

யோகோஹாமா

மகாராஜாவின் பயணங்கள் #7 – ஜப்பான்

நவம்பர் 2 ஜப்பான் நிலப்பரப்பு கண்ணில் தெரிந்தது. அழகிய துறைமுகம் நாகசாகியில் மதியம் நங்கூரமிட்டோம். ஜப்பான் குறித்து எனக்கிருந்த அபிப்பிராயங்கள் சாதகமாகத்தான் இருந்தன. நான் பார்த்த துறைமுகங்களில்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #7 – ஜப்பான்

புலியிடம் தப்பிய மூங்கில் வெட்டி

ஆட்கொல்லி விலங்கு #12 – புலியிடம் தப்பிய மூங்கில் வெட்டி

‘இந்தக் காட்டுப்பகுதியில் இதுவரை ஐந்து பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இந்த ஐந்து பேரும் காணாமல் போனதற்குக் கழுதைப் புலி காரணமாக இருக்குமா?’ என்று தேவ் ஆண்டர்சனிடம் கேட்டார்.… Read More »ஆட்கொல்லி விலங்கு #12 – புலியிடம் தப்பிய மூங்கில் வெட்டி