Skip to content
Home » கிழக்கு டுடே » Page 159

கிழக்கு டுடே

அரிச்சந்திரன் நாடகம் தெருக்கூத்து

பன்னீர்ப்பூக்கள் #5 – செங்கோல் ஏந்திய கை

எங்கள் ஊரான வளவனூரின் மிகமுக்கியமான அடையாளங்களில் ஒன்று திரெளபதை அம்மன் கோவில். பேருந்து நிறுத்தத்தை ஒட்டி வடக்குப் பக்கத்தில் அக்கோவிலைப் பார்க்கலாம். அதற்கு எதிரிலேயே பழைய காலத்து… Read More »பன்னீர்ப்பூக்கள் #5 – செங்கோல் ஏந்திய கை

நாலந்தாவின் வளர்ச்சி

நாலந்தா #4 – நாலந்தாவின் வளர்ச்சி

நாலந்தா தொடர்பான கல்வெட்டு ஆதாரங்கள் குப்தர்களுடைய ஆட்சியின் ஆரம்ப காலங்களில் நாலந்தாவுக்கு இருந்த முக்கியத்துவம் அந்நாளைய நாணயங்கள், முத்திரைகளில் இருந்து நமக்குத் தெரியவருகின்றன. அங்கு கிடைத்த ஐந்தாம்… Read More »நாலந்தா #4 – நாலந்தாவின் வளர்ச்சி

அட்லாண்டிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்கள்

உலகின் கதை #3 – அட்லாண்டிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்கள்

கேப் வெர்டே தீவுக்கூட்டத்தில் சார்லஸ் டார்வினுக்கு வெப்பமண்டலப் பிரதேசத்தின் விலங்கினங்களையும் தாவரங்களையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்க்கையில் முதன்முதலாகச் செயிண்ட் ஜேகோ தீவில்தான் ஆரஞ்சுப் பழத்தையும் வாழைப்பழத்தையும்… Read More »உலகின் கதை #3 – அட்லாண்டிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்கள்

தடங்கலுக்கு மேல் தடங்கல்கள்!

எலான் மஸ்க் #29 – தடங்கலுக்கு மேல் தடங்கல்கள்!

ஃபால்கன் 1-ஐ தயார் செய்வதற்கே ஸ்பேஸ்எக்ஸ் ஊழியர்களுக்குத் தாவு தீர்ந்துவிட்டது. அங்குள்ள ஒவ்வொருவரும் ஒரு முழு ராக்கெட்டை உருவாக்குவதற்கு வாரத்திற்கு நூறுமணி நேரத்திற்கும் அதிகமாக உழைத்துக்கொண்டிருந்தனர். இதுமட்டும்… Read More »எலான் மஸ்க் #29 – தடங்கலுக்கு மேல் தடங்கல்கள்!

வீரத்தெலுங்கானா

தோழர்கள் #29 – வீரத்தெலுங்கானா

நிஜாம் ஆட்சியின் கீழ் தெலுங்கானா பகுதியில் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறை தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. மாநிலத்தின் 60 சதவீத நிலங்கள் அரசுக்குச் சொந்தம். 10 சதவீதம் நிஜாமுக்கு. 30… Read More »தோழர்கள் #29 – வீரத்தெலுங்கானா

மாதவ மேனோன் ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #11 – K. மாதவ மேனோன்

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்களூர் அருகே ஒரு கிராமத்தில் மாதவ மேனோன் 1907 இல் பிறந்தார். அவருக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உண்டு. மாதவ… Read More »இந்திய ஓவியர்கள் #11 – K. மாதவ மேனோன்

சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை

என்ன எழுதுவது? #7 – சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை

இறுதியில் சொற்களே வெல்கின்றன. செயல்கள், அவை எவ்வளவு அசாதாரணமானவையாக இருந்தாலும், எவ்வளவு மகத்தானவையாக இருந்தாலும் உதிர்ந்துவிடுகின்றன. மிகுந்த உத்வேகத்தோடு கட்டியெழுப்பப்பட்ட பேரரசுகள் அனைத்தும் சரிந்துவிட்டன. ஒளிவீசிய வம்சங்களெல்லாம்… Read More »என்ன எழுதுவது? #7 – சல்மான் ருஷ்டி : வரலாறு எனும் கற்பனை

ஓரங்கட்டப்படும் ஒடுக்கப்பட்ட சாதியச் சித்தரிப்புகள்

தலித் திரைப்படங்கள் # 4 – ஓரங்கட்டப்படும் ஒடுக்கப்பட்ட சாதியச் சித்தரிப்புகள்

சாதிய சினிமாக்கள் என்னும் சர்ச்சையில் தொடர்ந்து உரையாடப்படும் ‘தேவர் மகன்’ போன்ற படங்களை விடவும் தலைப்பை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டுக் கடந்து செல்லப்படும் ‘சின்னக்கவுண்டர்’ போன்ற படங்கள் அதிக… Read More »தலித் திரைப்படங்கள் # 4 – ஓரங்கட்டப்படும் ஒடுக்கப்பட்ட சாதியச் சித்தரிப்புகள்

அரிட்டாபட்டி

யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி!

நாட்டுப்புறவியலைக் கற்றுக்கொள்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதைக் கற்றுக்கொண்ட மாத்திரத்தில், உங்களுக்குள் ஒளிந்திருந்த கிராமத்தான் வெளியே வந்துவிடுகிறான். சில வருடங்களுக்கு முன், என் வகுப்பறையில், நாட்டுப்புற சமயம்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #5 – கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி!

கபிலவாஸ்து

பௌத்த இந்தியா #4 – குலங்களும் தேசங்களும் – 1

மன்னர்கள் தொடர்பான தரவுகளைப் போன்றுதான் குலங்கள் பற்றிய தரவுகளும் கிடைத்துள்ளன. நம்மிடம் பெருமளவுக்குத் தகவல்கள் உள்ளன; குறிப்பாக மூன்று அல்லது நான்கு குலங்கள் பற்றி அதிக தகவல்கள்… Read More »பௌத்த இந்தியா #4 – குலங்களும் தேசங்களும் – 1