Skip to content
Home » Kizhakku Today » Page 147

Kizhakku Today

கலாபகஸ் தீவு ஆமை

உலகின் கதை #5 – கலாபகஸ் தீவின் வரலாறும் புவியியலும்

பிரேசிலில் பல மாதங்கள் தங்கி ஆய்வுகளைச் செய்தார் சார்லஸ் டார்வின். பிறகு அங்கிருந்து கிளம்பி அர்ஜெண்டினாவுக்கும் தென் அமெரிக்காவின் தென்முனையில் இருந்த படகோனியா நிலப்பகுதிக்கும் பயணம் செய்தார்.… Read More »உலகின் கதை #5 – கலாபகஸ் தீவின் வரலாறும் புவியியலும்

ஜே.பி. ஸ்ட்ராபெல்

எலான் மஸ்க் #31 – பைத்தியக்காரத் திட்டம்

இடது கன்னத்தில் இரண்டு இன்ச் தழும்புடன் காட்சியளிக்கும் அந்த நபரின் பெயர் ஜே.பி. ஸ்ட்ராபெல். பரம சாது. அவருடைய முகத்தில் இருக்கும் தழும்பு அடிதடி சண்டையின்போது வந்தது… Read More »எலான் மஸ்க் #31 – பைத்தியக்காரத் திட்டம்

நாலந்தா முத்திரைகள்

நாலந்தா #6 – முத்திரைகள் – கல்வெட்டுகள்

நாலந்தாவில் கிடைத்த முத்திரைகள் பாரா காவ் கிராமத்தில் இருக்கும் நினைவுச் சின்னங்கள், மேடுகள் எல்லாம் நவீன காலத்தில், 19-ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு பயணம் மேற்கொண்ட புக்கனன்… Read More »நாலந்தா #6 – முத்திரைகள் – கல்வெட்டுகள்

N.S.பெந்தரே ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #13 – நாராயண் ஸ்ரீதர் பெந்தரே

திரு N.S.பெந்தரே மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தோரில் பிறந்தார். அவரது ஓவியக் கல்வி இந்தோரில் உள்ள மாநில ஓவியப்பள்ளியில் தொடங்கியது. 1933 இல் மும்பை அரசு ஓவியப்… Read More »இந்திய ஓவியர்கள் #13 – நாராயண் ஸ்ரீதர் பெந்தரே

லஷ்மி செகால்

தோழர்கள் #31 – சுபாஷின் வழியில்…

லஷ்மி சிங்கப்பூர் வந்து சேர்ந்தபோது ஐரோப்பாவில் போர் வெடித்துக் கொண்டிருந்தது.  சிங்கபூரில் பிரிட்டனுக்கு வலுவான ஒரு ராணுவத் தளம் இருந்ததால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்தது. … Read More »தோழர்கள் #31 – சுபாஷின் வழியில்…

சந்திராவதி ராமாயணம்

என்ன எழுதுவது? #9 – சந்திராவதி ராமாயணம்

மலைகளும் நதிகளும் பூமியில் இருக்கும்வரை மக்களிடையே ராமாயணம் உயிர்த்திருக்கும் என்றாராம் வால்மீகி. எப்படி ஒரு மலை இல்லையோ, ஒரு நதி இல்லையோ அப்படியே ஒரு ராமாயணமும் இருக்கமுடியாது… Read More »என்ன எழுதுவது? #9 – சந்திராவதி ராமாயணம்

ஆரக்ஷன்

தலித் திரைப்படங்கள் # 6 – இடஒதுக்கீடு தொடர்பான திரைப்படங்கள்

தமிழைப் போலவே இந்தியாவின் இதர மொழித் திரைப்படங்களிலும் தலித் சமூகத்தின் சித்தரிப்பு பொதுவாக ஒரே மாதிரியான வடிவமைப்பில்தான் இருக்கிறது. நிலப்பிரபுத்துவ சமுதாயப் பின்னணியில் கொத்தடிமை, உழைப்புச் சுரண்டல்,… Read More »தலித் திரைப்படங்கள் # 6 – இடஒதுக்கீடு தொடர்பான திரைப்படங்கள்

கல்லும் கலையும் #2 – மௌனகுருவே!

என் பெற்றோர் ஶ்ரீரங்கத்தில் வசிக்கின்ற காரணத்தால் நான் தொடர்ந்து ஶ்ரீரங்கம் சென்றுவருவது உண்டு. சுமார் பத்து ஆண்டுகள் இருக்கும். ஶ்ரீரங்கம் போய்விட்டு வரும்போது அருகில் எங்கெங்கெல்லாம் சென்றுவிட்டு… Read More »கல்லும் கலையும் #2 – மௌனகுருவே!

ஓரியூர் தேவாலயம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #8 – தப்புத் தப்பாய் ஒரு தலித் தற்கொலை!

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின்படி, ஓரியூர் கிறிஸ்டோபர் (எல்லாப் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) தப்புதப்பாய், தீக்குளித்துத் தற்கொலை செய்திருந்தார். தீக்குளித்துத் தற்கொலை செய்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? நான்கு பேர் மத்தியில்,… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #8 – தப்புத் தப்பாய் ஒரு தலித் தற்கொலை!

குலங்களும் தேசங்களும்

பௌத்த இந்தியா #6 – குலங்களும் தேசங்களும் – 3

பதினாறு தேசங்கள்/ மகா ஜனபதாக்களின் தொடர்ச்சியாக… 13. புத்தர் காலத்தில் அஸ்ஸாகர்களின் நகரம் கோதாவரி நதிக்கரையில் இருந்தது. அவர்களது தலைநகரம் போதானா அல்லது போதாலி (இன்றைய போதான்).… Read More »பௌத்த இந்தியா #6 – குலங்களும் தேசங்களும் – 3