Skip to content
Home » கிழக்கு டுடே » Page 174

கிழக்கு டுடே

ஆளுநர் துய்ப்ளேக்ஸ் பெற்ற பட்டங்கள்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #19 – ஆளுநர் துய்ப்ளேக்ஸ் பெற்ற பட்டங்களும், பட்டணத்தில் நடந்த கொண்டாட்டங்களும்!

புதுச்சேரியில் 1742இல் இருந்து 1754 வரை 12 ஆண்டுகள் முடிசூடிய மன்னராக ஆட்சிசெய்தவர் ஆளுநர் துய்ப்ளேக்ஸ். இவரது நிர்வாகத் திறமையைப் பாராட்டி பிரான்சு அரசானது அவ்வப்போது, சென்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #19 – ஆளுநர் துய்ப்ளேக்ஸ் பெற்ற பட்டங்களும், பட்டணத்தில் நடந்த கொண்டாட்டங்களும்!

சினம் கொள்ளாமை

அறம் உரைத்தல் #7 – நாலடியார் – துறவற இயல் (7)

7.சினம் இன்மை துறவு நெறியில் மனம் செலுத்துவோர் அல்லது துறவு மேற்கொள்ள விரும்புவோர், முதன்மையாகக் கொள்ள வேண்டியது ‘சினம் கொள்ளாமை’ என்னும் பண்பே ஆகும். துறவினால் பெற்ற… Read More »அறம் உரைத்தல் #7 – நாலடியார் – துறவற இயல் (7)

எருமையும் வனவளமும்

பூமியும் வானமும் #24 – புவியியலே சுழற்சிதான்

எருமையும் வனவளமும் எருமைத்தோல் எனச் சுரணையற்று இருப்பவர்களைத் திட்டுவோம். திபெத்திய எருமைகள் இந்திய எருமைகளை விடக் கொடூரமானக் குளிரைத் தாங்கக்கூடியவை. அந்த எருமைகளுக்கு ‘யாக்’ எனப் பெயர்.… Read More »பூமியும் வானமும் #24 – புவியியலே சுழற்சிதான்

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள் #7 – ஒரு சொல்

ஆறாம் வகுப்பிலேயே நான் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்துவிட்டாலும் உண்மையான உயர்நிலை வகுப்பு என்பது ஒன்பதாம் வகுப்பிலிருந்துதான் தொடங்கியது. ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்களில் ஒருவர்கூட… Read More »பன்னீர்ப்பூக்கள் #7 – ஒரு சொல்

கலாபகஸ் தீவு ஆமை

உலகின் கதை #5 – கலாபகஸ் தீவின் வரலாறும் புவியியலும்

பிரேசிலில் பல மாதங்கள் தங்கி ஆய்வுகளைச் செய்தார் சார்லஸ் டார்வின். பிறகு அங்கிருந்து கிளம்பி அர்ஜெண்டினாவுக்கும் தென் அமெரிக்காவின் தென்முனையில் இருந்த படகோனியா நிலப்பகுதிக்கும் பயணம் செய்தார்.… Read More »உலகின் கதை #5 – கலாபகஸ் தீவின் வரலாறும் புவியியலும்

ஜே.பி. ஸ்ட்ராபெல்

எலான் மஸ்க் #31 – பைத்தியக்காரத் திட்டம்

இடது கன்னத்தில் இரண்டு இன்ச் தழும்புடன் காட்சியளிக்கும் அந்த நபரின் பெயர் ஜே.பி. ஸ்ட்ராபெல். பரம சாது. அவருடைய முகத்தில் இருக்கும் தழும்பு அடிதடி சண்டையின்போது வந்தது… Read More »எலான் மஸ்க் #31 – பைத்தியக்காரத் திட்டம்

நாலந்தா முத்திரைகள்

நாலந்தா #6 – முத்திரைகள் – கல்வெட்டுகள்

நாலந்தாவில் கிடைத்த முத்திரைகள் பாரா காவ் கிராமத்தில் இருக்கும் நினைவுச் சின்னங்கள், மேடுகள் எல்லாம் நவீன காலத்தில், 19-ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு பயணம் மேற்கொண்ட புக்கனன்… Read More »நாலந்தா #6 – முத்திரைகள் – கல்வெட்டுகள்

N.S.பெந்தரே ஓவியங்கள்

இந்திய ஓவியர்கள் #13 – நாராயண் ஸ்ரீதர் பெந்தரே

திரு N.S.பெந்தரே மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தோரில் பிறந்தார். அவரது ஓவியக் கல்வி இந்தோரில் உள்ள மாநில ஓவியப்பள்ளியில் தொடங்கியது. 1933 இல் மும்பை அரசு ஓவியப்… Read More »இந்திய ஓவியர்கள் #13 – நாராயண் ஸ்ரீதர் பெந்தரே

லஷ்மி செகால்

தோழர்கள் #31 – சுபாஷின் வழியில்…

லஷ்மி சிங்கப்பூர் வந்து சேர்ந்தபோது ஐரோப்பாவில் போர் வெடித்துக் கொண்டிருந்தது.  சிங்கபூரில் பிரிட்டனுக்கு வலுவான ஒரு ராணுவத் தளம் இருந்ததால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்தது. … Read More »தோழர்கள் #31 – சுபாஷின் வழியில்…

சந்திராவதி ராமாயணம்

என்ன எழுதுவது? #9 – சந்திராவதி ராமாயணம்

மலைகளும் நதிகளும் பூமியில் இருக்கும்வரை மக்களிடையே ராமாயணம் உயிர்த்திருக்கும் என்றாராம் வால்மீகி. எப்படி ஒரு மலை இல்லையோ, ஒரு நதி இல்லையோ அப்படியே ஒரு ராமாயணமும் இருக்கமுடியாது… Read More »என்ன எழுதுவது? #9 – சந்திராவதி ராமாயணம்