Skip to content
Home » கிழக்கு டுடே » Page 189

கிழக்கு டுடே

வரிசைக்கட்டி வந்த சீர்வரிசை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #11 – வரிசைக்கட்டி வந்த சீர்வரிசை: வர்ணிக்கும் ஆனந்தரங்கர்!

ஆற்காடு நவாபுகளில் ஒருவராக இருந்தவர் சந்தாசாயபு. இவரது மகளின் திருமணம் 1747 டிசம்பர் 24ஆம் தேதி புதுச்சேரியில் வெகு விமரிசையாக நடந்தது. நலங்கு வைத்தல் போன்ற முன்னேற்பாடுகளும்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #11 – வரிசைக்கட்டி வந்த சீர்வரிசை: வர்ணிக்கும் ஆனந்தரங்கர்!

பாண்டிபஜாரில் ஒரு டூமீல்

மறக்கப்பட்ட வரலாறு #21 – பாண்டிபஜாரில் ஒரு டூமீல்

1982 மே மாதம். பாண்டிபஜாரில் உள்ள கீதா கபேவில் நண்பருடன் அமர்ந்திருந்த உமா மகேஸ்வரன், இரவு உணவிற்கு ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருந்தார். இலங்கைத் தமிழ்ப் போராளி. விடுதலைப்புலிகள்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #21 – பாண்டிபஜாரில் ஒரு டூமீல்

அஜந்தா ஓவியங்களை உலகுக்குச் சொன்னவர்

இந்திய ஓவியர்கள் #5 – கிரிஸ்டியானா ஹெரிங்ஹாம் – அஜந்தா ஓவியங்களை உலகுக்குச் சொன்னவர்

இங்கிலாந்தில் பிறந்த கிரிஸ்டியானா ஜேன் ஹெரிங்கம் (Christiana Jane Herringham) ஓர் ஓவியர், கலை ஆதரவாளர், முந்தைய நூற்றாண்டுகளின் மறுமலர்ச்சிக்கால ஐரோப்பிய ஓவியங்களை நகல் எடுப்பவர் எனப்… Read More »இந்திய ஓவியர்கள் #5 – கிரிஸ்டியானா ஹெரிங்ஹாம் – அஜந்தா ஓவியங்களை உலகுக்குச் சொன்னவர்

குறைந்த செலவில் விண்வெளிப் பயணம்

எலான் மஸ்க் #23 – குறைந்த செலவில் விண்வெளிப் பயணம்

கேன்டரலுக்கும் மஸ்க்கிற்கும் ஆரம்பநாட்களில் ஒருவர் மேல் ஒருவருக்கு நம்பிக்கை இல்லை. கேன்டரலை பலமுறை தொடர்புகொண்ட மஸ்க், பொதுத் தொலைபேசியில் இருந்தே அழைத்தார். தன்னுடைய தனிப்பட்ட மொபைல் எண்ணைக்கூட… Read More »எலான் மஸ்க் #23 – குறைந்த செலவில் விண்வெளிப் பயணம்

ஜீவா

தோழர்கள் #23 – முழுமையான கம்யூனிஸ்ட்

சுயமரியாதை இயக்கத்திலும் கம்யூனிசத்திலும் ஈடுபட்ட ஜீவாவுக்கு காந்தி மேல் இருந்த பற்று விரைவாக விலகிக்கொண்டது. முன்பு அவரை எந்த அளவுக்கு ஆதரித்தாரோ, அதே அளவுக்கு அவரைக் கடுமையாக… Read More »தோழர்கள் #23 – முழுமையான கம்யூனிஸ்ட்

வூசங்

மகாராஜாவின் பயணங்கள் #18 – ஹாங்காங் மற்றும் ஜோஹோர் சிற்றரசு

அடுத்த நாள் பலத்த எதிர்க்காற்று வீசியது. கொந்தளித்த அலைகளில் கப்பல் உருண்டோடியது, அதிகமாகத் தாவிக் குதித்தது. அதன் விளைவாக எனது அறைக்குள்ளே நான் அடைபட்டிருந்தேன். கொந்தளிப்பான கடல்… Read More »மகாராஜாவின் பயணங்கள் #18 – ஹாங்காங் மற்றும் ஜோஹோர் சிற்றரசு

சங்க காலத்தில் கலகப் பாடல்கள்

சிந்தனை அடிச்சுவட்டில் #3 – சங்க காலத்தில் கலகப் பாடல்கள்

தொல்கப்பியத்தில் அகத்திணையியலில் ஒரு சூத்திரம் வருகிறது. ‘அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்: கடிவரை யிலப்புறத் தென்மனார் புலவர்.’ இதன் பொருள் என்ன? காதல் வாழ்க்கையைப் பற்றிச் சொல்வது… Read More »சிந்தனை அடிச்சுவட்டில் #3 – சங்க காலத்தில் கலகப் பாடல்கள்

வார்டு எண் 6

செகாவ் கதைகள் #23 – வார்டு எண் 6 – 1

I மருத்துவமனையின் முற்றத்தில் பர்டோக் செடிகள், தொட்டால் எரிச்சலைக் கொடுக்கும் நெட்டில் செடிகள், சணல் நார் செடிகள் முதலியவற்றால் சூழப்பட்ட ஒரு சிறிய விடுதி இருந்தது. அதன்… Read More »செகாவ் கதைகள் #23 – வார்டு எண் 6 – 1

பறவை நோக்குதல்

காக்கைச் சிறகினிலே #21 – பறவை நோக்குதல்

பறவை நோக்குதல் அண்மையில் தோன்றிய ஒரு பழக்கம் அல்ல. மனிதன் உணவு தேடல், வேட்டையாடுதல், தற்காப்பு, இனப்பெருக்கம் போன்றவற்றில் இருந்து மற்ற நிகழ்வுகளுக்கு நேரம் ஒதுக்கிய காலக்கட்டங்களில்தான்… Read More »காக்கைச் சிறகினிலே #21 – பறவை நோக்குதல்

கோரா

தாகூர் #15 – வங்கப் பிரிவினையும் தேசியமும்

தன் ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டான 1905இல் கர்சன் பிரபு வங்காளப் பிரிவினையை அறிவித்தார். இதன் மூலம் இந்துக்கள், முஸ்லீம்கள் என்ற இந்தியாவின் இரண்டு பெரும் பிரிவினரிடையே… Read More »தாகூர் #15 – வங்கப் பிரிவினையும் தேசியமும்